sathirathaithedi

சத்திரத்தின் மேலே நட்சத்திரம் -Sathirathin mela natchathiram

சத்திரத்தின் மேலே நட்சத்திரம் ஏதோ ஏதோ ஒரு புதுமை ஏதோ ஏதோ ஒரு மகிமை பிறந்தார் பிறந்தார் யா யாமேசியா மேசியா -2 தொழுவிலே மாட்டு தொழுவிலேதொழுதாரை பாலனை -2தூர தேச(ம் ) அறிந்த மூவர் தூய பாலனை பணிந்தனரே யார் இவர் யாரோ இப்பாலகன் யாரோ யா யாமேசியா மேசியா -2 முன்னையில் பசும் புல்லணையில் மன்னவனை கண்டரே -2பொன் போளம் தூபம் படைத்தனரே யார் இவர் யாரோ இப்பாலகன் யாரோ யா யா….மேசியா மேசியா […]

சத்திரத்தின் மேலே நட்சத்திரம் -Sathirathin mela natchathiram Read More »

பனிவிழும் இரவினில் இயேசு-Pani Vizhum Iravinil Yesu

பனிவிழும் இரவினில் இயேசுமண்ணில் மனிதனாய் இறைமகன் இயேசுவானத்தில் வின்தூதர் பாடஅந்த காணத்தில் விண்மீன்கள் ஆட கனிவாக மண்ணோரும் பாட எங்கும் குளிர் வாடை இதமாக வீச சுகமான ரகங்கள் சேர ஓடி வா தென்றலே மலரே மலரே மலர்ந்திடு மகிழும் மனமே தந்திடு ஓளி வீசும் அழகான தோற்றம் அவர் கேட்கின்றார் உந்தன் மன மாற்றம் ஓடி வ நெஞ்சமே பரிசுத்தர் பாதத்தில் வந்திடு பணி உடன் உள்ளதை தந்திடு Pani Vizhum Iravinil YesuMannil Manithanaai

பனிவிழும் இரவினில் இயேசு-Pani Vizhum Iravinil Yesu Read More »

Sathirathai thedi Songs lyrics

பிறந்தார் -4 சத்திரத்தில் இடமில்லை விண்ணுலகை துறந்தவர்கள் மீட்பருக்கு இடமில்லை மண்ணுலகில் பிறந்ததற்கு மண்ணான மனிதனை மீட்க வந்தார் மறுரூப உலகினைக் கொடுக்க வந்தார் – பிறந்தார் 1.அன்பென்னும் உறவிலே அகிலமே திளைத்திட ஆதவன் தோன்றிவிட்டான் – எங்கள் ஆண்டவர் தோன்றி விட்டார் துன்பங்கள் தாங்கிட துயரங்கள் நீங்கிட பாலகன் தோன்றி விட்டார் – இயேசு பாலகன் தோன்றிவிட்டார் 2. பச்சிழங்குழந்தையாய் பாவங்கள் நீக்கிட பாரினில் பிறந்துவிட்டார் – இயேசு பாரினில் பிறந்துவிட்டார் தச்சனின் மகனாக தத்துவஞானியாக

Sathirathai thedi Songs lyrics Read More »

வண்ண வண்ண கோலங்கள் வானிலே – Vanna Vanna Kolangal Vaanilae

பாடல் 18 வண்ண வண்ண கோலங்கள் வானிலே சின்ன இயேசு பாலகன் மண்ணிலே என்ன ஆனந்தம் என்ன பேரின்பம் என்னை மீட்க இயேசு பிறந்தார் 1.மாலை மயங்கும் நேரம் மந்தை காட்டில் மேய்ப்பர் வானதூதர் விண்ணில் தோன்றி பாடக் கேட்டாரே மேய்ப்பரே மேய்ப்பரே கேளுங்கள். மேசியா மண்ணில் வந்தாரே முன்னணையில் காணுங்கள் சின்னஞ்சிறு பாலனாய் 2.பெத்தலகேம் ஊரில் சத்திரத்தின் ஓரம் மாடடையும் தொழுவினிலே பாலனைக்கண்டார் மேசியா மேசியா கண்டோமே மேலான பாக்கியம் பெற்றேன் . பாலன் பாதம்

வண்ண வண்ண கோலங்கள் வானிலே – Vanna Vanna Kolangal Vaanilae Read More »

