Y

இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ- Yesuvin Anbai Maranthiduvayo

இயேசுவின் அன்பை மறந்திடுவாயோமறந்திடுவாயோ மனித பண்பிருந்தால் இயேசுவின் அன்பைமறந்திடாதிருக்க நீ சிலுவையிலே அவர் -­ 2மரித்து தொங்கிடும் காட்சி மனதில் நில்லாதோ.. ­ இயேசுவின் அன்பை 1. அளவில்லா அன்பு அதிசய அன்புஆழம் அகலம் நீளம் எல்லை காணா அன்புகளங்கமில்லா அன்பு கருணைசேர் அன்பு ­- 2கல்வாரி மலைக் கண்ணீர் சொல்லிடும் அன்பு 2. அலைகடலை விட பரந்த பேரன்புஅன்னைமார் அன்பெல்லாம் திரையிடும் அன்புமலை போல் எழுந்தென்னை வளைத்திடும் அன்பு ­- 2சிலை என பிரமையில் நிறுத்திடும் […]

இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ- Yesuvin Anbai Maranthiduvayo Read More »

இயேசப்பா இயேசப்பா என்னோடு பேசுங்க-Yesappa Yesappa Ennodu pesunga

இயேசப்பா இயேசப்பா என்னோடு பேசுங்கசொன்னபடி நடந்திடுவேன் – நீங்கசொன்ன வழி சென்றிடுவேன் – (2) சின்ன உள்ளம் திறந்து அழைக்கிறேன் ஐயாஎன்னோடு தங்கி இருங்கஎன்னை உமக்காய் வாழச் செய்யுங்க – (2) – இயேசப்பா பரிசுத்த ஆவியே பெலன் தந்து நடத்தும்சாத்தானை ஜெயித்திடுவேன் நானும்வெற்றியுடன் வாழ்ந்திடுவேன் – (2) – இயேசப்பா

இயேசப்பா இயேசப்பா என்னோடு பேசுங்க-Yesappa Yesappa Ennodu pesunga Read More »

இயேசுவின் அன்பினை அறிவித்திட -Yesuvin Anbinai Arivithida

  இயேசுவின் அன்பினை அறிவித்திடஇணைந்தே செயல்படுவோம்சுவிசேஷ நற்செய்தி கூறிடவிரைந்தே புறப்படுவோம் நம் பாரதம் நம் தாயகம் கர்த்தரை அறியட்டுமேநம் தாய் மண்ணும் நம் தலைமுறையும்இயேசுவை அறியட்டுமே நினிவேயின் ஜனங்களுக்காக நம் தேவன் பரிதவித்தார்தீர்க்கன் யோனாவையோ அவர் அனுப்பி எச்சரித்தார்இலட்சத்திற்காக பரிதபித்தார்கோடிகட்காக கலங்கிடாரோ? – நம் பாரதம் இமைக்கும் நொடி பொழுதிலே மரித்திடும் மாந்தரைப் பார்பாவ மன்னிப்பின்றி ஆக்கினை அடைவதை பார்திறப்பில் நின்று தடுத்திடுவோம்ஜெபிக்கும் மக்களைத் திரட்டிடுவோம் – நம் பாரதம் காலம் கடந்திடுதே நம் வேதமும் நிறைவேறுதேஇயேசுவின்

இயேசுவின் அன்பினை அறிவித்திட -Yesuvin Anbinai Arivithida Read More »

இயேசுவை துதியுங்கள் என்றும் – Yesuvai Thudhiyungal Endrum

இயேசுவை துதியுங்கள் என்றும் – Yesuvai Thudhiyungal Endrum இயேசுவைத் துதியுங்கள் என்றும் இயேசுவைத் துதியுங்கள் -2 மாசில்லாத நம் இயேசுவின் நாமத்தை என்றென்றும் துதியுங்கள்-2 ஆற்றலும் அவரே அமைதியும் அவரே அன்பரைத் துதியுங்கள் சர்வ வல்லமையும் பொருந்திய நமதுஇயேசுவைத் துதியுங்கள் 2. ஆவியின் அருளால் தாமிடமே சேர்த்ததலைவனைத் துதியுங்கள் நீதி வழி நின்று நேர்மை வழி சென்ற நேயனைத் துதியுங்கள் 3. பாவத்தை இரட்சிக்க பூமியில் தோன்றியே பரமனைத் துதியுங்கள் ஆசை கோபம் அளவுகள் மறந்தகர்த்தனைத்

இயேசுவை துதியுங்கள் என்றும் – Yesuvai Thudhiyungal Endrum Read More »

