R

இரட்சகரே -Ratchakare

இரட்சகரே இரட்சகரேஇரட்சகரே இயேசு நாதாமாயையான உலகினில்சிக்கி நான் தவித்தேனேபாசமாக வந்திறங்கிபாவி என்னை மீட்டீரே இனி வேண்டாம் இனி வேண்டாம்இந்த உலகம் இனி வேண்டாம் நீர் போதும் நீர் போதும்உம் அன்பு மாத்திரம் போதும் அழகு மாயைசெல்வம் எல்லாம் மாயைபதவி மாயைகாணும் எல்லாம் மாயைநித்தியமானவரே பற்றிடுவேன் உம்மையேசார்ந்து வாழ்ந்திடுவேன் உமது சமுகத்திலே- இயேசுவே முந்தினவைகளை நான் நினைக்கவில்லை பூர்வமானதை சிந்திக்கவும் இல்லைதிறந்த வாசலை எனக்கு முன்பாய்வைத்த தேவன் நீரல்லோஉம்மையே சார்ந்திடுவேன்- நான்உமக்காக வாழ்ந்திடுவேன். Inni Vaendaam | Bro.Binni […]

இரட்சகரே -Ratchakare Read More »

இரட்சணியக் கூட்டம் -Ratchaniya Kootam jeyam

1. இரட்சணியக் கூட்டம் ஜெயங் கொள்ளும், இராஜ பலத்தால் போர் புரிந்தால்; அன்பின் தேவாவியின் பட்டயம் சேர்க்கும் பாவியை இயேசுவிடம்! பல்லவி நம்புவேன் ஜெயிப்போம்! இராஜ பலத்தால் போர் புரிந்தால் 2. சென்ற காலமெல்லாம் ஜெயமே! எங்கும் எதிரியின் கூட்டமே நாம் முடியுமட்டும் போர் செய்வோம்! ஆவியின் பலத்தால் வெல்லுவோம்! – நம்புவேன் 3. எதிரிகள் பெலங் கொண்டாலும், வீம்பர் கூட்டங்கள் மோதினாலும் இயேசு மன்னவர் மேற்கொள்ளுவார், அவர் வழி நடத்துகிறார்! – நம்புவேன் 4. ஜெயக்

இரட்சணியக் கூட்டம் -Ratchaniya Kootam jeyam Read More »

Raavin Kulirilae – ராவின் குளிரிலே

ராவின் குளிரிலேபாரின் நடுவிலேதேவ சுதன் எம்மைமீட்க தேடி வந்தாரே-2 1.விண்ணுலகத்தைவிட்டு வந்தாரேமண்ணின் மாந்தர் பாவம் போக்கமனுவாய் வந்தாரே-2ராவின் குளிரிலே 2.தந்தை தேவனேஎங்கள் இராஜனேசொந்தமாக தந்ததாலேநிந்தை நீங்கிற்றே-2ராவின் குளிரிலே 3.மேய்ப்பர் கண்டனர்ஞானிகள் தொழுதனர்(இந்த) உலகின் இரட்சகர்மனுவாய் பிறந்தார்ஆ.. என்ன பாக்கியமே-2 ராவின் குளிரிலேபாரின் நடுவிலேதேவ சுதன் எம்மைமீட்க தேடி வந்தாரே-2

Raavin Kulirilae – ராவின் குளிரிலே Read More »

Raja Poranthaachi Vidivu kaalam – ராஜா பொறந்தாச்சு விடிவு காலம் வந்தாச்சு

ராஜா பொறந்தாச்சு விடிவு காலம் வந்தாச்சு ஜாய்புல் லைப் தான் வந்தாச்சிங்க – உலகில் உண்மை அன்பின் உருவம் பொறந்தாச்சு புதிய வாழ்வும் மலர்ந்தாச்சு வார்த்தையின் வடிவாக வந்தாரு நம் இயேசு வார்த்தையில் வல்லமையை தந்தாரைய்யா -நமக்கு அன்பின் பிரமாணத்தை கொடுத்தாரைய்யாஇதை உணராத மாந்தர்களே உணர்ந்திடும் நாள் இதுவே அன்பு பெருகிட சமாதானம் தலைத்திட ராஜா உலகிற்கு வந்தாரைய்யா -நமக்கு நித்திய வாழ்வதனை நமக்கு தந்திடவே நித்தியர் நமக்காக வந்தாரைய்யா – சிலுவை மரணத்தை பரிசாகா தந்தாரைய்யாஇதை

Raja Poranthaachi Vidivu kaalam – ராஜா பொறந்தாச்சு விடிவு காலம் வந்தாச்சு Read More »

