Immanuel Rajesh

Karthere En Meiper – கர்த்தரே என் மேய்ப்பர்

Karthere En Meiper – கர்த்தரே என் மேய்ப்பர் கர்த்தரே என் மேய்ப்பர்- யெகோவா ரோஹிகர்த்தரே என் கண்மலையே -யெகோவா சூரி கர்த்தரே என் விளக்கு – யெகோவா நாரி கர்த்தரே என் வெளிச்சம் – யெகோவா உரி யெகோவா நிசி – கர்த்தர் என் கொடி யெகோவா மிஷான்- கர்த்தர் என் துணை என் நாமத்தில் நீயும் எதை கேட்டாலும் தருவேன் சொன்ன வாக்கின் படியே எனக்குஎல்லாம் தந்தீரே சொல்லி முடியா நன்மைகள் தந்தீர் எண்ணி […]

Karthere En Meiper – கர்த்தரே என் மேய்ப்பர் Read More »

Anudhinamum um mugathai – அனுதினமும் உம் முகத்தை

Anudhinamum um mugathai – அனுதினமும் உம் முகத்தை அனுதினமும் உம் முகத்தை நான் பார்க்கணும் – 2அதிகாலையில் உம் குரலை கேட்கணுமே இயேசய்யா . 1. உம் புகழை பாட ஆயிரம் நாவுகளும் போதாது போதாது போதாதையாஉம் வார்த்தை ஒன்றே என் நாடி துடிப்புஉம்மால் ஒரு சேனைக்குள் பாய்வேன் உம்மால் ஒரு மதிலை தாண்டுவேன் . 2.உம் வார்த்தை இல்லாமல் வேதனையும் நோயும் போகாது போகாது போகாதையா நீர் மாத்ரம் போதும் எல்லாம் பறந்தோடும்நீர் என்னை

Anudhinamum um mugathai – அனுதினமும் உம் முகத்தை Read More »

Azhage Poorana Azhage – அழகே பூரண அழகே

Azhage Poorana Azhage – அழகே பூரண அழகே அழகே பூரண அழகேஎன் உயிரின் உயிரான இயேசுவேஇனிமை தேனிலும் இனிமை என்றென்றும் உந்தன் பெயரேஉமக்கு நிகர் யாரும் இல்லையேநீர் ஒருவர் வேறே தெய்வம் இல்லையேவருவேன் உம் சன்னதி தேடிமகிழ்வேன் உம் புகழை பாடி . 1.வழி சத்யம் வாழ்வு என்றும் நீர் தானேஒளி நித்யம் வாழ்வு என்றும் நீர் தானே – 2கைப்பிடி மண் எடுத்து என்னை வனைந்தவர் நீர் தானேஉம் உள்ளங்கைகளிலே என்னை வரைந்தவர் நீர்

Azhage Poorana Azhage – அழகே பூரண அழகே Read More »

தென்றல் வந்தது -Thendral Vanthu

தென்றல் வந்து மென்மையாக சொன்னதுகிறிஸ்மஸ் வந்தது என்றதுவிண்மீன் ஒன்று நெஞ்சுக்குள்ளே உதித்ததுதெய்வீக ஒளி எங்கும் நிறைந்தது-2 கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் பாடலாம்கிறிஸ்மஸ் எனவே ஆடலாம்கிறிஸ்மஸ் வந்தாலே மாற்றம் தான்கிறிஸ்மஸ் என்றாலே ஜாலி தான் 1.இரவிலும் குளிரிலும்பிறந்ததுதானே கிறிஸ்துமஸ்தனிமையை விரட்டிடதவழ்ந்ததுதானே கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியின் செய்தியாய்மனங்களை நிரப்பிடும் கிறிஸ்துமஸ்மனங்களை சிறகுடன்பறந்திட செய்யும் கிறிஸ்துமஸ்-2-கிறிஸ்மஸ் 2.உலகினை ஒளிர்விக்கபிறந்ததுதானே கிறிஸ்துமஸ்பயமதை போக்கிடவருவதுதானே கிறிஸ்துமஸ் இதயத்தில் அன்பினைபெருகிட செய்யும் கிறிஸ்துமஸ்உறவுகள் அனைத்தையும்சங்கமமாக்கும் கிறிஸ்துமஸ்-2-கிறிஸ்மஸ் Lyrics. Thendral Vanthu menmaiyaga sonnathu Christmas vanthathu yendrathu Vinmeen

தென்றல் வந்தது -Thendral Vanthu Read More »

ஆனந்தமே ஜெயா ஜெயா-Aananthamae Jeyaa Jeyaa

ஆனந்தமே! ஜெயா! ஜெயா! அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம் ஞானரட்சகர் நாதர் நமை – இந்த நாள்வரை ஞாலமதினில் காத்தார் – புகழ் 1. சங்கு கனம் வளர் செங்கோலரசிவை தளராதுள கிறிஸ்தானவராம் எங்கள் ரட்சகரேசு நமை – வெகு இரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால் – புகழ் 2. முந்து வருட மதனில் மனுடரில் வெகு மோசகஸ்திகள் தனிலேயுழல தந்து நமக்குயிருடையுணவும் – வெகு தயவுடன் யேசு தற்காத்ததினால் – புகழ் 3. பஞ்சம்பசிக்கும் பட்டயத்துக்கும் வெகு கொடும் பாழ்

ஆனந்தமே ஜெயா ஜெயா-Aananthamae Jeyaa Jeyaa Read More »