sp balasubramaniam

Anbe Anbe En Nenjukkul – அன்பே அன்பே என் நெஞ்சுக்குள்

அன்பே அன்பே என் நெஞ்சுக்குள்- Anbe Anbe En Nenjukkul Lyrics : அன்பே அன்பே என் நெஞ்சுக்குள் நீ வாஅன்பால் நெஞ்சம் ஆளச்சொல்லித் தாஎழை எந்தன் என் உள்ளம் நீ வாஎங்கும் எந்தன் தாகம் தீர்க்க வாவாழ்வென்னும் பாடம் கற்றுத் தாஅன்பே அன்பே தாய்ப்போல என்னை தாலாட்டுப்பாடி சேயாக நீயும் சீறாட்டினாய்நீர்த்தேடிச்செல்லும் மான்போல நானும்உன்பாதம் சேர வழிகாட்டினாய் நீயில்லை என்றால் நானும் இல்லையேநீயின்றிபோனால் வாழ்வும் இல்லையேநீதானே எந்தன் வாழ்வின் செல்வமே நீயின்றி வாழ்வில் எல்லாம் சோகமேவீழ்கின்ற […]

Anbe Anbe En Nenjukkul – அன்பே அன்பே என் நெஞ்சுக்குள் Read More »

இயேசுவே உன்னை காணாமல் – Yesuve Unnai Kaanamal

இயேசுவே உன்னை காணாமல் – Yesuve Unnai Kaanamal இயேசுவே உன்னை காணாமல்இயேசுவே உன்னை காணாமல் இமைகள் உறங்காதுஇயேசுவே உன்னை காணாமல் இமைகள் உறங்காது [2]சுகம் தரும் உன் மொழி கேட்க்காமல் சுமைகள் இறங்காதுசுமைகள் இறங்காதுஇயேசுவே உன்னை காணாமல் இமைகள் உறங்காது கடலினை சென்று சேராமல் நதிகள் அடங்காதுஉடல் எனும் கூட்டினில் சேராமல் உயிர்கள் வாழாதுஊரினை வந்து அடையாமல் பாதைகள் முடியாதுஉன்னை கண்டு பேசாமல் உள்ளம் அடங்காதுஇயேசுவே இயேசுவே உள்ளம் அடங்காதுஉள்ளம் அடங்காதுஇயேசுவே உன்னை காணாமல் இமைகள்

இயேசுவே உன்னை காணாமல் – Yesuve Unnai Kaanamal Read More »

ஐயா வாங்க அம்மா வாங்க-Ayya Vaanga Amma Vaanga

ஐயா வாங்க அம்மா வாங்கஇயேசு நல்ல மீட்பர் தானுங்க – 2 பாவத்தின் சம்பளம் மரணமுன்னு சொன்னாங்க – 2பாவத்த விட்டிடுங்க இரட்சிப்ப பெற்றிடுங்க – 2மீண்டும் பிறந்திடுங்க ஆவிய பெற்றிடுங்க – நீங்கமீண்டும் பிறந்திடுங்க பரிசுத்த ஆவிய பெற்றிடுங்க தேவாதி தேவனை துதித்து பாடுங்க அல்லேலூயா – 2அன்பை கூறிடுவோம் நேசத்தை சொல்லிடுவோம் – 2ஆத்தும ஆதாயம் எப்பவும் செய்திடுவோம் – வாங்க – 2 வேதத்தை தினமும் வாசிச்சு பாருங்க அல்லேலூயா – 2வாங்க

ஐயா வாங்க அம்மா வாங்க-Ayya Vaanga Amma Vaanga Read More »

Intru Namakaga Piranthullar Lyrics – இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்

இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்அவரே ஆண்டவர் மெசியாவார் (2) 1. ஆண்டவரைப் பாடிடுங்கள் அவர் பெயரை என்றும் வாழ்த்துங்கள்-2புறவினத்தாரிடை அவரது மாட்சிமை எடுத்துச் சொல்லுங்கள் -2நீதியுடன் அவர் பூவுலகை ஆட்சிசெய்வார் என அறிவியுங்கள் -2 2. வானங்களே மகிழ்ந்திடுங்கள் பூவுலகே களிகூறுங்கள் -2கடலும் அதில் வாழும் யாவையுமேஆண்டவர்முன் ஆர்ப்பரியுங்கள் (2)வயல்வெளியும் வனமரங்களுமே ஆரவாரம் செய்து மகிழ்ந்திடுங்கள் -2

Intru Namakaga Piranthullar Lyrics – இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார் Read More »

IRAIVA NE ORU SANGEETHAM – இறைவா நீ ஒரு சங்கீதம் song lyrics

இறைவா நீ ஒரு சங்கீதம் – அதில்இணைந்தே பாடிடும் என் கீதம்உன் கரம் தவழும் திருயாழிசை – அதில்என் மனம் மீட்டிடும் தமிழ் ஏழிசை புல்லாங்குழலென தனித்திருந்தேன் – அதில்இசையாய் என் மனம் புகுந்திடுவாய் – 2பாவியென் நெஞ்சமும் துயில் கலையும் – புதுப்பாடலால் என்னகம் இணைந்திடுமேஎரிகின்ற சுடராக விண்மீன்கள் உன் வானில்எனை இன்று திரியாக ஏற்றாயோ இறைவாகாற்றாகி ஊற்றாகி கார்மேக மழையாகிவாழ்வாகி வழியாகி வாராயோ இறைவா – 2 கல்லிலும் முள்ளிலும் கால் நடந்தாலும் –

IRAIVA NE ORU SANGEETHAM – இறைவா நீ ஒரு சங்கீதம் song lyrics Read More »

psalm 23 சங்கீதம் 23 ஐ பாடலாக பாடிய எஸ்.பி . பாலசுப்பிரமணியன் பாடலை கேளுங்கள்

(தாவீதின் சங்கீதம்.) 1கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன். 2அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய்விடுகிறார். 3அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார். 4நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; ஏனெனில் தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும். 5என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால்

psalm 23 சங்கீதம் 23 ஐ பாடலாக பாடிய எஸ்.பி . பாலசுப்பிரமணியன் பாடலை கேளுங்கள் Read More »