NAL VAZHIYIL – நல் வழியில்

NAL VAZHIYIL – நல் வழியில் ஆராரோ ஆரி ராராரோ – 4 நீ தூங்க கண் விழிப்பேனே நீ சிரிக்க கவலை மறப்பேனே உம் அருகில் என்றும் இருப்பேனே நல் வழியில் உன்னை வளர்ப்பேனே – (ஆராரோ) பெற்றெடுக்க தானே காத்திருந்தேன் நானே – நீகர்த்தருக்காய் வாழ ஒப்புக்கொடுத்தேனே – 2கர்த்தருக்காய் காத்திருப்போர் வெட்கப்பட்டு போவதில்லை கண்ணா நீ பிறந்ததாலே நானும் வெட்கம் அடையவில்லை கர்த்தரை நீ மறவாமல் நன்றியாய் வாழனும் கர்த்தருக்காய் வாழ்ந்திருந்து ஊழியம் […]

NAL VAZHIYIL – நல் வழியில் Read More »