ஆதாரம் நீர் தான் ஐயா-Aadhaaram Neer Thaan Aiyya

பல்லவி ஆதாரம் நீர் தான் ஐயா,என்துரையே , ஆதாரம் நீர் தான் ஐயா. அனுபல்லவி சூதாம் உலகில் நான் தீதால் மயங்கையில் சரணங்கள் மாதா பிதாவெனைத் தீதாய் மதிக்கையில் மற்றோர்க்கு பற்றேதையா,எளியன் மேல் , மற்றோர்க்கு பற்றேதையா ,எளியனுக்கு – நாம் நாம் துணையென நயந்துரை சொன்னவர் நட்டாற்றில் விட்டாரையா; தனியனை நட்டாற்றில் விட்டாரையா; தனியனுக்கு – கற்றோர் பெருமையே மற்றோர் அருமையே , வற்றா கிருபை நதியே ,என்பதியே , வற்றா கிருபை நதியே ; […]

ஆதாரம் நீர் தான் ஐயா-Aadhaaram Neer Thaan Aiyya Read More »