SJC SELVAKUMAR

கன்மலை நீரே – KANMALAI NEERE

கன்மலை நீரே – KANMALAI NEERE Lyrics: [தமிழ்] கன்மலை நீரே கேடகம் நீரே கண்மணி போலவே காப்பவர் நீரேகண்ணீரை துடைக்கும் தெய்வம் நீரேஆராதனை ஆராதனைஅன்பே அன்பே ஆராதனை அன்பே உமக்கே 1. கஷ்டங்கள் தீர்த்தீரேகண்ணீரை துடைத்தீரேநீர் எந்தன் ஆறுதல் தேறுதலேநீர்தானே என் வாழ்வுநீரின்றி ஏது வாழ்வுஎன்னுயிரே என்னுயிரே ஓ ….. 2.உடைந்த உள்ளத்தைகண்ணோக்கி பார்க்கின்றீர் சோதனை நேரத்தில் தாங்குகிறீர் காயங்கள் ஆற்றுகிறீர்கருசணையாய் அணைக்கின்றீர் தந்தை நீரே தாயும் நீரே ஓ…….. [ENGLISH] Kanmalai neereKaedagam neereKanmani […]

கன்மலை நீரே – KANMALAI NEERE Read More »

Pidhaave nandri solgirom – பிதாவே நன்றி சொல்கிறோம்

Pidhaave nandri solgirom – பிதாவே நன்றி சொல்கிறோம் Lyrics: [தமிழ்] பிதாவே நன்றி சொல்கிறோம்இயேசுவே நன்றி சொல்கிறோம் தூய ஆவியே எங்கள் தெய்வமேநன்றி சொல்கிறோம்துதி ஆராதனை செய்கிறோம் – (2) 1. தேவன் அருளிய சொல்லி முடியா ஈவுக்கு ஸ்தோத்திரம்நீர் செய்த எல்லா நன்மைக்கும் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமேஎண்ணி முடியா அதிசயங்கள் செய்தவரே ஸ்தோத்திரமே 2. நேசரே என் மேலே என்றும் பிரியம் வைத்தீரேஅகலம் ஆழம் எந்த அளவுமில்லா அன்பு காட்டினீரேஇரக்கத்திலும் கிருபையிலும் அனுதினமும் முடிசூட்டினீரே 3.

Pidhaave nandri solgirom – பிதாவே நன்றி சொல்கிறோம் Read More »

NAL VAZHIYIL – நல் வழியில்

NAL VAZHIYIL – நல் வழியில் ஆராரோ ஆரி ராராரோ – 4 நீ தூங்க கண் விழிப்பேனே நீ சிரிக்க கவலை மறப்பேனே உம் அருகில் என்றும் இருப்பேனே நல் வழியில் உன்னை வளர்ப்பேனே – (ஆராரோ) பெற்றெடுக்க தானே காத்திருந்தேன் நானே – நீகர்த்தருக்காய் வாழ ஒப்புக்கொடுத்தேனே – 2கர்த்தருக்காய் காத்திருப்போர் வெட்கப்பட்டு போவதில்லை கண்ணா நீ பிறந்ததாலே நானும் வெட்கம் அடையவில்லை கர்த்தரை நீ மறவாமல் நன்றியாய் வாழனும் கர்த்தருக்காய் வாழ்ந்திருந்து ஊழியம்

NAL VAZHIYIL – நல் வழியில் Read More »

Uyirodu Oor Uyiraga- உயிரோடு ஓர் உயிராக

Uyirodu Oor Uyiraga- உயிரோடு ஓர் உயிராக உயிரோடு ஓர் உயிராக ஒன்றில் ஒன்றாக கலந்த இயேசுவேஎன்னில் கரைந்த இயேசுவே எலும்போடு எலும்பாகஎன் சதையோடு சதையாகநரம்போடு நரம்பாக – என்இரத்தத்தில் இரத்தமாகஉடல் முழுதும் கலந்தீரேஉயிரிலும் கரைந்தீரே நினைவோடு நினைவானீர்என் கனவோடு கனவானீர்பேச்சோடு பேச்சானீர்- என்மூச்சோடு மூச்சானீர்என்னிலே என்னை தேடினாலும்உம்மை தான் காண கூடும் நீர் இன்றி ஒரு நொடியும்நான் வாழ்ந்திட கூடுமோநீர் இல்லா வாழ்வதனைநான் வாழ்ந்திட வேண்டுமோவாழ்வில் எதை இழந்தாலும்உம்மை இழந்திடுவேனோ எனக்காக உயிரை தந்துஉம் அன்பிலே

Uyirodu Oor Uyiraga- உயிரோடு ஓர் உயிராக Read More »