Y

இயேசுவை நம்பிப் பற்றி-Yesuvai Nambi Patri Konden

இயேசுவை நம்பிப் பற்றிக் கொண்டேன்மாட்சிமையான மீட்பைப் பெற்றேன்தேவகுமாரன் இரட்சை செய்தார்பாவியாம் என்னை ஏற்றுக் கொண்டார் இயேசுவைப் பாடிப் போற்றுகிறேன்நேசரைப் பார்த்துப் பூரிக்கிறேன்மீட்பரை நம்பி நேசிக்கிறேன்நீடுழி காலம் ஸ்தோத்தரிப்பேன் அன்பு பாராட்டிக் காப்பவராய்எந்தனைத் தாங்கி பூரணமாய்இன்பமும் நித்தம் ஊட்டுகிறார்இன்னும் நீங்காமல் பாதுகாப்பார் மெய் சமாதானம் ரம்மியமும்தூய தேவாவி வல்லமையும்புண்ணிய நாதர் தந்துவிட்டார்விண்ணிலும் சேர்ந்து வாழச் செய்வார் 1. இயேசுவை நம்பிப் பற்றிக்கொண்டேன்மாட்சிமையான மீட்பைப் பெற்றேன்தேவ குமாரன் இரட்சை செய்தார்பாவியாம் என்னை ஏற்றுக் கொண்டார் பல்லவி இதென் கெம்பீரம்! இதென் […]

இயேசுவை நம்பிப் பற்றி-Yesuvai Nambi Patri Konden Read More »

இயேசுவே உம்மைப் போல

Lyrics இயேசுவே உம்மைப் போலஎன்னை நீர் வனைந்திடுமேகுயவனே உந்தன் கையில்களிமண்ணாய் அர்பணிக்கிறேன் (2) பூமிக்கு உப்பாய் நானிருக்கபாவத்தின் கிரியையை தடைசெய்திட (2)சாரத்தோடு என்றும் வாழ்ந்து (2)அழியும் மானிடரை மீட்க்க செய்யும் (2) உந்தன் சிந்தையை நான் தரிக்கஉந்தன் சாயலை நான் அணிய (2)எந்தன் சுயத்தை வெறுத்திடுவேன் (2)எந்தனை வெறுமையாக்கிடுவேன் (2) நான் எரிந்து உம்மை பிரகாசிக்கஎந்தனின் வெளிச்சத்தில் பலர் நடக்க (2)உந்தனின் நிருபமாய் நானிருந்து (2)சாட்சியாய் வாழ்ந்திட உதவி செய்யும் (2)

இயேசுவே உம்மைப் போல Read More »

இயேசு பிறந்தார் ஜெயம் ஜெயமே – Yesu Piranthar Jeyam Jeyamae

இயேசு பிறந்தார் ஜெயம் ஜெயமே-நம் இயேசு பிறந்தார் ஜெயம் ஜெயமே பாலரை மீட்க பாலனாக மனங்கள் மாற மனிதனாக தத்துவஞானம் புத்துயிர் பெற்று சத்திய வேத வார்த்தையின் கூற்று தாரணி மீதினில் ஏழையாய் பிறந்து விண்ணைத்துறந்து மண்ணில் பிறந்து மனித வாழ்வை மாற்ற பிறந்தாரே அன்பின் பாலகன் இயேசு பூவில் பிறந்தாரே வாருங்கள் வாருங்கள் Christmas கொண்டாடுவோம் Happy Happy Christmas Merry Merry Christmas -2. பாவத்தின் வித்தை அழித்துப் போட சாபத்தின் போக்கினை புரட்டிப்போட்ட

இயேசு பிறந்தார் ஜெயம் ஜெயமே – Yesu Piranthar Jeyam Jeyamae Read More »

ஏனோ ஏனோ வந்தது ஏனோ – Yeno Yeno Vanthathu Yeno

பாடல் 2 ஏனோ ஏனோ வந்தது ஏனோ என்னை மீட்கும் உம்தாகம் அது தானோ 1.ஏதேனில் பிறந்தது பாவம் என்றும் தொடர்ந்தது சாபம் பாவம் நீக்கிட சாபம் போக்கிட தேவன் நினைத்தாரே ஏக மைந்தனை பூமிக்கு தந்தாரே உம்மை வாழ்த்தியே வரவேற்கிறோம் இயேசு பாலனே 2.புல்லணை மஞ்சம் தானோ முன்னனை தொட்டில் தானோ ராஜகுமாரன் தேவகுமாரன் தொழில் பிறந்தாரே ஏழை ரூபமாய் பூமிக்கு வந்தாரே உம்மை வாழ்த்தியே வரவேற்கிறேன் இயேசு பாலனே 3.மன்னவர் பொன்னும் தந்தார் மண்ணவர்

