Uncategorized

பூவைப் போல மென்மையானவர்- Poovai Poola Menmainavar

பூவைப் போல மென்மையானவர்பஞ்சை போல தூய்மையானவர் தேனை போல இனிமையானவர் இயேசு மென்மையானவர்இயேசு தூய்மையானவர் இயேசு இனிமையானவர் பரலோகில் வசிப்பவர் என்னை நேசிப்பவர் எனக்குள்ளே வசிப்பவர் என்னோடிருப்பவர் -இயேசு ஞானத்தை தருபவர் என்னை பாது காப்பவர் பாவத்தை மன்னிப்பவர் பரிசுத்தம் தருபவர் -இயேசு Poovai Pola MenmainavarPanjai pola thooimaiyanavarTheanai Pola Inimaiyanavar Yesu MenmainavarYesu thooimaiyanavarYesu Inimaiyanavar Paralogil vasipavarEnnai NeasipavaerEnakullae vasipavarEnnodirupavar – Yesu Gnanathai TharupavarEnnai paathu kapavarPaavathai mannipavarParisutham tharupavar – […]

பூவைப் போல மென்மையானவர்- Poovai Poola Menmainavar Read More »

உம்மை நான் ஆராதிப்பேன் – Ummai Naan Aaradhippaen

உம்மை நான் ஆராதிப்பேன்உம்மை நான் துதித்திடுவேன்உம்மை நான் உயர்த்திடுவேன்எந்தன் இயேசுவே -2 நீரே எந்தன் வழிநீரே எந்தன் சத்தியம்நீரே எந்தன் ஜீவன் – 2 1.என் துக்கம் சாந்தோஷமாய் மாற்றினீரையா -2என் கண்ணீரை களிப்பாகவே மாற்றினீரையா -2(நீரே எந்தன் வழி) 2.என் இருளை வெளிச்சமாய் மாற்றினீரையா -2என் வாழ்வின் கசப்பை மதுரமாய் மாற்றினீரையா -2(நீரே எந்தன் வழி) 3.பாவங்களை உம் இரத்தத்தால் கழுவினீரையா -2என்னையும் உந்தன் பிள்ளையாய் மாற்றினீரையா -2( நீரே எந்தன் வழி) Ummai Naan

உம்மை நான் ஆராதிப்பேன் – Ummai Naan Aaradhippaen Read More »

நீர் எந்தன் தஞ்சம் – Neer Endhan Thanjam

நீர் எந்தன் தஞ்சம்நீர் எந்தன் கோட்டைநீர் எந்தன் அடைக்கலமானீர்நீர் எந்தன் மறைவிடம்நீர் எந்தன் உறைவிடம்நீர் எந்தன் தெய்வமானீர் – (2) நன்றி அப்பா உமக்கு நன்றி அப்பாநன்றி அப்பா எந்தன் இயேசப்பா -2 1.பாவியான என்னையும் தேடி வந்தீரேகல்லான இருதயத்தை தசையாக மாற்றீனீரே( நன்றி அப்பா) 2. ஆபத்து காலத்தில் அரணாகநின்றீரே உன்னத மறைவினில் ஒளித்துவைத்தீரே(நன்றி அப்பா) 3. உம்மையே ஆராதிக்க தெரிந்துகொண்டீரேஉண்மையாய் ஆராதிக்க உயிரோடுவைத்தீரே(நன்றி அப்பா) 4. உணவும் உடையும் தந்து தினமும்நடத்தீனீரேஉன்னத பெலத்தினால் என்னையும்நிரப்பினீரே(

நீர் எந்தன் தஞ்சம் – Neer Endhan Thanjam Read More »

அப்பா உம் முகத்த பார்க்கனும் – Appa Um Mugatha Paarkkanum

அப்பா உம் முகத்த பார்க்கனும்அழகான கண்கள ரசிக்கனும்இதுவே எனது ஆசஇதுவே எனது வாஞ்ச 1.ஆதாமோடு உலாவின தெய்வமேஏனோக்கோடு பேசின தெய்வமேஏன் இந்த மெளனமேஇப்போ என்னொடு பேசுமே – 2(அப்பா உம்) 2. ஏசாயாவின் கண்கள் கண்டதேசிங்காசனத்தில் வீற்றிருக்கும்தேவனைஏன் இந்த தாமதமே இப்போஉம்மை காட்டுமே – 2(அப்பா உம்) 3. ஆரோனின் மேல் ஊற்றின அபிஷேகம்எலிசாவின் மேல் இறங்கினவல்லமை – 2 ஏன் இந்த தயக்கமே உந்தன்சால்வையை போடுமே – 2(அப்பா உம்) Appa Um Mugatha PaarkkanumAzhagana

