வழுவாமல் காத்திட்ட தேவனே – vazhuvamal kathitta dhevane

VAZHUVAMAL KATHITTA DHEVANAE – வழுவாமல் காத்திட்ட தேவனே

வழுவாமல் காத்திட்ட தேவனே
என் வலக்கரம் பிடித்தவரே
வல்லடிக்கெல்லாம் விலக்கி என்னை
வாழ்ந்திட செய்தவரே

ஆயிரம் நாவிருந்தாலும்
நன்றி சொல்லித் தீராதே
வாழ் நாளெல்லாம் உம்மைப் பாட
வார்த்தைகளும் போதாதே
நான் உள்ளவும் துதிப்பேன்
உன்னதர் இயேசுவே

என் மேல் உம் கண்ணை வைத்து
உம் வார்த்தைகள் தினமும் தந்து
நடத்தின அன்பை நினைக்கையில்
என் உள்ளம் நிறையதே
உம் அன்பால் நிறையுதே

எத்தனை சோதனைகள்
வேதனையின் பாதைகள்
இறங்கி வந்து என்னை மறைத்து
நான் உண்டு என்றீரே
உன் தகப்பன் நான் என்றிரே

VAZHUVAMAL KATHITTA DHEVANAE
EN VALAKARAM PIDITHAVARAE
VALLADIKKELLAM VILAKKI ENNAI
VAAZHNTHIDA SEIBAVARAE

AAYIRAM NAVIRUNTHAALUM
NANTRI SOLLI THEERAATHAE
VAAZHNAALELLAM UMMAI PAADA
VAARTHAIKALUM POTHAATHAE
NAN ULLALAVUM THUTHIPPAEN
UNNATHAR YESUVAE

ENMAEL UM KANNAI VAITHU
UM VAARTHAIKAL THINAMUM THANTHU
NADATHINA ANBAI NINAIKAIYIL
EN ULLAM NIRAIYUTHAE
UM ANBAL NIRAIYUTHAE

ETHANAI SOTHANAIGAL
VETHANAYIN PAATHAIGAL
IRANGI VANTHU ENNAI MARAITHU
NAAN UNDU ENTEERAE
UN THAGAPPAN NAAN ENTEERAE


Leave a Comment