R

Rasa Rasa Pitha Lyrics in English

ராச ராச பிதா மைந்த தேசு லாவுசதா நந்த யேசு நாயகனார் சொந்த மேசியா நந்தனே (2) ஜெகதீசு ரேசுரன் சுக நேச மீசுரன் மக – ராச 1. மாசிலா மணியே மந்த்ர ஆசிலா அணியே,சுந்தர நேசமே பணியே, தந்திர மோசமே தணியே (2) நிறைவான காந்தனே இறையான சாந்தனே! மறை – ராச 2. ஆதியந்த மில்லான் அந்த மாதினுந்தியிலே, முந்த வேத பந்தனமாய் வந்த பாதம் வந்தனமே, பத ஆமனாமனா (2) சுதனாமனாமனா […]

Rasa Rasa Pitha Lyrics in English Read More »

Rojaappoo vaasa malarkal naam ரோஜாப்பூ வாச மலர்கள் நாம்

ரோஜாப்பூ வாச மலர்கள் நாம் இப்போநேச மணாளர் மேல் தூவிடுவோம் மல்லிகை முல்லை சிவந்தி பிச்சிமெல்லியர் சேர்ந்து அள்ளியே வீசிநல் மணமக்கள் மீது நாம்எல்லா மலரும் தூவிடுவோம் – ரோஜா மன்னனாம் மாப்பிள்ளைபண்புள்ள பெண்ணுடன்அன்றிலும் பேடும் போல் ஒன்றித்து வாழஆண்டவர் ஆசீர்வதிக்க நம் வேண்டுதலோடு தூவிடுவோம் – ரோஜா புத்திர பாக்கியம் புகழும் நல்வாழ்வும்சத்தியம் சாந்தம் சுத்தநல் இதயம்நித்திய ஜீவனும் பெற்றிவர் என்றும்பக்தியாய் வாழ்ந்திட தூவிடுவோம் – ரோஜா கறை திறையற்ற மணவாட்டி சபையைஇறைவனாம் இயேசு தன்னுடன்

Rojaappoo vaasa malarkal naam ரோஜாப்பூ வாச மலர்கள் நாம் Read More »

Raja Um Maligaiyil lyrics- இராஜா உம் மாளிகையில்

இராஜா உம் மாளிகையில்இராப்பகலாய் அமர்ந்திருப்பேன்-இயேசதுதித்து மகிழ்ந்திருப்பேன்துயரம் மறந்திருப்பேன் – உம்மை ஆராதனை ஆராதனைஅப்பா அப்பா உங்களுக்குத்தான் 1. என் பெலனே என்கோட்டையேஆராதனை உமக்கேமறைவிடமே என் உறைவிடமேஆராதனை உமக்கே ! 2. எங்கும் நிறைந்த யேகோவா ஏலோஹிம்ஆராதனை உமக்கேஎங்கள் நீதியே யேகோவா ஸிட்கேனுஆராதனை உமக்கே ! 3. பரிசுத்தமாக்கும் யேகோவா மெக்காதீஸ்ஆராதனை உமக்கேஉருவாக்கும் தெய்வம் யேகோவா ஓசேனுஆராதனை உமக்கே ! 4. உன்னதரே உயர்ந்தவரேஆராதனை உமக்கேபரிகாரியே பலியானீரேஆராதனை உமக்கே ! 5. சீர்படுத்தும் சிருஷ்டிகரேஆராதனை உமக்கேஸ்திரப்படுத்தும் துணையாளரேஆராதனை உமக்கே

Raja Um Maligaiyil lyrics- இராஜா உம் மாளிகையில் Read More »

ராஜன் தாவீதூரிலுள்ள-RAJAN THAAVEETHOORIL

  1. ராஜன் தாவீதூரிலுள்ள     மாட்டுக் கொட்டில் ஒன்றிலே,     கன்னி மாதா பாலன் தன்னை     முன்னணையில் வைத்தாரே;     மாதா மரியம்மாள் தான்,     பாலன் இயேசுகிறிஸ்து தான்   Rajan Thaaveethooril Ulla Maattuk Kottil Ontriley Kanni Maatha Baalan Thannai Munn nanaiyil Vaitharey; Maatha Mariyammal Than, Balan Yesu Kristhu Than   2. வானம் விட்டுப் பூமி வந்தார்     மகா தேவ தேவனே,     அவர் வீடோ மாட்டுக் கொட்டில்     தொட்டிலோ முன்னணையே;     ஏழையோடு ஏழையாய்     வாழ்ந்தார் பூவில் தாழ்மையாய்   Vaanam vittu boomi vanthar Magha deva Devaney, Avar veedo mattuk kottil Thottilo munnanaiyeh, Yealaiyodu yealaiyai Vaalnthar Poovil thazhmaiyai  

ராஜன் தாவீதூரிலுள்ள-RAJAN THAAVEETHOORIL Read More »