அப்பா உம் முகத்த பார்க்கனும் – Appa Um Mugatha Paarkkanum Read More »

இயேசுவே எனக்காக மரீத்தீரே – Yesuvae Enakkaaga Maritheerae

இயேசுவே எனக்காக மரீத்தீரேஇயேசுவே உயிரோடு எழுந்தீரேஉம் அன்பு போதும் உம் கிருபை போதும்உம் வல்லமை போதும் உம் அபிஷேகம் போதும்வேறொன்றும் வேண்டாமையா நீர் மட்டும் போதுமையா தேவனே உலகத்தை படைத்தீரேதேவனே என்னை உருவவாக்கினீர்உம் அன்பு போதும் உம் கிருபை போதும்உம் வல்லமை போதும் உம் அபிஷேகம் போதும்வேறொன்றும் வேண்டாமையா நீர் மட்டும் போதுமையா ஆவியானவரே இறங்கி வந்தீரேஆவியானவரே என்னோடு இருப்பவரேஉம் அன்பு போதும் உம் கிருபை போதும்உம் வல்லமை போதும் உம் அபிஷேகம் போதும்வேறொன்றும் வேண்டாமையா நீர்

இயேசுவே எனக்காக மரீத்தீரே – Yesuvae Enakkaaga Maritheerae Read More »

உன்னதரே உயர்ந்தவரே – Unnatharae Uyarnthavarae

உன்னதரே உயர்ந்தவரேஅழைத்தவரே என்னை நடத்துவாரே-2 அல்லேலூயா அல்லேலூயா-2ஆராதனை ஆராதனை-2 1.திசை தெரியாமல் நான் அலைந்த வேளைவழி இதுவே என்று நடத்தினீரே-2வழி இதுவே என்று நடத்தினீரே-2-அல்லேலூயா 2.ஒன்றுக்கும் உதவாத என்னையுமேஉடைத்து உருவாக்கி உயர்த்தினீரே-2உடைத்து உருவாக்கி உயர்த்தினீரே-2-அல்லேலூயா 3.ஊழிய பாதையில் சோர்வுகள் வந்தாலும்சோராமல் தொடர கிருபை செய்யும்-2சோராமல் தொடர கிருபை செய்யும்-2-உன்னதரே Unnadharey Uyarnthavarey Azhaithavarey Ennai Nadathuvarey Hallelujah Aradhanai 1. Thisai theriyamal naan alaintha velaiyilVazhi idhuvey endru nadathinirey – Hallelujah 2. Ondrukum

உன்னதரே உயர்ந்தவரே – Unnatharae Uyarnthavarae Read More »

காத்திடும் என்னை காத்திடும் – kaathidum Ennai kaathidum

Beat : 2/4 – Disco, Tempo – 130, Scale – E-Major. காத்திடும் என்னை காத்திடும்காத்திடும் இயேசுவே – 2 உங்க சிறகாலே உங்க நிழலில்உங்க கரத்தாலே என்னை காத்திடும்-2 பள்ளத்தாக்கில் என்னை காத்திரேபடுகுழியில் என்னை மீட்டீரே புயலில் நடுவே புதுபெலன் தந்துஇன்று வரையிலும் காத்திரே சோர்வுகளில் என்னை காத்திரேபாடுகளில் என்னை மீட்டீரேதுன்பங்கள் நடுவே துனையாய் நின்று இன்று வரையிலும் காத்திரே தனிமையிலே என்னை காத்திரேகாரிருளில் என்னை மீட்டீரேஉம்மோடு கூட நடக்கப்பழக்கி இன்று வரையிலும்

காத்திடும் என்னை காத்திடும் – kaathidum Ennai kaathidum Read More »

உம்மை ஆராதிக்கும் நேரம் எல்லாம்- Ummai Aarathikkum Nearam song lyrics

உம்மை ஆராதிக்கும் நேரம் எல்லாம்என்னை அணைத்து சேர்த்துக்கொள்வீர்-2 நீங்கதாம்பா எந்தன் கன்மலைநீங்க இல்லன்னா எனக்கு யாரும் இல்லை-2 1.உறவுகள் பிரிந்திட்ட நேரங்களில்உறவாய் எனக்கு உதவினீரே-2உந்தன் உள்ளங்கையில் என்னை வரைந்துஉம் அன்பாலே காத்துக்கொண்டீர்-2-நீங்கதாம்பா 2.தீமைகள் வாட்டிடும் நேரங்களில்துணையாய் நீர் வந்தீர் நன்றி சொல்வேன்-2எந்தன் வேதனை வியாகுலம் அறிந்துகண்மணிபோல காத்துக்கொண்டீர்-2-நீங்கதாம்பா

உம்மை ஆராதிக்கும் நேரம் எல்லாம்- Ummai Aarathikkum Nearam song lyrics Read More »

