பனி மழை பொழிந்தது- Pani mazhai Pozhinthathu

பனி மழை பொழிந்தது அன்று கடும் குளிர் வீசியது அங்கு விண்ணை விட்டு மண்ணை நாடும் மன்னவர் வந்துதித்தார் விண்ணில் மகிழ்ச்சி மன்ணில் சமாதானம்மனுஷர் மேல் பிரியம் உண்டாகட்டும் மாட மாளிகை பல உண்டு மைந்தன் இயேசுவுக்கோ ஒன்றும் இல்லைசத்திரமும் சாதித்தது உமக்கிடம் இல்லை என்று மூவுலக தேவா உமக்குத்தான்கந்தை துணியும் முன்னணையும் பரிசாக கிடைத்ததோ என்னையும் நீர் ரட்சிக்கவே வாரும் தேவா என்னுள்ளில்எந்தன் இதயத்தை தருகிறேன் எந்தனின் இதயத்தில் உமக்கிடம் தந்திடுவேன்

பனி மழை பொழிந்தது- Pani mazhai Pozhinthathu Read More »

பனிப் பூக்கள் பறக்கின்ற-Pani Pookal Parakintra

Lyrics பனிப் பூக்கள் பறக்கின்றவிண்மீன்கள் வானில் ஜொலித்தனஇடையர்கள் இசை அமைத்திட வான தூதர்கள் பாட்டு பாடிட நம் இயேசு பிறந்தாரேதாவீதின் ஊரினிலேஉலகெங்கும் நற்செய்திநமக்கெல்லாம் சந்தோஷம் அன்பை நமக்கு தந்திடகந்தை துணியை ஏற்றவர் சமாதானத்தை உலகிற்கு அளித்திடபுல்லணையில் கிடந்ததே அடையாளம்நம் பாவம் போக்கவே விடியலாய் அவதரித்தார் உலகெங்கும் நற்செய்திநமக்கெல்லாம் சந்தோஷம் மூவர் பரிசுகள் உமக்காகநீரே எமது பரிசாக தேவன் தந்த கொடையாகஎங்கள் வாழ்வில் உயர்ய்ந்த நிலையாகஉம அன்பை பிறருக்குசொல்லிட அருள் தரும் உலகெங்கும் நற்செய்திநமக்கெல்லாம் சந்தோஷம் பனிப் பூக்கள்

பனிப் பூக்கள் பறக்கின்ற-Pani Pookal Parakintra Read More »

பரலோகத்தில் இருக்கிற எங்கள்- Paralogathil Irukinra engal pithave

பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவேஉம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாகஉம்முடைய இராஜ்ஜியம் வருவதாகஇயேசுவைப்போல் நான் ஜெபிக்கிறேன்உம் சித்தம் செய்ய துடிக்கிறேன் பரலோகத்தில் உம் சித்தம் செய்யப்படுவது போலபூமியிலே உம் சித்தம் செய்யப்படுவதாக-2 அன்றாட வேண்டிய ஆகாரம் தாருமேபிறர் குற்றம் மன்னித்தேன் என்னையும் மன்னியும்-2சோதனைக்குட்படாமல் தீமையில் இருந்தென்னை-2இரட்சித்துக்கொள்ளும் எங்கள் பிதாவேஇராஜ்ஜியமும் வல்லமையும்மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையதே உம்முடையதே… பரலோகத்தில் உம் சித்தம் செய்யப்படுவது போலபூமியிலே உம் சித்தம் செய்யப்படுவதாக-3

பரலோகத்தில் இருக்கிற எங்கள்- Paralogathil Irukinra engal pithave Read More »

