எப்போதும் நாதனை ஸ்தோத்திரி -EPOTHUM NATHANAI SOTHIRI

எப்போதும் நாதனை ஸ்தோத்திரி -EPOTHUM NATHANAI SOTHIRI பல்லவி எப்போதும் நாதனை ஸ்தோத்திரி – நாள்தப்பாமல் ஆண்டவன் பொற்பாதத்தைப் பணிந்து அனுபல்லவி தப்பான பாதைகளிற் சிக்காமல் நீ விலகி — எப் சரணங்கள் 1.இப் பூதலத்தில் நீ மனுஜன்ம மாகினைஏதுக்கென் றுள்ளத்தில் எண்ணிக்கையாய் நினைஅப்பா என்னப்பா வென்றழைக்கப் பிறந்தனை — எப் 2.சண்டாள னாகினை உன் தோஷம் நீங்கவேசாயுச்ய வாழ்வுடன் சந்தோஷம் ஓங்கவேமண்டல விண்டலன் உன்னைக் கைத் தாங்கவே – எப் 3.கிறிஸ்தேசு நாயகன் கிருபை உன் […]

எப்போதும் நாதனை ஸ்தோத்திரி -EPOTHUM NATHANAI SOTHIRI Read More »