Yeapparama Oli enum baalanakaai – ஏகப்பரம ஒளி எனும் பாலகனாய்த்
பல்லவி ஏகப்பரம ஒளி – எனும் பாலகனாய்த் தேவன் பாரினில் பிறந்தார் அனுபல்லவி நீச மகாஜன பாவப்பரிகார நேச மனோகரனான மரிசுதன் சரணங்கள் 1. பார்தனில் தாவிய பாவந் தொலைக்கவே பூர்வத்திலே பிதா நேமப்படி தீர்க்கர் ஓர் அற்புதன் எழும்பிடுவா ரென சீர் பெறவோதிய செய்தி விளங்கிட – ஏக 2. ஆயர்கள் இராக்காலம் ஆட்டு மந்தை காக்க அந்தரத்தில் தேவதூதர் மொழி கேட்க தேவலோகம் களிகூர்ந்து பாடல் பாட தேவன் பெத்லேம் ஆவின் கூடத்தேழையாக – […]
Yeapparama Oli enum baalanakaai – ஏகப்பரம ஒளி எனும் பாலகனாய்த் Read More »