பரிசுத்தர் நீரே பரிசுத்தர்-Parisuthar Neere parisuthar

பரிசுத்தர் நீரே பரிசுத்தர்பரிசுத்தர் நீரே-3ஒருவரும் சேரா ஒளியினில்வசிப்பவர் நீரேமனிதருள் யாரும் கண்டிராமகிமையின் தேவனே-2-நீர் பரிசுத்தர் பாத்திரர் நீரே பாத்திரர்பாத்திரர் நீரே-3அக்கினி ஜூவாலை கண்களைஉடையவர் நீரேபட்சிக்கும் அக்கினியானவரேசுத்திகரித்திடுமே-2-பரிசுத்தர் பாவத்தை பாரா பரிசுத்தரேபரிசுத்த தேவன் நீரேபாவத்தில் மரித்த என்னையேபரிசுத்தமாக்கினீரே-2-நீர் பரிசுத்தர்

பரிசுத்தர் நீரே பரிசுத்தர்-Parisuthar Neere parisuthar Read More »

பனிவிழும் இரவினில் இயேசு-Pani Vizhum Iravinil Yesu

பனிவிழும் இரவினில் இயேசுமண்ணில் மனிதனாய் இறைமகன் இயேசுவானத்தில் வின்தூதர் பாடஅந்த காணத்தில் விண்மீன்கள் ஆட கனிவாக மண்ணோரும் பாட எங்கும் குளிர் வாடை இதமாக வீச சுகமான ரகங்கள் சேர ஓடி வா தென்றலே மலரே மலரே மலர்ந்திடு மகிழும் மனமே தந்திடு ஓளி வீசும் அழகான தோற்றம் அவர் கேட்கின்றார் உந்தன் மன மாற்றம் ஓடி வ நெஞ்சமே பரிசுத்தர் பாதத்தில் வந்திடு பணி உடன் உள்ளதை தந்திடு Pani Vizhum Iravinil YesuMannil Manithanaai

பனிவிழும் இரவினில் இயேசு-Pani Vizhum Iravinil Yesu Read More »

பரிசுத்த தூய ஆவியே நீர்

Lyrics: Parisutha thuya aaviye neer ennakul vaarumeNeer sharonin roja engalin raja machimai udaiyavare– Parisutha Aanigal araindha karakagalalEnnai annaitheereIti paaindha nenjeeleEnnai thaagineerKora siluvayil Ennai summantheerIdhai ninaikayile en nejam urukuthai ayya – Parisutha Yellu vaarthaigal siluvayil Thandhu Ennai thetrineereUnthan siluvai anbinal Ennai kalluvineerEn naadha Ennai unnartheneerIndha ulagathil neer maatram podhum ayya – Parisutha

பரிசுத்த தூய ஆவியே நீர் Read More »

பனிப்பூக்கள் குளிர்காற்றில் – Pani Pookkal Kulir kattrilae

பாடல் 16 பனிப்பூக்கள் குளிர்காற்றில் பறக்கின்ற வேளையது இடையர்களும் இமைசாய்த்து துயில்கின்ற நேரமது – ஓ. 1.வானிலே ஓஹோஹோ வானிலே தூதர்கள் பாடல் பாடிட மனிதரின் பயம் போக்க பிறந்தவரை மேய்ப்பர்கள் வந்து பணிந்தனரே 2.விண்ணிலே ஓஹோஹோ விண்ணிலே மீனொன்றுவால் நீட்டி சென்றிட மனிதரின் இருள் நீக்க பிறந்தவரை சாஸ்திரிகள் வந்து பணிந்தனரே 3. முதலாம் வருகை அறியா எத்தனை மானிடர் உண்டிங்கு இரண்டாம் வருகையில் வரப்போகும் இயேசுவை சந்திக்க ஆயத்தமா..

பனிப்பூக்கள் குளிர்காற்றில் – Pani Pookkal Kulir kattrilae Read More »

