இரட்சகரே போகாதிரும் -Ratchakare Pogathirum

1.இரட்சகரே போகாதிரும் என் சத்தம் கேளும் மற்றோரும் அழைக்கும்போது போய்விடாதிரும் மீட்பா மீட்பா என் சத்தம் கேளும் மற்றோரும் அழைக்கும்போது போய்விடாதிரும் 2.உம் கருணையாலே நானும் சுகம் காணட்டும் முழங்காலில் நின்று கேட்க வந்துதவிடும் 3.உந்தன் நன்மையை நான் நம்பி முகம் தேடுகிறேன் காயப்பட்டுடைந்தாவியை குணமாக்கிடும் 4.நீர்தான் ஆறுதலின் ஊற்று ஜீவனின் மேலாம் யாருண்டெனக்கு இப்பூவில் பரத்தில் நீரே

இரட்சகரே போகாதிரும் -Ratchakare Pogathirum Read More »

இரட்சகரே ஜெபிக்கிறோம் – Ratchakarae Jebikirom

1. இரட்சகரே ஜெபிக்கிறோம், எக்காலமும் உம்மை விடோம்; உமதன்பால் மீட்கப்பட்டோம், உமக்கே எமைப் படைத்தோம் 2. போர் செய்ய எமை அழைத்தீர் சேர்ந் தொன்றா யிதோ நிற்கின்றோம்; தீ தொழித்துன் திவ்ய ராஜ்யம் ஸ்திரமாக்குவ தெம் நோக்கம் 3. கீதம் பாடும் இவ் வேளையில் நாதா! உம்மை வாழ்த்துகிறோம்; நீரே எம் எல்லாம் ஆதலால் போரை வெல்வோம் அல்லால் சாவோம் 4. யுத்த பெலன் உம் சக்திதான் கர்த்தன் தீபம் முன் செல்லுந்தான் சுத்த ஆவியை இப்போதே

இரட்சகரே ஜெபிக்கிறோம் – Ratchakarae Jebikirom Read More »

இயேசுவையே பாடி ஏற்றிப் புகழ்வோம் – Yesuvai paadi Yeatri

பல்லவி இயேசுவையே பாடி ஏற்றிப் புகழ்வோம் சரணங்கள் 1. பாவம் நிறைந்த பாரில் சாபந் தொலைக்க வந்த தேவ குமாரனான திரியேக நாதனிவர் – இயேசுவையே 2. இன்னிலம் புரந்த புத்ரன் இயேசு எம் உத்திரன் உன்னதர்கள் போற்றும் உயர்வான புவி மித்திரன் – இயேசுவையே 3. பாவமதா லிளைத்தோரைப் பண்பாய் இரட்சிக்குங் கர்த்தன் தேவ தூதரும் போற்றும் தெய்வ லோகத்தின் சித்தம் – இயேசுவையே 4. நானிலம் புகழ்ந்திட மானிலம் மகிழ்ந்திட வானிலத்தோர்கள் பாட வானாசனமே

இயேசுவையே பாடி ஏற்றிப் புகழ்வோம் – Yesuvai paadi Yeatri Read More »

இயேசுவே கிருபாசனப்பதியே – Yesuvae Kirubasanpathiyae

பல்லவி இயேசுவே கிருபாசனப்பதியே கெட்டஇழிஞன் எனை மீட்டருள்,இயேசுவே கிருபாசனப்பதியே சரணங்கள் 1. காசினியில் உன்னை அன்றி தாசன் எனக்காதரவுகண்டிலேன் சருவ வல்ல மண்டலதிபா,நேசமாய் ஏழைக்கிரங்கி மோசம் அணுகாது காத்துநித்தனே எனைத்திருத்தி வைத்தருள் புத்தி வருத்தி – இயேசுவே 2. பேயுடைச் சிறையதிலும் காயவினைக் கேடதிலும்பின்னமாக சிக்குண்ட துர் கன்மி ஆயினேன்தீயரை மீட்கும் பொருளாய் நேயம் உற்று திரம் விட்டதேவனே எனைக் கண் நோக்கித் தீவினை அனைத்தும் நீக்கி – இயேசுவே 3. சிறைப்படுத்தின வற்றைச் சிறையாக்கி விட்ட

