Paul Mathew

Ammavai Ethirpaarthu -அம்மாவை எதிர்பார்த்து

Ammavai Ethirpaarthu -அம்மாவை எதிர்பார்த்து அம்மாவை எதிர்பார்த்து அப்பாவை எதிர்பார்த்து வாழ்ந்தது போதும் பா இயேசப்பாவ எதிர்பார்த்து வாழ கூடிய கிருப தாங்கப்பா கிருப தாங்கப்பா – எனக்கு கிருப தாங்கப்பா யோசேப்பு கூட இருந்தது போலாம் என் கூட இருந்திடுங்க தாவீது கூட நடந்தது போலஎன் கூட நடந்திடுங்க ஆகாரின் அழுகுரல் கேட்டது போலஎன் ஜெபத்தை கேட்டிடுங்க லீதியாளின் இதயத்தை திறந்தது போல கண்கள திறந்திடுங்க – மோசே கூட பேசியது போலஎன் கூட பேசிடுங்க […]

Ammavai Ethirpaarthu -அம்மாவை எதிர்பார்த்து Read More »

உயிரோடிருக்கும் மட்டும்- Uyirodirukkum mattum

உயிரோடிருக்கும் மட்டும்கர்த்தரை பாடுவேன்உள்ளளவும் என் தேவனைகீர்த்தனம் பண்ணுவேன்… (2) காற்றையும் காணல மழையையும் காணலவாய்க்காலை வெட்டிட்டேன்தண்ணீரால் நிரப்புங்க…(2) கையளவு மேகம் இருந்தா போதுமே எங்க வாழ்க்கை எல்லாம் செழிப்பாய் மாறுமே (2) சூழ்நிலையைப் பார்க்கிறேன் சோர்ந்து போகிறேன் உங்கள நம்புறேன் எனக்கு உதவி செய்யுங்க… (2) வாக்குத்தத்தத்தில் உண்மை உள்ளவரே உம் வார்த்தையினாலே பிழைக்க செய்யுங்க…(2) நிற்க பலனில்லை என்ன செய்வது புரியல உங்க கரத்தால் பிடியுங்கஎன்னை நடத்தி செல்லுங்க…(2) அடைக்கலப் பட்டணம் எனக்கு நீர்தானே நீதிமான்

உயிரோடிருக்கும் மட்டும்- Uyirodirukkum mattum Read More »