பனி விழும் இராவினில் -PANIVIZHUM RAVINIL lyrics

பனி விழும் இராவினில் கடுங்குளிர் வேளையில்கன்னிமரி மடியில் …..விண்ணவர் வாழ்த்திட ஆயர்கள் போற்றிடஇயேசு பிறந்தாரே …ராஜன் பிறந்தார், நேசர் பிறந்தாரே மின்னிடும் வானக தாரகையேதேடிடும் ஞானியர் கண்டிடவே முன்வழி காட்டிச் சென்றதுவேபாலனைக் கண்டு பணிந்திடவேமகிழ்ந்தார் , புகழ்ந்தார் மண்ணோரின் ரட்சகரை மகிமையில் தோன்றிய தவமணியேமாட்சிமை தேவனின் கண்மணியே மாந்தர்க்கு மீட்பினை வழங்கிடவேமானிடனாக உதித்தவரேபணிவோம் புகழ்வோம் மண்ணோரின் ரட்சகரை Pani Vilum Raavinil Kadung kulir VealaiyilKannimari MadiyilVinnavar Vaalthida Aayarkal PottridaYesu PirantharaeRajan Piranthaar Nesar Pirantharae

பனி விழும் இராவினில் -PANIVIZHUM RAVINIL lyrics Read More »

Parisutham Pera Vanthitteerkaala – பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா

1. Parisutham Pera Vanthitteerkaala Oppilaa Thiru Snaanathinaal? Paava Thosham Neenga Nampineerkalaa Aattukkuttiyin Irathathinaal Maasillaa – Suthamaa? Thiru Punniya Theerthathinaal Kuttram Neenkivida gunam Maaritra Aattukkuttiyin Irathathinaal? 2. Paraloka Sinthai Anintheerkalaa Valla Meetpar Thayaalathinaal? Maru Janma guna Madaintheerkalaa Aattukkuttiyin Irathathinaal? 3. Manavaalan Vara Kalippeerkalaa Thuuya Nathiyin Snaanathinaal? Motcha Karai yeri Sukippeerkalaa Aattukkuttiyin Irathathinaal? 4. Maasu Karai Neenkum

Parisutham Pera Vanthitteerkaala – பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா Read More »

parisuththam pera vanttirkalaa பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா

பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா ஒப்பில்லா திருஸ்நானத்தினால்? பாவதோஷம் நீங்க நம்பினீர்களா? ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்? மாசில்லா – சுத்தமா? திருப்புண்ணிய தீர்த்தத்தினால் குற்றம் நீங்கிவிட குணமாறிற்றா ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்? பரலோக சிந்தை அணிந்தீர்களா? வல்ல மீட்பர் தயாளத்தினால்? மறு ஜன்ம குணமடைந்தீர்களா? ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால்? மணவாளன் வரக் களிப்பீர்களா தூய நதியின் ஸ்நானத்தினால்? மோட்ச கரை ஏறிச் சுகிப்பீர்களா ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்? மாசு கறை நீங்கும் நீசப்பாவியே சுத்த இரத்தத்தின் சக்தியினால்! முக்திப் பேறுண்டாம் குற்றவாளியே ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்!

parisuththam pera vanttirkalaa பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா Read More »

பலமாக ரூபிக்கப்பட்ட தேவ குமாரன் – Balamaaga roobikkapatta deva lyrics

பலமாக ரூபிக்கப்பட்ட தேவ குமாரன் இயேசுவே எங்கள் கிரீடங்கள் யாவையும் கழற்றுகின்றோம் உம் மகிமையின் பாதத்தில் கிடத்துகின்றோம் உம்மை மென்மேலும் உயர்த்துகின்றோம் உம்முன் நெடுஞ்சாண்கிடையாகின்றோம் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே பரிசுத்தர் முற்றிலும் பரிசுத்தரே எங்கள் இயேசு முற்றிலும் பரிசுத்தரே ஜீவனின் மார்க்கத்தை உம் மாம்சத்தின் திரைவழி தந்தவரே திரையினுள் பிரவேசிக்க உம் இரத்தத்தால் தைரியம் தந்தவரே தேவனின் வீட்டிற்கு அதிகாரியே புது உடன்படிக்கையின் மத்தியஸ்தரே நீர் மென்மேலும் பரிசுத்தரே எதிரான கையெழுத்தை உம் இரத்தத்தினாலே குலைத்தவரே ஆக்கினை தீர்ப்பினை என்னை

பலமாக ரூபிக்கப்பட்ட தேவ குமாரன் – Balamaaga roobikkapatta deva lyrics Read More »