நீர் சொல்லும் நான் கேட்கிறேன் -Neer Sollum Naan Keatkirean

நீர் சொல்லும் நான் கேட்கிறேன் -Neer Sollum Naan Keatkirean

நீர் சொல்லும் நான் கேட்கிறேன்
பரிசுத்தர் இயேசுவே உம் சித்தம் செய்யவே
பரிசுத்தரே பரிசுத்தரே ஆவியானவரே
உம் சித்தம் செய்ய அற்ப்பணிக்கின்றேன்
திருக்கரத்தில் தருகிறேன்
(1)
பாவ வாழ்க்கையில் ஜனம்
அழிந்து போகையில்
இயேசுவே வாருமே உம்
பிள்ளயாய் மாற்றுமே
(2)
சமாதானம் இல்லாமல்
சுயமரணம் தேடுகையில்
இயேசுவே வாருமே உம்
பிள்ளயாய் மாற்றுமே
(3)
அழியும் மாந்தர்கழை
இரத்தம் சிந்தியே மீட்டீரே
இயேசுவே வாருமே உம்
பிள்ளையாய் மாற்றுமே

Leave a Comment