Anbu Anbu Anbu – அன்பு அன்பு அன்பு songlyrics

அன்பு அன்பு அன்புஅது இயேசுவின் கல்வாரி அன்பு – 2 1. உந்தன் இரத்ததால் கழுவபட்டேன் உந்தன் காயத்தால் சுகம் பெற்றேன் அன்பு அன்பு அன்புஅது இயேசுவின் அன்புஅன்பு அன்பு அன்புஅது மாறிடாத அன்பு 2. விழுந்தவரை தயவாய் தாங்கிடும் அன்புஅழுதவரை தேற்றி அணைக்கும் அன்பு 3. கண்ணீரை துடைத்து தழுவும் அன்புகாயத்தை ஆற்றி தேற்றும் அன்பு 4. தூரம் போனால் தொடர்ந்திடும் அன்புதுன்ப நேரம் துணை நிற்கும் அன்பு

Anbu Anbu Anbu – அன்பு அன்பு அன்பு songlyrics Read More »

Pesamal irruka mudiyuma – பேசாமல் இருக்க முடியுமா song lyrics

பேசாமல் இருக்க முடியுமா உம்மாலே பேசாமல் இருக்க முடியுமா பேசாமலே ஹே ஹே உம்மாலே ஹே ஹே என்னிடமே இருக்க முடியுமாஇருக்க முடியுமாஇருக்க முடியுமா உம்மை நான் மறந்து போனேனே என்னிடம் பேச நீர் மறக்க வில்லையே- 2 இரவும் பகலும் நீர் தூங்குவதில்லை என்னிடம் பேச நீர் காத்திருக்கிறீர் -2 தயவாய் மன்னியும் என் தகப்பனேஉம்மிடம் பேச நான் அர்பணிக்கின்றேன் -2 Chorus:Pesamal irruka mudiyuma – ummalePesamal irruka mudiyuma – (2) Sub

Pesamal irruka mudiyuma – பேசாமல் இருக்க முடியுமா song lyrics Read More »

Nandri solla varthaigal illaiye – நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லையே SONG LYRICS

நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லையேகுறை சொல்ல ஏதும் இல்லையே-2என்ன சொல்லி பாடுவேன்நீர் செய்த நன்மைக்காய்-2என் தேவனே என் இயேசுவே-2நன்றி நன்றியே நன்றி-2 1.தந்தை போல் சுமந்தீரேபெற்ற தாயை போல் அணைத்தீரே-2உந்தன் அன்பின் வல்லமை என் வாழ்வை வென்றதேநீர் தந்த அன்பிலே நான் உலகை மறந்தேனே-2 நன்றியே நன்றி நன்றியே நன்றி நன்றி நன்றி 2.உம் வார்தைகள் அழியாததேஅவை ஒரு போதும் ஒழிந்திடாதே-2அளவற்ற கிருபையால் மாறாத பாசத்தால்என்னை மூடி மறைத்தீரே என்னோடு வாழ்பவரே-2 நன்றியே நன்றி நன்றியே நன்றி

Nandri solla varthaigal illaiye – நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லையே SONG LYRICS Read More »

Ummoduthaan En Vaalvu – உம்மோடுதான் என் வாழ்வு song lyrics

உம்மோடுதான் என் வாழ்வுஉம் சித்தம் தான் என் உணவு (2)எந்தன் இயேசையா என் நேசரேநீரே போதுமையா(2) என் நிம்மதியே நிரந்தரமேநீர் தானே இயேசையா(2) வெள்ளம் போல் துன்பங்கள் வந்தாலும்தள்ளாடிட விடமாட்டீர்(2)எந்தன் அடைக்கலமே என் ஆதரவேஉம்மையே நம்பிடுவேன்(2) ஊழிய பாதையில் நித்தம் என்னைஉம் சித்தம் போல் நடத்திடுமே(2)எந்தன் எஜமானனே என் மேய்ப்பரேஉம்மையே பின் தொடர்வேன்(2) என் கண்கள் உம்மைதான் பார்க்கின்றனஒருபோதும் நான் வெட்கம் அடையேன்(2)எந்தன் எபினேசரே எல்ரோயீஉம்மையே உயர்த்திடுவேன்(2) ummoduthaan en vaalvuum siththam thaan en unavu

Ummoduthaan En Vaalvu – உம்மோடுதான் என் வாழ்வு song lyrics Read More »

Akkiniyil Nadanthu Vanthom அக்கினியில் நடந்து வந்தோம் song lyrics

அக்கினியில் நடந்து வந்தோம்ஆனால் சேதம் ஒன்றுமில்லையப்பாதண்ணீரைக் கடந்து வந்தோம்நாங்கள் முழ்கிப் போகவில்லையப்பாஉங்க கிருபை எங்களைவிட்டு இமைப்பொழுதும் விலகலப்பா எங்கள் தேவன் நீர்எங்கள் ராஜா நீர்நாங்கள் போற்றிடும்கன்மலை நீர் செங்கடலை நீர் பிளந்தீர்செம்மையான பாதை தந்தீர்எரிகோவின் கோட்டைகளைஉம் யோசனையால் தகர்த்தீர்கோலியாத்தின் கோஷங்களைஒரு நொடியில் வென்று விட்டீர் பலவித சோதனையால்புடமிடப்பட்டோமையாபொன்னாக மாற்றிவிட்டீர்புது இருதயம் தந்து விட்டீர்எங்கள் தலையை எண்ணெயினால்அபிஷேகம் செய்து விட்டீர் வருடங்களை உமதுகிருபையினால் கடந்தோம்இனிவரும் நாட்களெல்லாம்உம் மகிமைதனைக் காண்போம்எங்கள் ஆயுள் உள்ளவரைஇயேசு நாமத்தை உயர்த்திடுவோம்

