Ennai Kaakum Devan – என்னை காக்கும் தேவன்

Ennai Kaakum Devan – என்னை காக்கும் தேவன் என்னை காக்கும் தேவன் உண்டுநான் கலங்கிடும் நேரம் கிருபை உண்டு . தம் சிறகுகளால் மூடி மறைத்து தூங்காமல் உறங்காமல் பாதுகாத்தீர் . வாதை என் கூடாரத்தைஅணுகாமலே காத்திடுவார் . 1.சென்ற காலத்திலும் ஒரு சேதமும் அணுகாமல்பஞ்ச காலத்திலும் என் தஞ்சம் ஆனீரே கொள்ளை நோய்களிலும் நான் பயந்தாலும் பாதுகாத்தீர்அன்றன்று ஆகாரத்தை தந்தென்னை ஆதரித்தீர் எல்ஷடாய் சர்வ வல்லவரேஏலோஹிம் என்றும் உள்ளவரே . 2.காலங்கள் மாறினாலும்உம் வார்த்தைகள் […]

Ennai Kaakum Devan – என்னை காக்கும் தேவன் Read More »