இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ- Yesuvin Anbai Maranthiduvayo

இயேசுவின் அன்பை மறந்திடுவாயோமறந்திடுவாயோ மனித பண்பிருந்தால் இயேசுவின் அன்பைமறந்திடாதிருக்க நீ சிலுவையிலே அவர் -­ 2மரித்து தொங்கிடும் காட்சி மனதில் நில்லாதோ.. ­ இயேசுவின் அன்பை 1. அளவில்லா அன்பு அதிசய அன்புஆழம் அகலம் நீளம் எல்லை காணா அன்புகளங்கமில்லா அன்பு கருணைசேர் அன்பு ­- 2கல்வாரி மலைக் கண்ணீர் சொல்லிடும் அன்பு 2. அலைகடலை விட பரந்த பேரன்புஅன்னைமார் அன்பெல்லாம் திரையிடும் அன்புமலை போல் எழுந்தென்னை வளைத்திடும் அன்பு ­- 2சிலை என பிரமையில் நிறுத்திடும் […]

இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ- Yesuvin Anbai Maranthiduvayo Read More »

இயேசப்பா இயேசப்பா என்னோடு பேசுங்க-Yesappa Yesappa Ennodu pesunga

இயேசப்பா இயேசப்பா என்னோடு பேசுங்கசொன்னபடி நடந்திடுவேன் – நீங்கசொன்ன வழி சென்றிடுவேன் – (2) சின்ன உள்ளம் திறந்து அழைக்கிறேன் ஐயாஎன்னோடு தங்கி இருங்கஎன்னை உமக்காய் வாழச் செய்யுங்க – (2) – இயேசப்பா பரிசுத்த ஆவியே பெலன் தந்து நடத்தும்சாத்தானை ஜெயித்திடுவேன் நானும்வெற்றியுடன் வாழ்ந்திடுவேன் – (2) – இயேசப்பா

இயேசப்பா இயேசப்பா என்னோடு பேசுங்க-Yesappa Yesappa Ennodu pesunga Read More »

இமய முதல் குமரி வரையுள்ள -IMAIYAM MUTHAL KUMARI VARAI

இமய முதல் குமரி வரையுள்ளஇதயங்கள் விடுதலைக் காணவேஇயேசென்னும் தீபம் ஏற்றுவோம்இளைஞரே எழுந்து செல்வோம்செல்லுவோம் சேனை வீரராய்வெல்லுவோம் தேவ அருளால்ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா! – 2 ஆண்டுகளாய் ஜனங்களெல்லாம்அறியாமை இருட்டினில் வாழ்கிறார்இயேசுவின் விடுதலைக் கூறுவோம்பாரெங்கும் புகுந்து செல்லுவோம்சுடராய் வாழந்திடுவோம்சபையை பெருக்கிடுவோம்ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா! – 2 என் பெயரை சொல்லி அழைத்தஉன்னத தேவன் நீரன்றோஉன்னோடே கூட வருவேன் என்றீர்ஆவியால் நிறைத்திடுவீர்வரங்கள் உவந்தளிப்பீர்கனியால் அலங்கரிப்பீர்ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா! – 2 இமய முதல் குமரி வரையுள்ள -IMAIYAM MUTHAL KUMARI

இமய முதல் குமரி வரையுள்ள -IMAIYAM MUTHAL KUMARI VARAI Read More »

இயேசுவின் அன்பினை அறிவித்திட -Yesuvin Anbinai Arivithida

  இயேசுவின் அன்பினை அறிவித்திடஇணைந்தே செயல்படுவோம்சுவிசேஷ நற்செய்தி கூறிடவிரைந்தே புறப்படுவோம் நம் பாரதம் நம் தாயகம் கர்த்தரை அறியட்டுமேநம் தாய் மண்ணும் நம் தலைமுறையும்இயேசுவை அறியட்டுமே நினிவேயின் ஜனங்களுக்காக நம் தேவன் பரிதவித்தார்தீர்க்கன் யோனாவையோ அவர் அனுப்பி எச்சரித்தார்இலட்சத்திற்காக பரிதபித்தார்கோடிகட்காக கலங்கிடாரோ? – நம் பாரதம் இமைக்கும் நொடி பொழுதிலே மரித்திடும் மாந்தரைப் பார்பாவ மன்னிப்பின்றி ஆக்கினை அடைவதை பார்திறப்பில் நின்று தடுத்திடுவோம்ஜெபிக்கும் மக்களைத் திரட்டிடுவோம் – நம் பாரதம் காலம் கடந்திடுதே நம் வேதமும் நிறைவேறுதேஇயேசுவின்

இயேசுவின் அன்பினை அறிவித்திட -Yesuvin Anbinai Arivithida Read More »