இயேசுவே உம்மை எனக்கெவ்வளவு இஷ்டம்-Yaesuvay Ummai Yenakkevvallavu Ishttam

(இயேசுவே உம்மை எனக்கெவ்வளவு இஷ்டம்) – 2என் ஜீவியமே உந்தன் தானம் என் சர்வமும் உந்தன் தானம்எல்லாம் நல்கும் என் நாதா(உம்மை அவ்வளவாய் இஷ்டம்) – 2(இயேசுவே உம்மை எனக்கெவ்வளவு இஷ்டம்) – 2 1. (நீரென்னை சிநேகிப்பது போலே உம்மையும் சிநேகித்திடத்தானே) – 2என்னை படிப்பிக்கும் தாயின் அன்பே(உம்மை அவ்வளவாய் இஷ்டம்) – 2(இயேசுவே உம்மை எனக்கெவ்வளவு இஷ்டம்) – 2 2. (என் ஜீவக் காலங்கள் எல்லாம் உம் நாமம் என்றும் துதிப்பேன்) –

இயேசுவே உம்மை எனக்கெவ்வளவு இஷ்டம்-Yaesuvay Ummai Yenakkevvallavu Ishttam Read More »

இயேசு நாமமே எந்தன் கீதமே -Yesu namamae enthan geethamae

Tamil Lyrics:-இயேசு நாமமே எந்தன் கீதமே துதி பாடிடுவேன் எந்தன் வாழ்வினிலே துதி பாடிடுவேன் எந்தன் வாழ்வினிலே கர்த்தர் நல்லவர் வல்லவரே பாடிடுவேன் அவர் நாமத்தை இக்கட்டிலும் அவர் நல்லவரே புகழ்ந்திடுவேன் எந்நாளுமே வியாதியிலும் எந்தன் துன்பத்திலும் பாடிடுவேன் அவர் நாமத்தை நெருக்கத்தில் அவர் நல்லவரே துதித்திடுவேன் எந்நாளுமே கர்த்தர் வருகை மிக சமீபம் பாடிடுவேன் அவர் நாமத்தை வாழ்ந்திடுவேன் அவர் பொற்கரத்தில் மகிழ்ந்திடுவேன் எந்நாளுமே lyricsYesu namamae enthan geethamaeThuthi paadiduvaen enthan vazhlvinilaeThuthi paadiduvaen

இயேசு நாமமே எந்தன் கீதமே -Yesu namamae enthan geethamae Read More »

யாரிடம் சென்றிடுவேன்-Yaaridam Sendriduven

LYRICS::Yaaridam Sendriduven Yesuve ummai vittu Nithiya Jeeva vasanam Ummidathil undae Visuvasathai thuvaki mudikiravarum aagiyaYesuve ummai nokki ottathai odiduvaen Nithiya raajyathil endrendrum ummudan Vazha virumbugiraen Samdhanam engum undu neer mattum irukkum podhu Kuzhappangal ondrum illai neer pravesikkum idangalile Vazhigalil ellam umakku sevi kodutthu Piriyamai nadandhiduvaen Ulagathin maenmaigal ondrumae enakku vendam Azhindhu pogum ulagil ummaiye pattri kolvaen

யாரிடம் சென்றிடுவேன்-Yaaridam Sendriduven Read More »

இயேசு பிறந்தாரே எந்தன் -Yesu piranthaarae enthan

இயேசு பிறந்தாரே எந்தன் உள்ளத்திலேYesu piranthaarae enthan ullaththilaeஇயேசு பிறந்தாரே மகிழ்ந்து பாடிடுவோம்Yesu piranthaarae makilnthu paadiduvomபாவங்கள் போக்கிட இரட்சகர் பிறந்தாரேpaavangal pokkida iratchakar piranthaaraeசாபங்கள் நீக்கிட நித்தியர் பிறந்தாரேsaapangal neekkida niththiyar piranthaaraeஹாலேலூயா ஹாலேலூயாhaalaelooyaa haalaelooyaa தூதர்கள் பாடிட சாஸ்திரிகள் தொழுதிடthootharkal paatida saasthirikal tholuthidaமேய்ப்பர்கள் வணங்கிட அற்புதம் நடந்திடmaeypparkal vanangida arputham nadanthidaநீதியின் சூரியனாய் இயேசு பிறந்தாரேneethiyin sooriyanaay Yesu piranthaarae கட்டுகள் அறுந்திட விடுதலை தந்திடkattukal arunthida viduthalai thanthidaவியாதிகள் நீங்கிட அதிசயம்

இயேசு பிறந்தாரே எந்தன் -Yesu piranthaarae enthan Read More »