Rayar Moovar – ராயர் மூவர்

1. ராயர் மூவர் கீழ்தேசம்விட்டு வந்தோம் வெகுதூரம்கையில் காணிக்கைகள் கொண்டுபின் செல்வோம் நட்சத்திரம் ஓ… ஓ… இராவின் ஜோதி நட்சத்திரம்ஆச்சரிய நட்சத்திரம்நித்தம் வழி காட்டிச் செல்லும்உந்தன் மங்கா வெளிச்சம் 2. பெத்லகேம் வந்த இராஜாவேஉம்மை நித்திய வேந்தன் என்றேன்க்ரீடம் சூடும் நற்பொன்னை நான்வைத்தேன் உம் முன்னமே — ஓ… 3. வெள்ளை போளம் நான் ஈவேன்கொண்டு வந்தேன் கடவுளேதுஷ்ட பாவ பாரம் தாங்கிமரிப்பார் தேவனே — ஓ… 4. தூப வர்க்கம் நான் ஈவேன்தெய்வம் என்று தெரிவிப்பேன்ஜெப

Rayar Moovar – ராயர் மூவர் Read More »

Rajathi Rajan Yesu Maha Rajan – இராஜாதிராஜன் யேசுஇயேசு மகா ராஜன்

பல்லவி ராசாதி ராசன் யேசு, யேசு மகா ராசன்! – அவர்ராஜ்யம் புவியெங்கு மகா மாட்சியாய் விளங்கஅவர் திருநாமமே விளங்க, – அவர் திருநாமமே விளங்க,அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலுயாவே!அல்பா, ஒமேகா, அவர்க்கே அல்லேலுயாவே! சரணங்கள் 1. உன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக் கூடுங்கள்மன்னன் யேசுநாதருக்கே வான்முடி சூட்டுங்கள்! 2. நாலாதேசத் திலுள்ளோரே, நடந்து வாருங்கள்,மேலோனேசு நாதருக்கே மெய்முடி சூட்டுங்கள்! 3. நல்மனதோடு சொல்கிறேன், நாட்டார்களே, நீங்கள்புன்னகையொடு நிற்பானேன்? பூமுடி சூட்டுங்கள்! 4. இந்தநல் தேசத்தார்களே, ஏகமாய்க் கூடுங்கள்,சிந்தையில் மகிழ்வடைந்தே

Rajathi Rajan Yesu Maha Rajan – இராஜாதிராஜன் யேசுஇயேசு மகா ராஜன் Read More »

Rajathi Rajan Ivar Than – ராஜாதி ராஜன் இவர் தான்

ராஜாதி ராஜன் இவர் தான்புவி வந்தாழும் மன்னன் இவர் தான் (2)மண் மீது சாபத்தை தீர்த்திடவேமாசற்ற ஜோதியாய் வந்துதித்தமன்னாதி மன்னவனை வணங்கிடுவோம் – ராஜாதி 1) கர்த்தாதி கர்த்தனே. இளம் தளிரேவந்தனம் வந்தனமேசர்வேச நாதனே சர்குணனேசுந்தர நாயகனேஉள்ளம் தேற்றிடும் உண்மை நேசனேஇறைமகன் இயேசுவேமனுக்குலம் போற்றும் மகிமையின் நாதன்உம் பாதம் பணிந்திடுவோம் – ராஜாதி 2) அருள்நேசர் வரவால் அகமகிழ்வோம்அன்புடன் உள்ளத்திலேஅதிகாலைப் பொழுதில் தொழுதிடவேஆலயம் சென்றிடுவோம்வானில் பறவைகள் கானம் பாடிடவீணையின் ராகமேபனித்துளி மின்னும் மலர்களின் வாசம்இல்லத்தில் புதுமணமே –

Rajathi Rajan Ivar Than – ராஜாதி ராஜன் இவர் தான் Read More »

Ratchakar Pirantharae – ரட்சகர் பிறந்தாரே

இரட்சகர் பிறந்தாரே!தாவீதின் ஊரினிலே!இயேசு என் உள்ளில் வந்தாரேகேளுங்கள் மானிடரே சரணம் 1. பாரின் பாவம் போக்க இயேசுபாரில் பாலன் ஆனார்-2இயேசுவின் அன்பைப் பாருங்களேஇயேசுவைப் பாடுங்களே-2 (இரட்சகர் பிறந்தாரே) 2. ஏழ்மைக் கோலம் ஏற்ற இயேசுவைஏழை மேய்ப்பர் கண்டார்-2உண்மையில் நம்மை நேசித்தாரேதன்னையே தந்தாரே-2 (இரட்சகர் பிறந்தாரே)

Ratchakar Pirantharae – ரட்சகர் பிறந்தாரே Read More »