இருள் சூழும் நேரம் ஒளி மங்கும்- Irul Soozhum Nearam Oli mangum

Lyricsஇருள் சூழும் நேரம் ஒளி மங்கும் காலம்நான் என்ன செய்வேன் என்று நினைக்கையில்ஒளியாய் வருவீர் வழியைத் திறப்பீர் திறந்த வாசல் உனக்கு உண்டு என்றீர் திறந்த வாசல் எனக்குண்டு திறந்த வாசல் எனக்குண்டு தேவன் திறந்திட்டதைஒருவரும் அடைக்கமுடியாதேதிறந்த வாசல் எனக்கு நிச்சயம் தனிமையின் நேரம்துணை யாருமின்றிகலங்கி நான் நிற்கும் போது பயம் வேண்டாம் என்று பெலன் தந்திடுவீர்அதிசயங்கள் கண்டிட செய்வீர் திறந்த வாசல் எனக்குண்டு திறந்த வாசல் எனக்குண்டு தேவன் திறந்திட்டதைஒருவரும் அடைக்கமுடியாதேதிறந்த வாசல் எனக்கு நிச்சயம்

இருள் சூழும் நேரம் ஒளி மங்கும்- Irul Soozhum Nearam Oli mangum Read More »

இயேசுவை துதியுங்கள் என்றும் – Yesuvai Thudhiyungal Endrum

இயேசுவை துதியுங்கள் என்றும் – Yesuvai Thudhiyungal Endrum இயேசுவைத் துதியுங்கள் என்றும் இயேசுவைத் துதியுங்கள் -2 மாசில்லாத நம் இயேசுவின் நாமத்தை என்றென்றும் துதியுங்கள்-2 ஆற்றலும் அவரே அமைதியும் அவரே அன்பரைத் துதியுங்கள் சர்வ வல்லமையும் பொருந்திய நமதுஇயேசுவைத் துதியுங்கள் 2. ஆவியின் அருளால் தாமிடமே சேர்த்ததலைவனைத் துதியுங்கள் நீதி வழி நின்று நேர்மை வழி சென்ற நேயனைத் துதியுங்கள் 3. பாவத்தை இரட்சிக்க பூமியில் தோன்றியே பரமனைத் துதியுங்கள் ஆசை கோபம் அளவுகள் மறந்தகர்த்தனைத்

இயேசுவை துதியுங்கள் என்றும் – Yesuvai Thudhiyungal Endrum Read More »

இயேசுவே உம்மை எனக்கெவ்வளவு இஷ்டம்-Yaesuvay Ummai Yenakkevvallavu Ishttam

(இயேசுவே உம்மை எனக்கெவ்வளவு இஷ்டம்) – 2என் ஜீவியமே உந்தன் தானம் என் சர்வமும் உந்தன் தானம்எல்லாம் நல்கும் என் நாதா(உம்மை அவ்வளவாய் இஷ்டம்) – 2(இயேசுவே உம்மை எனக்கெவ்வளவு இஷ்டம்) – 2 1. (நீரென்னை சிநேகிப்பது போலே உம்மையும் சிநேகித்திடத்தானே) – 2என்னை படிப்பிக்கும் தாயின் அன்பே(உம்மை அவ்வளவாய் இஷ்டம்) – 2(இயேசுவே உம்மை எனக்கெவ்வளவு இஷ்டம்) – 2 2. (என் ஜீவக் காலங்கள் எல்லாம் உம் நாமம் என்றும் துதிப்பேன்) –

இயேசுவே உம்மை எனக்கெவ்வளவு இஷ்டம்-Yaesuvay Ummai Yenakkevvallavu Ishttam Read More »

இயேசு நாமமே எந்தன் கீதமே -Yesu namamae enthan geethamae

Tamil Lyrics:-இயேசு நாமமே எந்தன் கீதமே துதி பாடிடுவேன் எந்தன் வாழ்வினிலே துதி பாடிடுவேன் எந்தன் வாழ்வினிலே கர்த்தர் நல்லவர் வல்லவரே பாடிடுவேன் அவர் நாமத்தை இக்கட்டிலும் அவர் நல்லவரே புகழ்ந்திடுவேன் எந்நாளுமே வியாதியிலும் எந்தன் துன்பத்திலும் பாடிடுவேன் அவர் நாமத்தை நெருக்கத்தில் அவர் நல்லவரே துதித்திடுவேன் எந்நாளுமே கர்த்தர் வருகை மிக சமீபம் பாடிடுவேன் அவர் நாமத்தை வாழ்ந்திடுவேன் அவர் பொற்கரத்தில் மகிழ்ந்திடுவேன் எந்நாளுமே lyricsYesu namamae enthan geethamaeThuthi paadiduvaen enthan vazhlvinilaeThuthi paadiduvaen

இயேசு நாமமே எந்தன் கீதமே -Yesu namamae enthan geethamae Read More »

