வேலைக்காரனின் கண்கள் எஜமானின் – Velaikaranin Kangal Ejamanin

வேலைக்காரனின் கண்கள் எஜமானின் – Velaikaranin Kangal Ejamanin Lyrics: வேலைக்காரனின் கண்கள் எஜமானின் கரங்களை நோக்கும் வேலைக்காரியின் கண்கள் எஜமாட்டி கரங்களை நோக்கும் நீர் இரக்கம் செய்கின்ற வரையில்நீர் இரக்கம் செய்கின்ற வரையில் நான் உம்மை நோக்கி இருப்பேன் நான் உம்மை நோக்கி இருப்பேன் உந்தன் கரத்தை அல்ல என் தேவா உந்தன் முகத்தை நோக்கி இருப்பேன் உந்தன் கரத்தை அல்ல என் தேவா உந்தன் முகத்தை தேடுகிறேன் வேலைக்காரனின் கண்கள் எஜமானின் கரங்களை நோக்கும் […]

வேலைக்காரனின் கண்கள் எஜமானின் – Velaikaranin Kangal Ejamanin Read More »