எழும்பிடு சீயோனே – ELUMBIDU SEEYONE

எழும்பிடு சீயோனே – ELUMBIDU SEEYONE எழும்பிடு சீயோனே எழும்பிடு உன் வல்லமையை தரித்துக்கொள் தூசியை உதறி எழும்பிடு தூய ஆவியால் இன்றே பறப்படு இருள் பூமியை மூடினாலும் கர்த்தர் உன்மேல் உதித்திடுவார்காரிருள் ஜனங்களை மூடினாலும் அவர் மகிமை உன்மேல் காணப்படும் தீவுகள் உனக்காய் காத்திருக்க துரிதமாய் நீயும் எழும்பிடுதலைமுறைகள் அவர் பாதம் சேர தாமதமின்றி புறப்படு சுவிஷேசம் எங்கும் அறிவிக்கவே ஆவியானவர் உன்மேலே கட்டுண்டவர்களை உன்மேலே விடுவிக்கவே கர்த்தர் உன்னை அபிஷேகித்தார்

எழும்பிடு சீயோனே – ELUMBIDU SEEYONE Read More »