Ennai Ninaithu urugiyathu – எனை நினைத்து உருகியது

Ennai Ninaithu urugiyathu – எனை நினைத்து உருகியது எனை நினைத்து உருகியதுபோதும் இயேசுவே எனக்காக நீர் சிந்திய இரத்தம் போதுமே கல்வாரி மலையின் மீதுபட்ட துன்பங்கள் இயேசுவே எனக்காக மரித்து உயிர்த்தீரே உமக்கென்று நான் வாழ்ந்திடஉம்மையே நான் சேவிப்பேன்– எனை நினைத்து என்னுயிர் உள்ள நாள் முழுதும் உமக்காக நான் வாழ்ந்திடுவேன்மரணம் உம்மை சூழும் போதிலும்மறவாமல் என்னைநினைத்துக் கொண்டீரே – எனை நினைத்து உமக்கென்று நான் வாழ்ந்திடவேஉம்மையே நான் சேவிப்பேன் என்னையும் உந்தன் மார்போடுஅணைத்து கொண்ட […]

Ennai Ninaithu urugiyathu – எனை நினைத்து உருகியது Read More »