இரட்சகரே -Ratchakare

இரட்சகரே இரட்சகரேஇரட்சகரே இயேசு நாதாமாயையான உலகினில்சிக்கி நான் தவித்தேனேபாசமாக வந்திறங்கிபாவி என்னை மீட்டீரே இனி வேண்டாம் இனி வேண்டாம்இந்த உலகம் இனி வேண்டாம் நீர் போதும் நீர் போதும்உம் அன்பு மாத்திரம் போதும் அழகு மாயைசெல்வம் எல்லாம் மாயைபதவி மாயைகாணும் எல்லாம் மாயைநித்தியமானவரே பற்றிடுவேன் உம்மையேசார்ந்து வாழ்ந்திடுவேன் உமது சமுகத்திலே- இயேசுவே முந்தினவைகளை நான் நினைக்கவில்லை பூர்வமானதை சிந்திக்கவும் இல்லைதிறந்த வாசலை எனக்கு முன்பாய்வைத்த தேவன் நீரல்லோஉம்மையே சார்ந்திடுவேன்- நான்உமக்காக வாழ்ந்திடுவேன். Inni Vaendaam | Bro.Binni

இரட்சகரே -Ratchakare Read More »

இந்த மட்டும் காத்த எபெனேசரே-Intha Mattum Kaatha Ebanesarae

1. இந்த மட்டும் காத்த எபெனேசரேஇனிமேலும் காக்கும் யெகோவாயீரேஎந்தன் வாழ்க்கையின் இம்மானுவேலரேஇந்த வருடத்தின் நாட்களிலே புது (2) ஸ்தோத்தரிப்போம் நாமேதுதிகளுடனே ஆர்ப்பரிப்போம்அன்பர் இயேசுவை – அல்லேலூயா! 2. யோர்தானும் செங்கடலும் நம் எதிரில்எழும்பி வந்த போதிலும் காத்தவர்சாபப் பிசாசின் சோதனை போதிலும்இயேசு நாமத்தில் அகற்றியவர் – (2) 3. சேயைக் காக்கும் ஒரு தாயைப் போலவேஇந்த மாயலோகில் என்னைக்காக்கும் தேவனே – மகத்தான கிருபைஎன்மேலே மகிபா நீர் ஊற்றிடுமே – (2) 4. பழமையெல்லாம் ஒழிந்து போனதேஎல்லாம்

இந்த மட்டும் காத்த எபெனேசரே-Intha Mattum Kaatha Ebanesarae Read More »

இந்த மட்டும் காத்த எபினேசரே-Intha Mattum Kaatha Ebinesarae

இந்த மட்டும் காத்த எபினேசரேஇனிமேலும் காக்கும் யொகாவாயீரேயொகாவா நிசி யொகாவா ரூவாயொகாவா ஷம்மா யொகாவா யாப்பா நன்றி சொல்வேன்- ஐயாநன்றி சொல்வேன்நல்லவரே உமக்கேநன்றி சொல்வேன் 1.தேவாதி தேவனே நன்றி சொல்வேன்இராஜாதி இராஜனே நன்றி சொல்வேன்பரிசுத்த தேவனே நன்றி சொல்வேன்பரலோக இராஜனே நன்றி சொல்வேன் 2.அன்பான தேவனே நன்றி சொல்வேன்அடைக்கலமானவரே நன்றி சொல்வேன்உண்மையுள்ள தேவனே நன்றி சொல்வேன்உயிருள்ள தெய்வமே நன்றி சொல்வேன் 3.காண்கின்ற தேவனே நன்றி சொல்வேன்காக்கின்ற தேவனே நன்றி சொல்வேன்அதிசய தேவனே நன்றி சொல்வேன்அற்புதங்கள் செய்பவரே நன்றி

இந்த மட்டும் காத்த எபினேசரே-Intha Mattum Kaatha Ebinesarae Read More »

இதுவரை நீர் நடத்தினீர்-Idhuvarai Neer Nadathineer

இதுவரை நீர் நடத்தினீர்இனிமேலும் நீர் நடத்தி செல்லுவீர்இதுவரை நீர் நடத்தினீர்இனிமேலும் நீர் தொடர்ந்து நடத்துவார் என் தேவைகள் நான் அறியும் முன்னே நீர் அறிந்தீரேஎன் எண்ணங்கள் மன வாஞ்சைகள் எல்லாம் நிறைவேற செய்தீரே Chorus:ஓ யெஹோவா யீரேஎல்லாம் தருபவரேஓ யெஹோவா யீரேஎல்லாம் தருபவரே Verse:என் ஏக்கத்தின் கனவுகள் தூரமாய் தெரிந்தனஎனதல்ல வெறும் கற்பனை என்றால் கடந்து சென்றேன் உதவிட எனக்கு யாருமில்ல தூக்கிவிடவும் எவருமில்லைஇனியும் தொடர வழியில்லை என்று கலங்கி நின்றேன் உம் அன்பின் கரங்கள் தொட்டதால்உம்

இதுவரை நீர் நடத்தினீர்-Idhuvarai Neer Nadathineer Read More »