ஏனோ ஏனோ வந்தது ஏனோ – Yeno Yeno Vanthathu Yeno Read More »

Yesu Pirandhar Yesu Pirandhar – இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார்

இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார் என்றென்றும் ஜீவிக்கின்றஇயேசு பிறந்தார் 1. கண்ணீரைத் துடைக்கின்ற இயேசு பிறந்தார் நம் கவலைகளைப் போக்குகின்ற இயேசு பிறந்தார் சமாதாண காரணர் இயேசு பிறந்தார் நம்மை என்றென்றும் கைவிடாத இயேசு பிறந்தார். – இயேசு பிறந்தார் 2. ஜீவனை தருகின்ற இயேசு பிறந்தார் நாம் ஜீவிக்க உயிர்த்த இயேசு பிறந்தார் நம் பாவங்களை மன்னிக்கும் இயேசு பிறந்தார் நம்மை பரிசுத்தமாக்கிடும் இயேசு பிறந்தார். – இயேசு பிறந்தார் 3. நம் சாபங்களை நீக்கிடும்

Yesu Pirandhar Yesu Pirandhar – இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார் Read More »

YEZHAIYIN KUDILIL YEZHMAIYIN VADIVIL – ஏழையின் குடிலில் ஏழ்மையின் வடிவில்

ஏழையின் குடிலில் ஏழ்மையின் வடிவில்எழுந்திட்ட பாலனே வாராயோநெஞ்சமே உனது மஞ்சமாய் நினைந்துஎழுந்திட்ட தேவனே வாராயோஉணவாய் வாராயோ உயிராய் வாராயோஉணர்வாய் வாராயோஉறவாய் வாராயோ 1.தன்னை தரும் அன்பேஉயர் பண்பு என்றுஉன்னை தர வந்தாய் என் தேவனேஜீவன் தரும் வார்த்தை வாழ்வாக வந்துபாவம் தனை வென்றாய் என் தேவனே உணவின் வடிவில் இறைவனே -மனம்உறவினில் மலருதேஉனது வரவில் தேவனே-நிதம் உலகமே மகிழுதே 2.விண்ணின் மணி ஒன்றுவிருந்தென்று கண்டுஉன்னை பெற வந்தேன் என்தேவனேபாரில் கரை சேர்க்கும்மீட்பாக வந்துபாசம் தனை தந்தாய் என்

YEZHAIYIN KUDILIL YEZHMAIYIN VADIVIL – ஏழையின் குடிலில் ஏழ்மையின் வடிவில் Read More »

Yesu Rajan Pirandharae – இயேசு பாலன் பிறந்தாரே

இயேசு பாலன் பிறந்தாரே செய்தி ஒன்று அழைக்கிறதே-2அண்ணா வாங்கனா தம்பி வாங்கடா-2 ஆடு மேய்க்கும் மந்தையில நான் இருக்கும் கந்தையில-2பெத்தலகேம் ஊரிலே மாட்டு தொழுவிலே-2 வான தூதர்கள் பாட்டுப்பாட ராஜாதி ராஜாக்கள் ஆட்டமாட-2பாவியை மீட்க வந்த பாலகனை பறந்தோடி நாம் பணிந்து கொள்வோமா -2 நட்சத்திரம் பின்னால போவோமா நாயகனை கண்டு நம் தொழுவோமா-2பொன்னும் பொருளும் நாம் கொடுப்போமா பொன்சுதனை நாம் பணிந்து தொழுவோமா-2

Yesu Rajan Pirandharae – இயேசு பாலன் பிறந்தாரே Read More »

Yesu Enakkaai Piranthaarae – இயேசு எனக்காய் பிறந்தாரே

இயேசு எனக்காய் பிறந்தாரே பாடிக் கொண்டாடிடுவேன்என் இறைவன் எனக்காய் ஜெனித்தாரேபாடி மகிழ்ந்திடுவேன்அவர் அதிசயமானவரேஅவர் ஆலோசனைக் கர்த்தரேவல்ல தேவன் நித்யப்பிதா சமாதானப் பிரபு மண்ணில் பிறந்தாரே பிறந்தாரே உலகினிலே அடிமையின் ரூபம் கொண்டார்துறந்தாரே தன் மகிமைதனை குடிலினில் வந்துதித்தார்விண்தூதர் சூழ்ந்து பாடிடவே வான சாஸ்திரிகள் வந்து பணிந்தனரேவிண்ணை விட்டு மண்ணில் பிறந்தார் இழந்த என்னை மீட்டிடவே இகமதில் இணைந்தாரேதொலைந்த என்னை சேர்த்திடவே தொழுவத்தில் தோன்றினாரேஎன் பாவம் யாவும் நீக்கிடவே இப்பாரினில் அவர் பிறந்தாரேஎனக்காய் பிறந்தாரே

Yesu Enakkaai Piranthaarae – இயேசு எனக்காய் பிறந்தாரே Read More »

