Jacob Raj

Avar Nammel Vaitha Kirubai – அவர் நம்மேல் வைத்த கிருபை

Avar Nammel Vaitha Kirubai – அவர் நம்மேல் வைத்த கிருபை Tamil Lyrics :- அவர் நம்மேல் வைத்த கிருபைப் பெரிதென்றுப் பாருங்கள்அவர் நல்லவர் வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது அவர் உறங்குவதில்லையே அவர் தூங்குவதில்லையே இம்மட்டும் நம்மை காப்பவர் உன் போக்கையும் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்கும் காக்கிறார்சோர்ந்துப் போகமல் உன்னை அவர் தினமும் காக்கிறார் அவர் வல்லமையினாலும் மேன்மையினாலும் இம்மட்டும் பாதுக்காத்தார்இஸ்ரவேலைக் காப்பதுப் போல நித்தமும் காக்கிறார் பஞ்சங்களும் கொள்ளை நோய்களும் உன்னைஎதிர்த்து நின்றும்அவர் […]

Avar Nammel Vaitha Kirubai – அவர் நம்மேல் வைத்த கிருபை Read More »

En naavu ummai paadume – என் நாவு உம்மை பாடுமே

En naavu ummai paadume – என் நாவு உம்மை பாடுமே Tamil Lyrics :-என் நாவு உம்மை பாடுமே இயேசப்பாஉங்க அன்பை என்றும் பாடுவேன் நீங்க அழகுள்ளவர் நான் உம்மை பாடுவேன்நீங்க அன்பு நிறைந்தவர் நான் உம்மை துதிப்பேன் கடலின் அலைகளை அமைதியாக ஆக்கினிரேமலைப்போல் வெள்ளம் வந்தும் நனையாமல் காத்தீரேஉம் அழகுள்ள கண்களாலே என்னையுமே பாதுகாத்தீர் — என் நாவு மீன் வயிற்றில் யோனாவை மூன்று நாளாய் பாதுகாத்தீர்சிங்ககெபியில் தானியேலை நன்றாக பாதுகாத்தீர்உம் அழகுள்ள கண்களாளே

En naavu ummai paadume – என் நாவு உம்மை பாடுமே Read More »

Karthar en mulankaalin – கர்த்தர் என் முழங்காலின்

Karthar en mulankaalin – கர்த்தர் என் முழங்காலின் Lyrics:-கர்த்தர் என் முழங்காலின் விண்ணப்பத்தை கேட்டார்அவரில் நான் அன்பு கூருவேன்கர்த்தர் என் பேலனும் துருகமுமானார்அவரில் நான் சார்ந்திருப்பேன் அவரே எந்தன் புகலிடும் ஆனார்அவரே எந்தன் தஞ்சமும்; ஆனார்அவரில் நிலைத்திருப்பேன் பகலில் பறக்கும் அம்புக்கு என்னைஉமது சிறகால் தாங்கி கொண்டிர்இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும்அன்பின் கரத்தால் நடத்தி வந்தீர் …….அவரே எந்தன் எளிமையும் சிறுமையும் மான எந்தன்வாழ்கையை துவங்கிட செய்தீர்ஜீவ விருட்சத்தின் கனியை தந்துவாழ்ந்து சுகிக்க பெலன் பெற செய்தீர்…….அவரே

Karthar en mulankaalin – கர்த்தர் என் முழங்காலின் Read More »