கிருபை நிறைந்தவரே -Kirubai Nirainthavarae

கிருபை நிறைந்தவரே -Kirubai Nirainthavarae கிருபை நிறைந்தவரே என்னை ஆளும் பரிசுத்தரே இரக்கம் நிறைந்தவரே என்னை மாற்றின பரிசுத்தரே நன்றி இயேசு நாதா – உமக்கு நன்றி இயேசு நாதா கனி கொடுக்கா மரமாக இருந்தேன் நான் அடியில் கோடாரியும் இருந்ததை மறந்தேன் நான் -2நீர் என்னை வெட்டிருக்கலாம் இல்லை அழித்திருக்கலாம் – உங்ககிருபையினாலே மனம் திரும்ப வைத்தீரே -2 கல்லு முள்ளு நடைபாதையில் விழுந்த விதை நான் நல்ல கனி கொடுக்கும் மரமாக வளர வைத்தீரே […]

கிருபை நிறைந்தவரே -Kirubai Nirainthavarae Read More »