Yesu Piranthaar Bethalahem Oorilae – இயேசு பிறந்தார் பெத்தலகேம் ஊரிலே

இயேசு பிறந்தார் பெத்தலகேம் ஊரிலே மரியாளின் மைந்தனாய் இயேசு பிறந்தார் பாவங்களைப் போக்கவே மனுவாய் அவதரித்தாரே அல்லேலூயா அல்லேலூயா அல்லேலு அல்லேலு அல்லேலூயா இருளைப் போக்கிடவே பிறந்தார் இயேசு வெளிச்சம் தந்திடவே பிறந்தார் இயேசு பாவத்தைப் போக்கிட சாபத்தை நீக்கிட பாரினில் மைந்தனாய் பிறந்தார் இயேசு மாட்டுத் தொழுவத்திலே பிறந்தார் இயேசு ஏழ்மைக் கோலத்திலே பிறந்தார் இயேசு மேன்மையை வெறுத்தவர் தாழ்மையை தரித்தவர் ராஜாதி ராஜனாய் பிறந்தார் இயேசு

Yesu Piranthaar Bethalahem Oorilae – இயேசு பிறந்தார் பெத்தலகேம் ஊரிலே Read More »

Yeapparama Oli enum baalanakaai – ஏகப்பரம ஒளி எனும் பாலகனாய்த்

பல்லவி ஏகப்பரம ஒளி – எனும் பாலகனாய்த் தேவன் பாரினில் பிறந்தார் அனுபல்லவி நீச மகாஜன பாவப்பரிகார நேச மனோகரனான மரிசுதன் சரணங்கள் 1. பார்தனில் தாவிய பாவந் தொலைக்கவே பூர்வத்திலே பிதா நேமப்படி தீர்க்கர் ஓர் அற்புதன் எழும்பிடுவா ரென சீர் பெறவோதிய செய்தி விளங்கிட – ஏக 2. ஆயர்கள் இராக்காலம் ஆட்டு மந்தை காக்க அந்தரத்தில் தேவதூதர் மொழி கேட்க தேவலோகம் களிகூர்ந்து பாடல் பாட தேவன் பெத்லேம் ஆவின் கூடத்தேழையாக –

Yeapparama Oli enum baalanakaai – ஏகப்பரம ஒளி எனும் பாலகனாய்த் Read More »

Yesuvai Naam Engae Kanalam – இயேசுவை நாம் எங்கே காணலாம்

இயேசுவை நாம் எங்கே காணலாம்அவர் பேசுவதை எங்கே கேட்கலாம் அனுபல்லவிபனி படர்ந்த மலையின் மேல் பாக்க முடியுமா ?கனி நிறைந்த சோலையின் நடுவே காண முடியுமோ ? சரணங்கள்1. ஓடுகின்ற அருவியெல்லாம் தேடி அலைந்தேனேஆடுகின்ற அலைகடலில் நாடி அயர்ந்தேனேதேடுகின்ற என் எதிரே தெய்வத்தைக் காணேனேபாடுபடும் ஏழை நான் அழுது வாடினேனே — இயேசுவை 2. வானமதில் பவனி வரும் கார்முகில் கூட்டங்களேவந்தருளும் இயேசுவையே காட்டிட மாட்டீரோகாலமெல்லாம் அவனியின்மேல் வீசிடும் காற்றே நீகர்த்தர் இயேசு வாழுமிடம் கூறிட மாட்டாயோ

Yesuvai Naam Engae Kanalam – இயேசுவை நாம் எங்கே காணலாம் Read More »

Yudha Raja Singam – யூத ராஜ சிங்கம்

யூத ராஜ சிங்கம் பிறந்தாரே உனக்காய்தாவீதின் வேரில் வந்தாரே மண்ணில்-2கர்த்தர்த்துவம் அவர் தோளின் மேலேஅவர் நாமம் என்றுமே அதிசயமே-2 யூத இராஜா என் இயேசுஇன்று பிறந்தாரே நமக்காய்-2 1.உலகத்தின் பாவம் சுமந்து தீர்க்கதேவ பாலனாய் வந்தாரய்யா-2இவரைப்போல ஒரு இரட்சகர் இல்லஇவரைப்போல ஒரு தெய்வம் இல்ல-2 யூத இராஜா என் இயேசுஇன்று பிறந்தாரே நமக்காய்-2-யூத ராஜ சிங்கம் 2.உன்னை உயர்த்த தன்னை வெறுத்துஏழைக்கோலம் எடுத்தாரய்யா-2இவரைப்போல ஒரு மீட்பரும் இல்லஇவரைப்போல ஒரு மேய்ப்பரும் இல்ல-2 யூத இராஜா என் இயேசுஇன்று

Yudha Raja Singam – யூத ராஜ சிங்கம் Read More »