நீரே நிரந்தர உறவே – Neere Niranthara Urave

நீரே நிரந்தர உறவே – Neere Niranthara Urave நீரே நிரந்தர உறவேஇயேசுவே இயேசுவேமாறா மகிமையும் உமக்கேஇயேசுவே…. உமதன்பை நானும் நினைத்திருப்பேன்உமதன்பை பாடி மகிழ்ந்திருப்பேன்உமதன்பின் சாட்சி என உணர்ந்தேன்மறவேன்…. உம்மையே…- நீரே நிரந்தர 1.நோயில் படுத்த போதும்தேடி அணைத்தீர் தேவன் நீரேஉம்மை மறந்த போதும்என்னை நீரோ மறந்ததில்லைஇதுவரை நானும் அறிந்திட்டத்தில்உமதன்பு தானே அதிசயமேநேசமான தேவன் நீரே தானேஆவலோடு சாட்சியாவேன் நானே-நீரே நிரந்தர 2.வாதை தொடர்ந்த போதும்தேவை அறிந்து தேற்றினீரேகண்ணீர் வடிந்த நேரம்அன்னையாகி அணைத்து கொண்டீர்எதுவந்த போதும் பயமில்லையேஉமதன்பு […]

நீரே நிரந்தர உறவே – Neere Niranthara Urave Read More »