Johnshny

உயர்ந்தவரை துதிப்போம் மகிமை – Uyarnthavarai Thuthippom Magimai

உயர்ந்தவரை துதிப்போம் மகிமை – Uyarnthavarai Thuthippom Magimai Song Lyrics : உயர்ந்தவரை துதிப்போம் மகிமை அணிந்தவரை துதிப்போம்மகத்துவரை துதிப்போம் – அவர் கிரியைகளைச் சொல்லி துதிப்போம் 1. ஏற்ற வேளை ஆகாரம் தருவீரேஉம்மை நோக்கி நான் காத்திருப்பேன்நீர் கொடுத்தால் நான் வாங்கிக் கொள்ளுவேன் நீர் எடுத்தால் நான் மாண்டு போவேன் கையை திறந்தால் நான்திருப்தியாவேன்முகத்தை மறைத்தால்திகைத்துப் போவேன் 2. கடலுக்கு எல்லை காற்றுக்குச் செட்டைபூமிக்கு ஆடை வானுக்குத் திரைஉமது கிரியையால் உலகம் நிறைந்ததுஉமது ஞானம் […]

உயர்ந்தவரை துதிப்போம் மகிமை – Uyarnthavarai Thuthippom Magimai Read More »

உம் பாதம் ஒன்றே ஆறுதல் – Um Paatham ondrae Aaruthal

உம் பாதம் ஒன்றே ஆறுதல் – Um Paatham ondrae Aaruthal Lyrics: உம் பாதம் ஒன்றே ஆறுதல்தேடி வந்தேன் இயேசுவேதேடி வந்தேன் இயேசுவே – உம் பாதம் 1. பாவம் என்னை சூழ்ந்ததுசாபம் என்னை தொடர்ந்தது -2பாருமே என் இயேசுவே (2)கிருபையால் என்னைத் தேற்றிடும்நம்பி வந்தேன் இயேசுவே – உம் பாதம் 2. உலகம் என்னை வெறுத்தது உற்றார் நண்பர் பகைத்தனர் -2சோர்வுதான் என் வாழ்க்கையே (2)பெலத்தினால் என்னைத் தேற்றிடும்நம்பி வந்தேன் இயேசுவே – உம்

உம் பாதம் ஒன்றே ஆறுதல் – Um Paatham ondrae Aaruthal Read More »