BETHLEHEM ENNUM OORINILE – பெத்லகேம் என்னும் ஊரினிலே

பெத்லகேம் என்னும் ஊரினிலேதாழ்மையின் ரூபமாய் பிறந்தாரேபாவியாம் உன்னையும் இரட்சிக்கமன்னாதி மன்னன் இயேசு பிறந்தாரே-2 மேய்ப்பர்கள் இராவினிலே மந்தையை காத்திருக்க-2விண்தூதர் சேனையெல்லாம் களிகூர்ந்து பாடிடுது-2 அல்லேலூயா துதி பாடிடுவோம்மீட்பரையே வாழ்த்திடுவோம்அல்லேலூயா துதி பாடிடுவோம்இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம் பாதை எல்லாம் இருளானதோவழிகள் எல்லாம் தடைபட்டதோஇயேசுவே வழியும் சத்தியமும்ஜீவனும் பெலனும் ஆனவரே-2-அல்லேலூயா கர்த்தர்த்துவம் அவர் தோளின் மேல் இருக்கும்அவர் நாமம் அதிசயமே-2ஆலோசனைக்கர்த்தா இவர்வல்லமையுள்ள தேவன் அவர்-2-அல்லேலூயா

BETHLEHEM ENNUM OORINILE – பெத்லகேம் என்னும் ஊரினிலே Read More »