வானத்துல நட்சத்திரம்-Vaanathula Nachathiram

வானத்துல நட்சத்திரம், பூமியில முத்துச்சரம்,-2நட்சத்திரம் வந்து நின்றது, முத்துச்சரம் இங்கு பிறந்தது-2தேடி வந்த தேவர் கரம், சூழ்ந்திருந்த பாவமரம் -2தேவர் கரம் தேடி வந்தது, பாவமரம் ஓடிப்போனது – 2 – வானத்துல.. மாளிகையும் இல்ல, மகுடமும் இல்ல, மன்னவர் வந்தாரு மனக்கவலை இல்ல-2அடடா திண்டாட்டங்கள் கொண்டாட்டமா மாறும்இனிமே துக்கமெல்லாம் சந்தோசமாகும் -2நம்மோடு உறவாட ஒரு பாலனாய் , வாதும் சூதும் இல்லாமலே -2இயேசு என்ற நாமம் என்றென்றும் எப்போதும் – வானத்துல… கண்டது காட்சி, கொண்டது […]

வானத்துல நட்சத்திரம்-Vaanathula Nachathiram Read More »