Akkiniyil Nadanthu Vanthom அக்கினியில் நடந்து வந்தோம் song lyrics Read More »

Thuthipean Thuthipean – துதிப்பேன் துதிப்பேன் song lyrics

துதிப்பேன் துதிப்பேன்உம்மையே துதிப்பேன்நித்தம் உம்மை துதித்துக் கொண்டிருப்பேன்-2 1.இன்பமானாலும் துன்பமானாலும்கஷ்டமானாலும் பெரும் நஷ்டமானாலும்-2 வாழ்வு தந்தவரே உம்மை வாழ்த்திப்பாடுவேன்வல்ல தேவனே உம்மை போற்றிப் பாடுவேன்-2 2. கவலையானாலும் கலக்கமானாலும்நெருக்கமானாலும் மிக ஒடுக்கமானாலும் -2- வாழ்வு | 3. மரணமானாலும் ஜீவனானாலும்பெலனானாலும் பெலவீனமானாலும் -2- வாழ்வு 4. வாழ்த்தினாலும் பிறர் தூற்றினாலும்புகழ்ந்தாலும் என்னை இகழ்ந்தாலும்-2 – வாழ்வு

Thuthipean Thuthipean – துதிப்பேன் துதிப்பேன் song lyrics Read More »

Neer Thantha Intha Vaazhvirkaai – நீர் தந்த இந்த வாழ்விற்காய் song lyrics

நீர் தந்த இந்த வாழ்விற்காய்உம்மை எந்நாளும் ஸ்தோத்தரிப்பேன்ஏன் இந்த அன்பு என்மீதுஉம்மை நன்றியுடன் துதிப்பேன் 1.எத்தனை கிருபைகள் என் மீது வைத்தீர்எவ்வளவாய் என்னில் பொறுமை கொண்டீர்நன்றிகள் சொல்லிட வார்த்தைகள் இல்லைஉந்தனின் அன்பிற்கு அளவே இல்லை சிரம் தாழ்த்தி பணிந்திட ஓடி வந்தேன்கரம் எந்தன் சிரம் வைத்து ஆசீர்வதியும் 2.சூழ்நிலை எல்லாம் மாறினபோதும்அழைத்தவர் நீரோ மாறிடவில்லைஇருளிலேஉந்தனின் வெளிச்சம் தந்தீர்கருவிலே கண்டவர் அருகிலே நின்றீர் 3.புழுதியிலிருந்து தூக்கின அன்பேபுகழ்ந்திடுவேன் நான் வாழ்ந்திடும் வரையில்மகிமையின் தேசம் எந்தனின் ஏக்கம்இயேசுவே நீரே எனது

Neer Thantha Intha Vaazhvirkaai – நீர் தந்த இந்த வாழ்விற்காய் song lyrics Read More »

Yesaiah Enthan Yesaiah – இயேசையா எந்தன் இயேசையா SONG LYRICS

இயேசையா எந்தன் இயேசையாஎன் இதயமெல்லாம் உம்மை தேடுதையாஆசையாய் இன்னும் ஆசையாய்என் உள்ளமெல்லாம் உம்மை பாடுதையா 1.சின்னஞ்சிறு வயதினிலேஎன்னை நீர் தெரிந்தெடுத்தீர்சிதைந்த என் வாழ்வை சிங்காரமாக்கினீர்சிலுவையேஎன்றென்றும் எனது மேன்மையேசிந்தை குளிர பாடுவேன் இந்த அன்பையேஉம்மைத் தேடித்தேடி உள்ளம் ஏங்குதே 2.உண்ணவும் முடியல உறங்கிடவும் முடியல எண்ணங்களும் ஏக்கங்களும் உம்மைத்தான் தேடுதையாஇராஜா நீங்க இல்லாம நான் இல்லையேஉங்க நினைவில்லாத வாழ்வெல்லாம் வாழ்வே இல்லையேஉம்மைத் தேடித்தேடி உள்ளம் ஏங்குதே 3.ஊழியன் ஆனதும் உமது கிருபைதான் ஊழியம் செய்வதும் உமது கிருபைதான்ஆசையாய் ஆசையாய்

Yesaiah Enthan Yesaiah – இயேசையா எந்தன் இயேசையா SONG LYRICS Read More »