இயேசுவே கிருபாசனப்பதியே – Yesuvae Kirubasanpathiyae Read More »

இயேசுவுக்காயென்னை முற்றும் – yesuvka ennai muttum

1. இயேசுவுக்கா யென்னை முற்றும் தத்தஞ் செய்தேனே! நேசித் தவரோடு என்றும் சுகித்திருப்பேனே! 2. லோக ஆசா பாசமெல்லாம் நான் வெறுத்தேனே; ஏகனே! யேசுவே! என்னை ஏற்றுக் கொள் கோனே! 3. என்னை உந்தன் சொந்தமாக ஆக்கிக்கொள்வாயே; உன்னைச் சேர்ந்தோனென்றுன்னாவி சொல்லச் செய்வாயே! 4. மீட்பா! உனதன்பா லென்னை நிறைத்து வைப்பாயே தீட்பில்லாதுன் ஆசி என்மேல் தரிக்கச் செய்வாயே! 5. பூரண இரட்சையளித்தீர் போற்றுகின்றேனே; தாரணியி லுன் சேவையைத் தான் புரிவேனே

இயேசுவுக்காயென்னை முற்றும் – yesuvka ennai muttum Read More »

இயேசுவின் இரத்தம் வெண்மை -Yesuvin Ratham Venmai song

பல்லவி இயேசுவின் இரத்தம் வெண்மையாக்குதே! என் நல் நேசர் சரணங்கள் 1. பாவியை மீட்கப் பரலோகம் விட்ட – இயேசுவின் 2. லோகத்தின் துன்பத்தை பாவிக்காய்ச் சகித்த – இயேசுவின் 3. பாவியின் பாரங்கள் யாவையும் நீக்கும் – இயேசுவின் 4. பாவத்தால் அதிக வாதைப்பட்டோரை – இயேசுவின்

இயேசுவின் இரத்தம் வெண்மை -Yesuvin Ratham Venmai song Read More »

இயேசுவின் மூலமாய் வரும் -Yesuvin moolamai varum

பல்லவி இயேசுவின் மூலமாய் வரும் ஈவுகள் பாரும்! சரணங்கள் 1. இயேசுவினுதிரம் விசுவாசிப்பவர்க்கெல்லாம் ஏற்ற சுத்தியாக்கும் அருந் தீர்த்தமே இதாம் – இயேசுவின் 2. சித்தம் வைத்து சுத்தஞ் செய்து அத்தன் நித்திய ஜீவனோடு பேரின்பமும் தாம் அருள்வார் – இயேசுவின் 3. தேவனோடு சேர்த்து உம்மை சோபிதமாக தேவ சுதனாக்கி அவர் சுதந்திரமீவார் – இயேசுவின் 4. அங்குமக்குக் கிருபை சமாதானமும் மிக பொங்கும் ஐஸ்வர்ய மிளைப்பாறுதலு முண்டு! – இயேசுவின் 5. ஆத்தும சந்தோஷமதால்

இயேசுவின் மூலமாய் வரும் -Yesuvin moolamai varum Read More »

இயேசுவின் நற்செய்தி சொல்வீர்- Yesuvin Narseithi solveer

1. இயேசுவின் நற்செய்தி சொல்வீர், என் நெஞ்சில் பதியவே; உள்ளன்பு பொங்கக் கூறுவீர் சந்தோஷ செய்தி அதே! பாலனை வாழ்த்த விண்தூதர் கூடியே ஆர்ப்பரித்தார் விண்ணில் பிதாவுக்கே மேன்மை பூமியில் சினேகம் என்றார் பல்லவி இயேசுவின் நற்செய்தி சொல்வீர் என் நெஞ்சில் பதியவே; உள்ளன்பு பொங்கக் கூறுவீர் சந்தோஷ செய்தி அதே! 2. நாற்பது நாள் தீய காட்டில் சோதனையால் தவித்தார்; படாத பாடுகள் பட்டார், சாத்தானையோ ஜெயித்தார்; யாருக்கும் நன்மைகள் செய்து சுற்றியே திரிந்தனர், பாவிகளால்

இயேசுவின் நற்செய்தி சொல்வீர்- Yesuvin Narseithi solveer Read More »

