என் வாழ்நாளெல்லாம் – En Vaal Naal Ellam

என் வாழ்நாளெல்லாம் – En Vaal Naal Ellam

என் வாழ்நாளெல்லாம்
நீர் உண்மையுள்ளவரே
என் வாழ்நாளெல்லாம்
நீர் என்றும் நல்லவரே
எந்தன் சுவாசம் உள்ள நாள்
வரையில் பாடுவேன்
உந்தன் நன்மைகளை என்றும் .

நேசிக்கின்றேன்
அழகே என் இயேசுவே
வாழ்நாளெல்லாம் வழுவாத
கரம் என்னோடே
நம் கண் விழிக்கும் நேரம் முதல்
என் கண்கள் உறங்கும் வரையிலும்
பாடுவேன் உந்தன் நன்மைகளை என்றும் .

உம் சத்தமே அது தேனிலும் மதுரமே
பொன்னை போல என்னை புடமிடும் தெய்வம் நீரே
என் இருளில் வெளிச்சம்
தகப்பனும் நண்பனும் நீரே
வாழுவேன் உந்தன் நன்மைகளில் என்றும் .

நன்மைகள் என்றும் தொடருமே
அறியா உம் நன்மைகள்
என்னை பின் தொடருதே
அசையாத உம் நன்மைகள்
என்னை பின் தொடருதே .

எந்தன் ஜீவனே எந்தன் ஆசையே
அழகே என் இயேசுவே
அழகான உம் நன்மைகள்
என்னை பின் தொடருதே .

Leave a Comment