NEER ENDRI NAAN ILLAI – நீரின்றி நான் இல்லை

NEER ENDRI NAAN ILLAI – நீரின்றி நான் இல்லை

LYRICS
NEER ENDRI NAAN ILLAI
NAAN VAZHA NEER THEVAI
EVULAGAM KOLLUMO NEER KONDA ANBAI
ENNAIYE THANTHAALUM EEDAGUMO

Verse 01
KUYAVAN UM KAIGALIL KAIMANNAGIREN
UDAIYUM VANAIYUM URUVAKKIDUM

Verse 02
UM SITTHAM ENNILE VELIPPADA YEENGINEEN
PANINTHEN PADAITHTHEN PAYANPADUTHUM

Verse 03
THALMAIYIL ERUNTHEN DHAYAVAAI NOOKKINEER
PIRITHEER EDUTHEER UYARTHIVAITHEER

*Lyrics (Tamil)*

நீரின்றி நான் இல்லை
நான் வாழ நீர் தேவை
இவ்வுலகம் கொள்ளுமோ நீர் கொண்ட அன்பை
என்னையே தந்தாலும் ஈடாகுமா

1. குயவன் உம் கைகளில் களிமணாகிறேன்
உடையும் வனையும் உருவாக்கிடும்

2. தாழ்மையிலிருந்தேன் தயவாய் நோக்கினீர்
பிரித்தீர் எடுத்தீர் உயர்த்தி வைத்தீர்

3. உம் சித்தம் என்னிலே வெளிப்பட ஏங்கினேன்
பணிந்தேன் படைத்தேன் பயன்படுத்தும்

Leave a Comment