Marriage song

ரோஜா பூக்களை அள்ளி தூவுங்கள் -Roja Pookkalai Alli Thuvungal

ரோஜா பூக்களை அள்ளி தூவுங்கள் வாச மலர்களை தூவி மகிழுங்கள்பாடி பாடி கொண்டாடுங்கள் -மலர்தூவி தூவி வாழ்த்திடுங்கள் சொந்த பந்தங்கள் நண்பர்கள் கூட்டம் சுற்றி நின்று பாட சின்னச் சிறிய மழலை கூட்டம்மலர்கள் தூவி ஆட -2வானம் வாழ்த்திட பூமி மகிந்திட -2மேள தாளம் முழங்கிடவே ஒரே கொண்டாட்டம் -2 கண்மணி போல காத்திடும் தேவன் வழி நடத்தி செல்ல கர்த்தரின் அன்பை அனுதினமும் ருசித்து ருசித்து நல்ல -2காலை மாலையும் எந்த வேளையும் -2காணம் பாடி […]

ரோஜா பூக்களை அள்ளி தூவுங்கள் -Roja Pookkalai Alli Thuvungal Read More »

நல்ல நாள் இது ஒரு நல்ல நாள்- Nalla Naal Ithu Oru Nalla Naal

நல்ல நாள் இது ஒரு நல்ல நாள்- Nalla Naal Ithu Oru Nalla Naal நல்ல நாள் இது ஒரு நல்ல நாள் – 2ஆ.. நல்ல உள்ளங்கள் நன்றி கூறிடஒன்று சேர்ந்திடும் திரு நாள்நல்ல நாள் இது ஒரு நல்ல நாள் சொல்லி முடியாத எண்ணிலடங்காதநன்மைகள் பலவும் செய்தார்தேவன் கண்ணின் மணிபோலதுன்பம் தொடராதுநம்மை இதுவரை காத்தார்நம்மை இனிமேலும் காப்பார் ஆடி மகிழுவோம் பாடி புகழுவோம்ஆண்டவர் அன்பைப் போற்றுவோம்தேவன் கரத்தில் நம்மையேஅளித்து உண்மையாய்மனதில் அவரையே வாழ்த்துவோம்மனதில்

நல்ல நாள் இது ஒரு நல்ல நாள்- Nalla Naal Ithu Oru Nalla Naal Read More »

மங்களம் பெருகட்டுமே -Mangalam Perugattume

மங்களம் பெருகட்டுமே – இந்தமங்கள நேரத்திலேமன்னவன் இயேசுவினால் – அதி மங்களம் பெருகட்டுமே – 2 ஆதியில் அன்றொரு நாள்ஏதேனில் கல்யாணம் – 2ஆண்டவர் நடத்தி வைத்தார் ஆனந்தமாய் அன்று – 2 ஆதாமும் ஏவாளும் தம்பதியானாரே – 2அவரை சேர்த்தது போல் இவரையும் சேர்ப்பீரே – 2 இயேசுவின் சித்தம் போல் இவரும் இணைந்தாரே – 2ரேஷ்மாவும் ரோணியுமே – தேவஆசியில் வளர்வாரே – 2

மங்களம் பெருகட்டுமே -Mangalam Perugattume Read More »

Showers of Blessings Ashishamari Wedding Ceremony song lyrics

There shall be showers of blessing:This is the promise of love;There shall be seasons refreshing,Sent from the Savior above.Refrain:Showers of blessing,Showers of blessing we need:Mercy-drops round us are falling,But for the showers we plead.There shall be showers of blessing,Precious reviving again;Over the hills and the valleys,Sound of abundance of rain.There shall be showers of blessing;Send

Showers of Blessings Ashishamari Wedding Ceremony song lyrics Read More »