இயேசுவின் நாமமே -YESUVIN NAAMAME

இயேசுவின் நாமமே மேலான நாமமே எல்லா நாமத்திற்கும் மேலான நாமமே பரிசுத்தமாள இயேசுவின் நாமத்தை ஸ்தோத்தரிப்போம் துதிப்போம் வல்லமையில் பெரிய இயேசுவின் நாமத்தை ஸ்தோத்தரிப்போம் துதிப்போம் அவர் நாமம் சமீபமாய் இருப்பதால் ஸ்தோத்தரிப்போம் மகிமை பொருந்திய இயேசுவின் நாமத்தை ஸ்தோத்தரிப்போம் துதிப்போம் மகத்துவமான இயேசுவின் நாமத்தை ஸ்தோத்தரிப்போம் துதிப்போம் அவர் நாமம் பலத்தத் துருகம் அதனால் ஸ்தோத்தரிப்போம்

இயேசுவின் நாமமே -YESUVIN NAAMAME Read More »

யாக்கோபென்னும் சிறு பூச்சியே-Yakobennum Siru poochiye

யாக்கோபென்னும் சிறு பூச்சியே பயப்படாதேஇஸ்ரவேலின் சிறுகூட்டமே கலங்காதே-2உன்னை பேர் சொல்லி அழைத்தேன்உள்ளங்கையில் வரைந்தேன்நீ என்னால் மறக்கப்படுவதில்லை-2 யாக்கோபே நீ வேரூன்றுவாய்யாக்கோபே நீ பூத்துக்குலுங்குவாய்யாக்கோபே நீ காய்த்துக்கனி தருவாய்நீ பூமியெல்லாம் நிரப்பிடுவாய்-2 1.நீ வலப்புறம் சாயாமல் இடப்புறம் சாயாமல்கால்களை ஸ்திரப்படுத்திஉன் மேல் என் கண்ணை வைத்துஆலோசனை தருவேன்-2-யாக்கோபே 2.பக்கத்தில் ஆயிரம் விழுந்தாலும்உன்னை சேதப்படுத்தாதுசத்துரு அடைந்திடும் பலனைகண்கள் காணாமல் போகாது-2-யாக்கோபே 3.விரோதமாகும் ஆயுதங்கள்வாய்க்காதே போகும்எதிராய் செய்த மந்திரம் எல்லாம்செயலற்றே போகும்-2-யாக்கோபே  

யாக்கோபென்னும் சிறு பூச்சியே-Yakobennum Siru poochiye Read More »

ஏலோகிம் பூமிக்கு இறங்கி வந்தீங்க-Yealokim Boomikku Irangi vanthinga

ஏலோகிம் பூமிக்கு இறங்கி வந்தீங்கபுழுதியாய் கிடந்த என்னை கண்டீங்கஉம் கரத்தால் குனிந்து மண்ணை பிசைந்தீங்கஎன்னையும் உங்க சாயலாகவே படைச்சீங்க என் நாசியிலே உங்க சுவாசத்தை ஊதி வச்சீங்கஎன் உயிரோடு உயிராக கலந்தீங்கஎன் வாழ்வுக்கு ஒரு அர்த்தத்தை தந்தீங்கபூமியை ஆளும் அதிகாரியாய் மாற்றுனீங்க நீங்க இல்லன்னா நாங்க ஒன்றுமே இல்லைநீங்க இல்லன்னா நாங்க வெறும் மண்ணு தாங்க-2- ஏலோகிம் சுவாச காற்றே ஜீவ காற்றேஎன் வாழ்வுக்கு அஸ்திபாரம் நீங்க தானே-4 நீங்க இல்லன்னா நாங்க ஒன்றுமே இல்லைநீங்க இல்லன்னா

ஏலோகிம் பூமிக்கு இறங்கி வந்தீங்க-Yealokim Boomikku Irangi vanthinga Read More »

Yesu Nallavar En Yesu Nallavar – இயேசு நல்லவர் என் இயேசு நல்லவர்

சரணங்கள் 1. இயேசு நல்லவர்! என் இயேசு நல்லவர்! ஆமாம் இயேசுவைப்போல் நல்லோன் வேறு யாருமில்லையே 2. தம் கருணையோ என்றென்றுமுள்ளதாம் – அவர் பாதம் எனக் கடைக்கலம் இயேசு நல்லவர் 3. நல்ல மேய்ப்பரே சஞ்சலம் இல்லையே – அவர் சொல்லெனக்கு இன்பமே தான் இயேசு நல்லவர் 4. இல்லை யவர்க்கு நல் ஒப்பு முயர்வும் பூவில் வல்ல கர்த்தன் மேசியாவாம்; இயேசு நல்லவர் 5. நேற்று மின்றுமே எக்காலமு மவர் – ஸ்திரம் சற்றும்

Yesu Nallavar En Yesu Nallavar – இயேசு நல்லவர் என் இயேசு நல்லவர் Read More »