Ithuvarai Uthavina Ebinesarae – இதுவரை உதவின எபிநேசரே song lyrics

1. இதுவரை உதவின எபிநேசரேஇனிமேலும் நடத்தும் யெகோவாயீரே – 2நன்றியுடன் பாடிடுவோம்வாழ்நாளெல்லாம் போற்றிடுவோம் – 2 தலைமுறை தலைமுறையாய்எங்கள் அடைக்கலமானீரைய்யாமுற்பிதாக்கள் ஆராதித்தஎங்கள் பரிசுத்த தெய்வம் நீரே 2. செங்கடல் இரண்டாய் பிளந்தவரேகோட்டைகள் எல்லாம் உடைத்தவரே – 2மேகமாக முன் சென்றீரேஅக்கினியாய் துணை நின்றீரே – 2 3. மாராவின் தண்ணீரை கடக்க செய்தீர்மதுரமாம் நீரூற்றை தந்து விட்டீர் – 2தாகமெல்லாம் தீர்த்தீரைய்யாஜீவத் தண்ணீர் தந்தீரைய்யா– 2 4. வாக்களித்த தேசம் சேர்த்திடுவீர்வழுவாமல் என்றும் காத்திடுவீர் – 2பற்றிக்கொள்வோம்

Ithuvarai Uthavina Ebinesarae – இதுவரை உதவின எபிநேசரே song lyrics Read More »

Paratheasiyaga Naam Vaalum- பரதேசியாக நாம் வாழும் song lyrics

1. பரதேசியாக நாம் வாழும் உலகில்சொந்தமென்று ஒன்றும் இல்லையேநிலையானதொன்றும் இப்பூவில் இல்லைஅந்நியராய் செல்வோம் கூடாரவாசிகள் நாம் – இங்கே கூடாரவாசிகள் நாம்நித்திய நகரம் நோக்கியே செல்லும்நித்தியவாசிகள் நாம் – அங்கே நிரந்தரவாசிகள் நாம் 2. தேடித்தேடி சேர்த்த செல்வங்கள் எல்லாம்நம்மோடு வருவதில்லைநம்பி நாடி நின்ற நேசங்கள் எல்லாம்நம்மை விட்டு ஓடிவிடும்– கூடாரவாசிகள் நாம் – இங்கே 3. இளமையும் மாயை அழகும் மாயைபெயர் புகழும் மாயைஅனுதின சிலுவை ஆர்வமாய் சுமப்போம்இயேசுவை பின் தொடர்வோம்– கூடாரவாசிகள் நாம் –

Paratheasiyaga Naam Vaalum- பரதேசியாக நாம் வாழும் song lyrics Read More »

Mannana Manithan Ennai மண்ணான மனிதன் என்னை song lyrics

1.மண்ணான மனிதன் என்னைகண்ணோக்கி பார்த்தீரய்யா-2துதிப்பேன் உம்மை புகழ்வேன்என் ஆயுள் நாளெல்லாம்-2 ஸ்தோத்திரம் இயேசுவே – உம்மைபாடுவேன் என்றுமே-2 2.காலை தோறும் புதுக்கிருபைநாள்தோறும் தந்தீரய்யா-2என்னையும் நினைத்திடும்உம் பாசம் பெரியது-2 ஸ்தோத்திரம் இயேசுவே – உம்மைபாடுவேன் என்றுமே-2 3.துன்பங்கள் மறந்திட செய்தீர்கண்ணீரை களிப்பாக்கினீர்-2என்ன நான் சொல்லுவேன்உம் மாறிடா நேசத்தை-2 ஸ்தோத்திரம் இயேசுவே – உம்மைபாடுவேன் என்றுமே-2 4.என் உள்ளம் உம்மில் மகிழும்என்றென்றும் உம்மைப் போற்றும்-2நல்லவர் நீர் வல்லவர்என்றும் என்னை காண்பவர்-2 ஸ்தோத்திரம் இயேசுவே – உம்மைபாடுவேன் என்றுமே-2

Mannana Manithan Ennai மண்ணான மனிதன் என்னை song lyrics Read More »

Nithiya Vaasiyum Parisuthar – நித்தியவாசியும் பரிசுத்தர் SONG LYRICS

நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிறநாமம் உடையவரே-2மகத்துவமும் உன்னதமும் ஆன நாமம் உடையவரே-2 எல்லா நாமத்திலும் நீர் மேலானவர்சர்வ பூமிக்கெல்லாம் ஆண்டவர் நீரே -2 பரிசுத்தர் நீர் பரிசுத்தர்-2பாத்திரர் நீர் பாத்திரர் எல்லா மகிமைக்கும் நீர் பாத்திரர் பாத்திரர் நீர் பாத்திரர்எல்லா கனத்திற்கும் நீர் பாத்திரர் மேலானவர் நீர் மேலானவர்எல்லா நாமத்திலும் நீர் மேலானவர் நல்லவர் நீர் பெரியவர் உன்னதர் நீர் உயர்ந்தவர் பரிசுத்தர் நீர் பரிசுத்தர் நீர் ஒருவரே பரிசுத்தர்-நித்தியவாசியும் Nithiya Vaasiyum Parisuthar EngiraNaamam Udayavare x

Nithiya Vaasiyum Parisuthar – நித்தியவாசியும் பரிசுத்தர் SONG LYRICS Read More »