நள்ளிரவு நேரம் பெத்லகேம் ஓரம் -Nalliravu Nearam Bethlaham Ooram

பாடல் 17 நள்ளிரவு நேரம் பெத்லகேம் ஓரம் பாலன் இயேசு இன்று பிறந்தார் நடுக் குளிர் காலம் பனிவிழும் நேரம் பரமன் இயேசு இன்று பிறந்தார் Happy Christmas பாடு பாடு Merry Christmas பாடு பாடு 1.கவிதைகள் மலர்ந்ததேனோ இராகங்கள் பிறந்ததேனோ தாளங்கள் உதித்ததேனோ பாலன் இயேசுவையே போற்றவோ 2.மேகங்கள் பொழிவதேனோ – விண் மீன்களின் சிமிட்டல் ஏனோ நிலவின் சிரிப்பும் ஏனோ பாலன் இயேசு வந்ததாலே 3.வானகம் துறந்ததேனோ வையகம் வந்ததேனோ தாழ்மையின் கோலம்

நள்ளிரவு நேரம் பெத்லகேம் ஓரம் -Nalliravu Nearam Bethlaham Ooram Read More »

பனிப்பூக்கள் குளிர்காற்றில் – Pani Pookkal Kulir kattrilae

பாடல் 16 பனிப்பூக்கள் குளிர்காற்றில் பறக்கின்ற வேளையது இடையர்களும் இமைசாய்த்து துயில்கின்ற நேரமது – ஓ. 1.வானிலே ஓஹோஹோ வானிலே தூதர்கள் பாடல் பாடிட மனிதரின் பயம் போக்க பிறந்தவரை மேய்ப்பர்கள் வந்து பணிந்தனரே 2.விண்ணிலே ஓஹோஹோ விண்ணிலே மீனொன்றுவால் நீட்டி சென்றிட மனிதரின் இருள் நீக்க பிறந்தவரை சாஸ்திரிகள் வந்து பணிந்தனரே 3. முதலாம் வருகை அறியா எத்தனை மானிடர் உண்டிங்கு இரண்டாம் வருகையில் வரப்போகும் இயேசுவை சந்திக்க ஆயத்தமா..

பனிப்பூக்கள் குளிர்காற்றில் – Pani Pookkal Kulir kattrilae Read More »

பெத்தலை நகரிலே சத்திரம் அருகிலே – Bethalai Nagarilae Sathiram Arugilae

பாடல் 14 பெத்தலை நகரிலே சத்திரம் அருகிலே மாட்டுத்தொழுவிலே மேசியா பிறந்தார் விண்ணில் மகிமை மண்ணில் சமாதானம் மனுஷர்மேல் பிரியமே 1.வானிலே தூதர் சேனை பாடினாரே வாழ்த்தினாரே வான வேந்தன் பாலகனாய் தாவீதூரில் பிறந்தாரே அந்த விந்தை செய்தி கேட்ட மந்தை ஆயர் ஒன்று கூடி வியந்தார் விரைந்தார் பாலனைப் பணிந்திடவே 2.வானிலே புது வெள்ளி வழிகாட்டி சென்றிடவே வானசாஸ்திரிகள் மகிழ்ந்தனரே தாரகையை தொடர்ந்தனரே விந்தை பாலன் பாதம் பணிந்தார் பொன்போளம் தூபம் படைத்தார் மகிமை மகிமை

பெத்தலை நகரிலே சத்திரம் அருகிலே – Bethalai Nagarilae Sathiram Arugilae Read More »

என் நெஞ்சமே கவிபாடிடு – En Nenjamae Kavipaadidu

பாடல் 13 என் நெஞ்சமே கவிபாடிடு இயேசு பிறந்தாரே என் உள்ளமே துதி பாடிடு இயேசு பிறந்தாரே ராஜாதி ராஜன் தேவாதி தேவன் பாலனாய் பிறந்தார் 1.வானதூதர் பாடினாரே கான மேய்ப்பர் விரைந்தாரே மாடடைக் குடிலினிலே பாலனைக் கண்டனரே 2.இயேசு பாலன் இவ்வுலகில் என்னை மீட்க வந்ததினால் என் உள்ளம் தந்திடுவேன் என்றென்றும் பாடிடுவேன்

என் நெஞ்சமே கவிபாடிடு – En Nenjamae Kavipaadidu Read More »

