அழகிய கவிதை ஓன்று -Azhagiya Kavidhai Ondru

அழகிய கவிதை ஓன்று – Azhagiya Kavidhai Ondru

அழகிய கவிதை ஓன்று
உமக்காய் எழுதுகிறேன்
வருடங்கள் போதாதே
இப்பிறவி போதாதே

திரணிக்கு மேலாய் சோதிப்பதில்லை – 2
சோதனையில் என்னை கைவிடுவதில்லை -2
உமக்கே ஆராதனை -3
ஒருவருக்கே ஆராதனை -3

தாயை போல் தேற்றி
தந்தை போல் சுமந்து -2
கண்மணி போல் என்னை
காத்து கொண்டீரே -2 – உமக்கே ஆராதனை

Leave a Comment