Oozhiyam Seivathu Thaan – ஊழியம் செய்வது தான்

Oozhiyam Seivathu Thaan – ஊழியம் செய்வது தான் ஊழியம் செய்வது தான்எங்கள் இதயத்தின் வாஞ்சையேஊழியப் பாதையிலேநாங்கள் நிற்பதும் கிருபையேஎங்கள் பேச்சும் எங்கள் மூச்சும் – 2ஊழியம் ஊழியமே 1 கிராமங்களில் செல்லுவோன்சுவிசேஷம் சொல்லிடுவோம்அழியும் ஆத்மாக்களைஇயேசுவிடம் சேர்த்திடுவோம் 2 மழையிலும் வெயிலிலும்எந்ந சூழ்நிலை வந்தாலும்சுவிசேஷம் சொல்லிடுவோம்ஊழியத்தை நிறைவேற்றுவோம் 3 ஓய்வும் உறக்கமில்லை எழுப்புதல் தேசத்திலேஆயிரம் ஆயிரமாய் ஜனங்களை சேர்த்திடுவோம்அழைத்தவர் உண்மையுள்ளவர்அவர் என்றென்றும் நடத்திடுவார்பரலோக ராஜ்ஜியத்தில்என்றென்றும் ஆளுகை செய்வோம் Oozhiyam seivathu thaanEngal idhayathin vaanjayeOozhiya paadhiyilnaangal nirpathum […]

Oozhiyam Seivathu Thaan – ஊழியம் செய்வது தான் Read More »

ஊர் வாசிகளே கர்த்தரை துதியுங்கள்-Oor Vaasikale kartharai thuthiungal

ஊர் வாசிகளே கர்த்தரை துதியுங்கள்சந்தோசத்தோடு ஓன்று கூடுங்கள் சங்கீதத்தோடே துதி பாடுங்கள் அவர் நல்லவரல்லோ ஜெயம் என்றும் உள்ளது அவர் வல்லவரல்லோ ஜெயம் என்றும் உள்ளது யெகோவா நமது தேவன் என்று அறிவீர்அவர் நம்மை நினைத்தாரல்லோஅவர் நமக்குள்ளவர் நாம் அவர் ஜனங்கள் அவரை துதித்திடுவோம் யெகோவா நமது மேய்ப்பன் என்று அறிவீர்அவர் நம்மை நினைத்தாரல்லோஅவர் நல்ல இடையன் அவர் ஆடுகள் நாம் அவரை துதித்திடுவோம் Oor Vaasikale kartharai thuthiungalSanthosathode ontru koodungalsangeethathode thuthi paadungal Avar

ஊர் வாசிகளே கர்த்தரை துதியுங்கள்-Oor Vaasikale kartharai thuthiungal Read More »

ஊற்றுத் தண்ணீரே எந்தன் – Ootru Thanneerae Enthan

ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியேஜீவ நதியே என்னில் பொங்கிப் பொங்கிவா (2)ஆசீர்வதியும் என் நேசக் கர்த்தரேஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும் 1. கன்மலையைப் பிளந்து வனாந்திரத்திலேகர்த்தாவே உம் ஜனங்களின் தாகம் தீர்த்தீரேபள்ளத்தாக்கிலும் மலைகளிலும்தண்ணீர் பாயும் தேசத்தை நீர் வாக்களித்தீரே — ஊற்று 2. ஜீவத் தண்ணீராம் எந்தன் நல்ல கர்த்தாவேஜீவ ஊற்றினால் என்னை நிறைத்திடுவீர்கனி தந்திட நான் செழித்தோங்கிடகர்த்தரின் கரத்தால் நித்தம் கனம் பெற்றிட — ஊற்று 3. திறக்கப்பட்டதாம் ஊற்று சிலுவையிலேஇரட்சகரின் காயங்கள் வெளிப்படுதேபாவக்கறைகள்

ஊற்றுத் தண்ணீரே எந்தன் – Ootru Thanneerae Enthan Read More »