ஒரே பேரான தேவகுமாரன் – Oraey Pearanaa Deva kumaaran

பாடல் 12 ஒரே பேரான தேவகுமாரன் தியாகமாய் உலகில் வந்தார் தம் ஜனம் மீட்கதம்மைப் போல் மாற்ற இவ்வளவாய் அன்பு கூர்ந்தார் Christmas Christmas Aaha oh ho… Happy Christmas 1,அழகான வானம் வானத்தில் கானம் காமத்தில் வந்த செய்தி தியாகம் தாவீதின் ஊரில் தேவமைந்தன் தந்தையின் சித்தம் செய்ய வந்தார் என்னென்று சொல்லிடுவேன் எப்படிப்பாடுவேன் 2.அற்புத பாலன் அதிசய ராஜன் ஆலோசனைக்கர்த்தராமே ஆதாம் செய் பாவம் நீக்கிட வந்தார் அன்பின் நிரூபணமாக வந்தார் என்னென்று

ஒரே பேரான தேவகுமாரன் – Oraey Pearanaa Deva kumaaran Read More »

Vaanathilae Paattu Than – வானத்திலே பாட்டு தான்

பாடல் 11 வானத்திலே பாட்டு தான் பூமியிலே பாட்டு தான் நாட்டினிலே பாட்டு தான் வீட்டினிலே பாட்டுதான் எங்க இயேசு ராஜன் பிறந்தார்-2 ஜிங்கு ஜக்கா ஜிங்கு ஜக்கா பாட்டு கேட்குது சின்ன சின்ன பாலகா பாட்டு கேட்குது 1.வாராரு தாத்தா அவர பார்த்தா பாட்டு பொறக்குது பரவசம் பெருகுது 2.குயில்கள் பாடுது மயில்கள் ஆடுது வானத்து பறவைகள் தேனாய் கூவுது 3.ஆராரோ பாட்டு அதை கேட்டு ஆட்டுக்குட்டி ஆட்டம் சின்ன குட்டி தூங்கிடு

Vaanathilae Paattu Than – வானத்திலே பாட்டு தான் Read More »

வானிலே மின்னும் வண்ண தாரகை – Vaanilae Minnum Thaaragai

பாடல் 10 வானிலே மின்னும் வண்ண தாரகை துள்ளி ஆடுதே ஆட்டம் போடுதே காற்றிலே மெல்ல வந்த கானமே இனியதாளமே மயக்கும் ராகமே 1,வானம் விட்டுவையம் வந்த வேந்தனுக்கு வந்தனங்கள் கோடி (4) மந்தை காத்த மேய்ப்பர் முன்னே வானதூதர் சொல்லவந்த செய்தி விண்ணிலே மகிமையும் மண்ணில் சமாதானம் மனிதரில் பிரியம் என்று பாடி (3) (2) 2.ஜீவன் தந்து வாழ வைத்த உம்மைப் போல வாழ்ந்து காட்ட ஆசை (4) சேற்றினின்று தூக்கி வந்த மேய்ப்பன்

வானிலே மின்னும் வண்ண தாரகை – Vaanilae Minnum Thaaragai Read More »

LongLong ago அந்த மாட்டுத்தொழுவில் – Long Long Ago Antha Maattu Thozhuvil

பாடல் 9 LongLong ago அந்த மாட்டுத்தொழுவில் ஊர் உறங்கிடும் அந்த நள்ளிராவிலே தூதர் பாட பெயர் ஆட ரம்பம்பம்பம் ஆரம்பம் Christmas கொண்டாட்டம் ஆரம்பம் 1.வந்தாச்சு மார்கழி மாதம் பாடிப்பாடி கொண்டாடும் மாதம் சின்ன இயேசு பாலனை வாழ்த்து வாழ்த்தி பாடிட சந்தோஷம் சந்தோஷமே 2. நித்தம் நித்தம் Carol Round புத்தம் புது வாழ்த்தும் உண்டு குடும்பமாக பாட குழந்தைகளும் ஆட குதூகலம் கொண்டாட்டமே 3. பாட்டு மட்டும் Christmas அல்ல -வெறும் ஆட்டம்

LongLong ago அந்த மாட்டுத்தொழுவில் – Long Long Ago Antha Maattu Thozhuvil Read More »