என்னை மன்னியும் – Ennai Manniyum

என்னை மன்னியும் என்னை மன்னியும்உம் இரத்தத்தால் என்னை கழுவிடும்-2 1.தேவனே உம் கிருபையின் படி மனம் இரங்கும்என் மீறுதல்கள் நீங்கிட முற்றும் கழுவும்-2ஈசோப்பினால் என்னை கழுவிடும்உறைந்த மழையிலும் வெண்மையாக்கும்-2-என்னை மன்னியும் 2.உம்மை விட்டா வேறு வழி எதுவும் இல்லைஉம்மைப்போல் என்னை பார்த்துக்க யாரும் இல்லை-2உம் பிள்ளை என்று சொல்ல தகுதி இல்லைஆனாலும் தருகிறேன் என்னை முழுவதுமாய்-2-என்னை மன்னியும் 3.உம் முகத்தை நீர் மறைத்துக்கொண்டால் வாழ முடியாதுஉம் கரத்தால் அணைக்காவிட்டால் எங்கே போவேன்-2நொறுங்குண்ட இருதயமாய்உம் முன்னே வந்து நிற்கின்றேன்-2-என்னை

என்னை மன்னியும் – Ennai Manniyum Read More »

அன்பால் என்னை கவந்தவரே -Anbaal Ennai kavarnthavare lyrics

அன்பால் என்னை கவர்ந்தவரேஎன்னுள் வாழ்பவரேஎன் நேசர் நீரே – 2 நான் என்னென்று சொல்வேன்உம் மாறாத அன்பைஉயிர் வாழும் நாளில்ஒரு போதும் மறவேன் 1. வழி தெரியாமல் அலைகின்ற நேரம்கருணையால் என்னை அழைத்தீர் – 2இது வரை உதவி செய்த தேவன் நீரே – 2வணங்குவேன் வாழ்த்துவேன் போற்றுவேன் 2. தாயினும் மேலாய் அன்பதை பொழிந்துதூக்கிய சுமந்தவர் நீர் – 2அன்பிற்கு ஈடாக என்ன செய்வான் – 2என்னையே தருகிறேன் ஏசுவே அன்பே உம்மை மரவேனோஉம்மை பிரிவேனோஎன்

அன்பால் என்னை கவந்தவரே -Anbaal Ennai kavarnthavare lyrics Read More »

பரிசுத்த பிதாவே உம்மை நான் -parisutha pithavae ummai

பரிசுத்த பிதாவே உம்மை நான் என் முழு உள்ளத்தோடே துதிப்பேன் தேவகுமாரனே உம்மை நான் ஸ்தோஸ்தரிப்பேன் பெலத்தோடே அப்பா பிதாவே நீரே நல்ல தேவன்இயேசு என் ராஜா என்னை என்றும் நடத்தும்(1)உம்மை நான் போற்றி புகழ்ந்திடுவேன்உமக்காய் என்றும் வாழ்ந்திடுவேன்உம்கரத்தில் நான் களிமண் தான் வனைந்திடுமே பண்படுத்திடுமே(2)சேற்றில் கிடந்த என்னையுமே தூக்கி எடுத்தீர் என் இயேசுவேஉம் இரத்தத்தால் என்னை கழுவி மீட்டுக்கொண்டீர் நான் வாழ்வு பெற

பரிசுத்த பிதாவே உம்மை நான் -parisutha pithavae ummai Read More »

தாயானவள் மறந்தாலும் -Thaaiyaanaval Maranthalum

தாயானவள் மறந்தாலும்நீர் என்னை மறப்பதில்லைசேயாகுமுன் தெரிந்தழைத்தீர்நீர் என்னை விடுவதில்லை (2) தஞ்சம் தஞ்சம் இயேசுஎந்தன் நெஞ்சின் தெய்வம் இயேசு (2) 1.கர்த்தருக்கு காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை (2)கண்ணிமையில் காப்பதுபோல்கர்த்தர் நம்மைக் காத்தாரே (2) தஞ்சம் தஞ்சம் இயேசுஎந்தன் நெஞ்சின் தெய்வம் இயேசு (2) 2.உள்ளங்கையில் வரைந்தவரேஒரு நாளும் கை விடாதவரே (2)வழித்தப்பி போனவர்க்குவழித்துணை ஆனவரே (2) தஞ்சம் தஞ்சம் இயேசுஎந்தன் நெஞ்சின் தெய்வம் இயேசு (2) 3.இன்று நேசிக்கும் மனிதரெல்லாம்என்றும் நேசிக்க முடிவதில்லை (2)என்றும் நேசிக்கிறார்இயேசு என்றும்

தாயானவள் மறந்தாலும் -Thaaiyaanaval Maranthalum Read More »