Mangalam Sezhikka Kirubai Aruzhum மங்களம் செழிக்க கிருபை

மங்களம் செழிக்க கிருபை அருளும் மங்கள நாதனே மங்கள நித்திய மங்கள நீ மங்கள முத்தியும் நாதனும் நீ எங்கள் புங்கவ நீ எங்கள் துங்கவ நீ உத்தம சத்திய நித்திய தத்துவ மெத்த மகத்துவ அத்தனுத் கத்தனாம் ஆபிராம் தேவ நீ மங்கள மணமகன் அவர்க்கும் மங்கள மணமகள் அவளுக்கும் மானுவேலர்க்கும் மகானுபவர்க்கும் பக்தியுடன் புத்தி முத்தியளித்திடும் நித்தியனே – உனைத் துத்தியம் செய்திடும் சத்திய வேதர்க்கும் Mangalam Sezhikka Kirubai Aruzhum Mangala Naadhane

Mangalam Sezhikka Kirubai Aruzhum மங்களம் செழிக்க கிருபை Read More »

Rojaappoo vaasa malarkal naam ரோஜாப்பூ வாச மலர்கள் நாம்

ரோஜாப்பூ வாச மலர்கள் நாம் இப்போநேச மணாளர் மேல் தூவிடுவோம் மல்லிகை முல்லை சிவந்தி பிச்சிமெல்லியர் சேர்ந்து அள்ளியே வீசிநல் மணமக்கள் மீது நாம்எல்லா மலரும் தூவிடுவோம் – ரோஜா மன்னனாம் மாப்பிள்ளைபண்புள்ள பெண்ணுடன்அன்றிலும் பேடும் போல் ஒன்றித்து வாழஆண்டவர் ஆசீர்வதிக்க நம் வேண்டுதலோடு தூவிடுவோம் – ரோஜா புத்திர பாக்கியம் புகழும் நல்வாழ்வும்சத்தியம் சாந்தம் சுத்தநல் இதயம்நித்திய ஜீவனும் பெற்றிவர் என்றும்பக்தியாய் வாழ்ந்திட தூவிடுவோம் – ரோஜா கறை திறையற்ற மணவாட்டி சபையைஇறைவனாம் இயேசு தன்னுடன்

Rojaappoo vaasa malarkal naam ரோஜாப்பூ வாச மலர்கள் நாம் Read More »

Manavazhvu Puvi Vazhvinil Vazhvu மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு

மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு – மங்கள வாழ்வு வாழ்வினில் வாழ்வு மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு மருவிய சோபன சுப வாழ்வு துணை பிரியாது, தோகையிம்மாது துப மண மகளிவர் இதுபோது மனமுறை யோது வசனம் விடாது வந்தன ருமதருள் பெறவேது – நல்ல ஜீவ தயாகரா, சிருஷ்டியதிகாரா தெய்வீக மாமண வலங்காரா தேவகுமாரா, திருவெல்லையூரா சேர்ந்தவர்க்கருள் தரா திருப்பீரா? – நல்ல குடித்தன வீரம் குணமுள்ள தாரம் கொடுத்துக் கொண்டாலது சமுசாரம் அடக்கமாசாரம் அன்பு,

Manavazhvu Puvi Vazhvinil Vazhvu மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு Read More »

Bayanthu kartharin paathaiyil – பயந்து கர்த்தரின் பாதை யதனில்

பல்லவி பயந்து கர்த்தரின் பாதை யதனில்பணிந்து நடப்போன் பாக்கியவான். அனுபல்லவி முயன்று உழைத்தே பலனை உண்பான்முடிவில் பாக்யம் மேன்மை காண்பான். சரணங்கள் 1. உண்ணுதற்கினிய கனிகளைத் தரும்,தண்ணிழல் திராட்சைக் கொடிபோல் வளரும்கண்ணிய மனைவி மகிழ்ந்து இருப்பாள்எண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள். 2. ஒலிவமரத்தை சூழ்ந்து மேலேஉயரும் பச்சிளங் கன்றுகள் போலேமெலிவிலா நல்ல பாலருன் பாலேமிகவும் களித்து வாழ்வர் அன்பாலே. 3. கர்த்தருன் வீட்டை கட்டாவிடில் அதைக்கட்டுவோர் முயற்சி வீணாம் அறி இதைகர்த்தரால் வரும் சுதந்திரம் பிள்ளைகள்கர்ப்பத்தின் கனியும்

Bayanthu kartharin paathaiyil – பயந்து கர்த்தரின் பாதை யதனில் Read More »