Ullagathin ulle naan thondrum – உலகத்தின் உள்ளே நான் தோன்றும்

Ullagathin ulle naan thondrum – உலகத்தின் உள்ளே நான் தோன்றும் உலகத்தின் உள்ளே நான் தோன்றும் முன்னே அன்பின் நூலில் என்னை இணைத்தவரே உம்மை நான் அறியும் முன்னாகவே எனக்காக யாவும் செய்து முடித்தவரே உம்மைப் போல் எவரையும் கண்டதில்லை என் உயிரோடு உயிராக கலந்தவரே கலந்தவரே கலந்தவரே யெகோவா ஓசேனு x 2 என்னை உருவாக்கினவர் 1. பார்வோனின் சேனைகள் துரத்தி வந்தும் அரணானவர் என் அரணாகுவீர் எல்லா வழிகளும் அடைக்கப்பட்டும் நீர் என்னில் […]

Ullagathin ulle naan thondrum – உலகத்தின் உள்ளே நான் தோன்றும் Read More »