இயேசுவண்டை நீ வந்திடுவாய் – Yesuvandai Nee Vanthiduvaai

1. இயேசுவண்டை நீ வந்திடுவாய் தாமதமின்றி தீவிரமாய்; அன்போடு நின்று மா ஊக்கமாய் வா, என்றழைக்கிறார் பல்லவி பாவமின்றி சுகித்திருப்போம் மா சந்தோஷமாகச் சந்திப்போம் நல் மீட்பரண்டை சேர்ந்திருப்போம் பேரின்ப தேசத்தில்! 2. பாலரே வாரும் தாராளமாய் என்றுரைத்தாரே மா தயவாய்; நேசரை நம்பி மகிழ்ச்சியாய் தாமதமின்றி வா! – பாவமின்றி 3. நேசரின் சத்தம் கேட்டறிவோம் நம்பிக்கையோடு வந்தடைவோம் மீட்பரின் அன்பைக் கண்டிடுவோம் இன்னும் அழைக்கிறார்! – பாவமின்றி

இயேசுவண்டை நீ வந்திடுவாய் – Yesuvandai Nee Vanthiduvaai Read More »

இயேசுபரா உந்தன் தாசர்கள் மீதினில்- YesuPara unthan Thasargal

பல்லவி இயேசுபரா! உந்தன் தாசர்கள் மீதினில் வருவாய், அருள் தருவாய் அனுபல்லவி நேயமுடன் இங்கே ஆவலுடன் வந்து பாராய் எமைக் காராய் சரணங்கள் 1. சங்கீதம் பாடியே உம்மை அடியார்கள் போற்ற மகிழேற்ற தற்பரனே உந்தன் அற்புத ஆவியைத் தருவாய் அருள் புரிவாய் – இயேசு 2. அம்பரனே! மனுத் தம்பிரானே! இங்கே வருவாய் வரம் தருவாய்; அல்லேலூயாவென்று ஆனந்தப்பாட்டுடன் பாட உம்மைத் தேட – இயேசு 3. பெந்தெகொஸ்தின் நாளில் அற்புதமாய் வந்த பரனே! எங்கள்

இயேசுபரா உந்தன் தாசர்கள் மீதினில்- YesuPara unthan Thasargal Read More »

இயேசு ராஜனே இங்கே -Yesu Rajanae Inge song

சரணங்கள் 1. இயேசு ராஜனே இங்கே வாரும் – உந்தன் தாசராம் எங்களைக் கண் பாரும் – இயேசு 2. ஆசீர்வதிக்க வாருமையா – உந்தன் நேச கரத்தால் காரும் ஐயா – இயேசு 3. போருடைகளை நாங்கள் அணிந்து – வெகு தீரவான்களாய் யாம் முன் செல்ல – இயேசு 4. யுத்தமோ மகா கடினம் – பொல்லா சத்துரு சோதனை அதிகம் – இயேசு 5. ஆவியின் பட்டயம் கொண்டு – நாங்கள் பாவியை

இயேசு ராஜனே இங்கே -Yesu Rajanae Inge song Read More »

இயேசு புகழ்ந்தார் இரண்டுகாசை -Yesu pugalnthar Irandukaasai

பல்லவி இயேசு புகழ்ந்தார் இரண்டுகாசை – போட்ட எழும்பி காணிக்கையிட்டோர் இதயம் ஆராய்ந்து அனுபல்லவி இயேசு காணிக்கைப்பெட்டிக் கெதிரில் உட்கார்ந்து எழும்பி காணிக்கையிட்டோர் இதயம் ஆராய்ந்து சரணங்கள் 1. தனவான்கள் தமக்குள் சம்பத்தில் சிலதட்ட கனவான்கள் பெரியோர்கள் கனபணங்களைக் கொட்ட தனக்குள்ள யாவையும் சமூலமா யீந்திட்ட மனப்பூர்வமான மனதினைக் கூர்ந்திட்ட – இயேசு 2. விசனம் கட்டாயமாய் விரைவதகல் முற்றும் வசையுற ஒன்றையும் வழங்காதே நீ சற்றும்; கபடற்ற ஆபேலின் தன்மையைப் பின்பற்றும் பிசகுறா நண்பர்கள் பேரில்

இயேசு புகழ்ந்தார் இரண்டுகாசை -Yesu pugalnthar Irandukaasai Read More »