Raajan Paalan Piranthanarae – ராஜன் பாலன் பிறந்தனரே

ராஜன் பாலன் பிறந்தனரேதாழ்மையான தரணியிலே ஆதிபன் பிறந்தார் அமலாதிபன் பிறந்தனரேஏழ்மையானதொரு மாட்டுக்கொட்டில்தனில்தாழ்மையாய் அவதரித்தார் — ராஜன் 1. அன்னை மரியின் கர்ப்பத்தில் உதித்தார்அன்னல் ஏழையாய் வந்தார்அவர் வாழ்வினில் மானிடரைகாக்க என்னிலே அவதரித்தார்அன்னல் ஏழையாய் வந்தார் — ராஜன் 2. பாரினில் பாவம் போக்கவே பாங்குடன்மானிட ஜென்மம் எடுத்தார்அவர் பாதம் பணிந்திடுவோம்பாலனின் அன்புக்கு எல்லை உண்டோமானிட ஜென்மம் எடுத்தார் — ராஜன் Rajan Paalan PiranthanaraeThazhmaiyaana Tharaniyilae Aathiban Piranthaar Amalaathiban PiranthanaraeYealmaiyaana Thoru Maattuk Kottil thanilThazhmaiyaai

Raajan Paalan Piranthanarae – ராஜன் பாலன் பிறந்தனரே Read More »

Rakalam Bethlehem Meipargal Lyrics – ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்

1. ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்தம் மந்தை காத்தனர்கர்த்தாவின் தூதன் இறங்கவிண் ஜோதி கண்டனர் 2. அவர்கள் அச்சங்கொள்ளவும்விண் தூதன் திகில் ஏன்?எல்லாருக்கும் சந்தோஷமாம்நற்செய்தி கூறுவேன் 3. தாவீதின் வம்சம் ஊரிலும்மெய் கிறிஸ்து நாதனார்பூலோகத்தார்க்கு ரட்சகர்இன்றைக்குப் பிறந்தார் 4. இதுங்கள் அடையாளமாம்முன்னணைமீது நீர்கந்தை பொதிந்த கோலமாய்அப்பாலனைக் காண்பீர் 5.என்றுரைத்தான் அக்ஷணமேவிண்ணோராம் கூட்டத்தார்அத்தூதனோடு தோன்றியேகர்த்தாவைப் போற்றினார் 6. மா உன்னதத்தில் ஆண்டவாநீர் மேன்மை அடைவீர்பூமியில் சமாதானமும்நல்லோர்க்கு ஈகுவீர் 1.Rakalam Bethlehem meipargalTham manthai kathanarKarthavin Thuthan irangaVin Jothi kandanar

Rakalam Bethlehem Meipargal Lyrics – ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள் Read More »

RAAJA RAAJAN PIRANTHAAREY – ராஜ ராஜன் பிறந்தாரே

ராஜ ராஜன் பிறந்தாரே-4செம்மேனி அழகு வாய்ந்தவர்செம்பாவம் போக்க வந்தவர்முன்னனை மீதினில் வந்ததுதித்தார்வந்ததுதித்தார்-ராஜ ராஜன் 1.பாவத்தின் வாழ்க்கையை மாற்ற வந்தவராம்பரலோகத்தில் நம்மையும் சேர்க்க வந்தவராம்-2கந்தை கோலமாக தேவன்கன்னி வயிற்றினில் பிறந்தாரேநிந்தை யாவும் நீக்கிடவேநீதி தேவன் பிறந்தாரே-ராஜ ராஜன் 2.வானமும் பூமியும் நடுங்கும் நாமம் இவர்இந்த நானிலம் தன்னிலே வந்ததுதித்தாரே-2விண்ணின் தூதர் பாட்டுப்பாடவிண்ணின் மைந்தன் பிறந்தாரேஇயற்கையும் அவர் அழகைப்பாடஇயேசு பாலன் பிறந்தாரே-ராஜ ராஜன்

RAAJA RAAJAN PIRANTHAAREY – ராஜ ராஜன் பிறந்தாரே Read More »

Rajan Yesu Jenitharae – இராஜன் இயேசு ஜெனித்தாரே song lyrics

Happy Happy Happy Christmasஎல்லோரும் கொண்டாடுவோம்Merry Merry Merry Christmasஎல்லோரும் ஆர்ப்பரிப்போம்-2 இராஜன் இயேசு ஜெனித்தாரேபாவம் நீக்கிடவே பூவினில் வென்றிடவேசர்வ தேவன் உதித்தாரே சாபத்தை உடைக்கவேபுது வாழ்வை நமக்கு தந்திடவே-2 Happy Happy Happy Christmasஎல்லோரும் கொண்டாடுவோம்Merry Merry Merry Christmasஎல்லோரும் ஆர்ப்பரிப்போம்-2 பெத்லகேமில் பிறந்தவரைபோற்றித் துதிப்போமேசர்வத்தையும் ஆள்பவரைவாழ்த்தி துதிப்போமேஉலகத்தை வென்றவரைசேர்ந்து துதிப்போமேஉள்ளத்தில் வாழ்பவரைஉயர்த்தி துதிப்போமே-2 Happy Happy Happy Christmasஎல்லோரும் கொண்டாடுவோம்Merry Merry Merry Christmasஎல்லோரும் ஆர்ப்பரிப்போம்-2

Rajan Yesu Jenitharae – இராஜன் இயேசு ஜெனித்தாரே song lyrics Read More »