Tamil Christians Songs

ஆயிரமாயிரம் நன்மைகள்-AAYIRAMAYIRAM NANMAIGAL

ஆயிரமாயிரம் நன்மைகள் அனுதினம் என்னை சூழ்ந்திட கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே–2 நல்ல எபிநேசராய் என்னை நடத்தி வந்தீரே நன்றி சொல்ல வார்த்தை இல்லையே—2( ————–2) 1.காலை மாலை எல்லாம் வேளையிலும் என்னை நடத்தும் உம் கரங்கள் நான் கண்டேன் தேவை பெருகும் போது சிக்கி தவித்திடாது உதவும் உம் கரங்கள் நான் கண்டேன் எல்லா நெருக்கத்திலும் என்னை விழாமல் காக்கும் அன்பின்நல்ல கர்த்தரே–2 2.மரணப் பள்ளத்தாக்கில் நான் நடந்த வேளை மீட்கும் உம் கரங்கள் நான் […]

ஆயிரமாயிரம் நன்மைகள்-AAYIRAMAYIRAM NANMAIGAL Read More »

Thuthiku paathirar neerae thuya aaviye vaarume lyrics

துதிக்கு பாத்திரர் நீரே துதியில் வாசம் செய்பவரே என்றும் மனுஷரின் மத்தியில் ஆளுகை செய்பவரே இன்று எங்கள் மத்திலே நீர் இரங்கி வாருமே என்னில் வாருமே…. ஆவியே தூய ஆவியே வாருமே பெரும் காற்றைப்போல் இரங்கி வாருமே தூய ஆவியே வாருமே பெரும் காற்றைப்போல் நீர் அசைவாடுமே உலகம்மெல்லாம் மறக்கனுமே உம்மோடு நான் பேசனுமே – 2 கடும் காற்றைபோல துன்பங்கள் வந்தாலும் கடும் காற்றைபோல சோதனைகள் வந்தாலும் நான் விலாமல் இருக்க நான் நிலைத்து நிற்க்க

Thuthiku paathirar neerae thuya aaviye vaarume lyrics Read More »

peranbar yesu nirkirar – பேரன்பர் இயேசு நிற்கிறார்

1. பேரன்பர் இயேசு நிற்கிறார்     மகா வைத்தியனாக      கடாட்சமாகப்  பார்க்கிறார்      நல் நாமம் போற்றுவோமே விண்ணில் மேன்மை பெற்றதே     மண்ணோர்க் கின்பமாகவே     பாடிப்போற்றும் நாமமே     இயேசு என்னும் நாமம் 2. உன் பாவம் யாவும் மன்னிப்பேன்     அஞ்சாதே என்கிறாரே;     சந்தேகங் கொண்டு சோர்வதேன்?     மெய்ப் பாக்கியம் ஈகிறாரே – விண்ணில்  3. உயிர்த்த ஆட்டுக்குட்டிக்கே      மேன்மை உண்டாவதாக!         நேசிக்கிறேன் இயேசு நாமம்     நம்பிடுவேன் என்றென்றும் – விண்ணில் 4. குற்றம் பயம் நீக்கும் நாமம்     வேறில்லை இயேசுவே தான்!     என் ஆத்மா பூரிப்படையும்     அந்நாமம் கேட்கும்போது – விண்ணில் 

peranbar yesu nirkirar – பேரன்பர் இயேசு நிற்கிறார் Read More »

Nanmaigal seiyya ennai Pirithedutheer lyrics

நன்மைகள் செய்யா என்னை பிரித்திடும் உம் சேவைக்காய் எடுத்து என்னை பயன்படுத்தும் பிரித்தெடுத்தீர், பிரித்தெடுத்தீர் கனமான ஊழியம் செய்ய பிரித்தெடுத்தீர் – (2) 1) கல்லையும் மண்ணையும் நான்வணங்கி வந்தேன் நீர் என்னைக் காண்பதை நான் அறியாதிருந்தேன் – (2) எந்தனின் கோத்திரத்தில் உம்மை யாரும் அறிந்ததில்லை – (2) இரட்சிப்பை எனக்குத் தந்து, என்னை மட்டும் நீர் பிரித்தீர் – (2) – பிரித்தெடுத்தீர் 2) தகுதிகள் பாராமல் தெரிந்துகொண்டீர் எதையும் எதிர்பார்க்காமல் பிரித்தெடுத்தீர் –

Nanmaigal seiyya ennai Pirithedutheer lyrics Read More »

அருள் ஏராளமாய்ப் பெய்யும்- Arul Eralamai Peiyum

அருள் ஏராளமாய்ப் பெய்யும் உறுதி வாக்கிதுவே ஆறுதல் தேறுதல் செய்யும் திரளாம் மிகுதியே அருள் ஏராளம் அருள் அவசியமே அற்பமாய் சொற்பமாய் அல்ல திரளாய் பெய்யட்டுமே 1. அருள் ஏராளமாய்ப் பெய்யும் மேகமந்தாரமுண்டாம் காடான நிலத்திலேயும் செழிப்பும் பூரிப்புமாம் – அருள் 2. அருள் ஏராளமாய்ப் பெய்யும் யேசு வந்தருளுமேன் இங்குள்ள கூட்டத்திலேயும் இறங்கி தங்கிடுமேன் – அருள் 3. அருள் ஏராளமாய்ப் பெய்யும் பொழியும் இச்சணமே அருளின் மாரியைத் தாரும் ஜீவ தயாபரரே – அருள்

அருள் ஏராளமாய்ப் பெய்யும்- Arul Eralamai Peiyum Read More »

ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா -Jebathai Ketkum Engal deva lyrics

1. ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா ஜெபத்தின் வாஞ்சை தந்தருளும் ஜெபத்திலே தரித்திருந்து ஜெபத்தின் மேன்மை காணச் செய்வீர் ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம் ஜீவியத்திற்கிதுவே சட்டம்  — (2) 2. ஊக்கத்துடனே ஓர் முகமாய் வாக்குத்தத்தைப் பற்றிக் கொண்டு நோக்கத்தை எல்லாம் நேர்மையாக்கி கேட்கும்படி கிருபை செய்வீர்  –ஜெபமே 3. ஆகாத நோக்கம் சிந்தனையை அகற்றும் எங்கள் நெஞ்சை விட்டு வாகானதாக்கும் மனமெல்லாம் வல்லமையோடே வேண்டிக்கொள்வோம் –ஜெபமே 4. இடைவிடாமல் ஜெபம் செய்ய இடையூரெல்லாம் நீக்கிவிடும் சடைப்பில்லாமல் உந்தன் பாதம்

ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா -Jebathai Ketkum Engal deva lyrics Read More »

Paaduven Hallelujah Thudhi Hallelujah  lyrics

பாடி புகழ்வேன் நான் ஆடி மகிழ்வேன் அவர் நன்மைகளை எங்கும் சொல்லுவேன் அப்பா சமூகத்தில் ஆடிப்பாடி மகிழ்ந்திருப்பேன் அவர் இஸ்ரவேலின் வல்லவரே பாடுவேன் அல்லேலுயா துதி அல்லேலுயா கிருபையை புகழ்ந்திடுவேன் – 2 எளியவனை நீர் உயர்த்திடுவீர் ஆயிரமாக பெருகச் செய்வீர் (2) பாடுவேன் அல்லேலுயா துதி அல்லேலுயா கிருபையை புகழ்ந்திடுவேன் -2 – பாடி புகழ்வேன் கூப்பிட்ட நேரத்தில் பதில் அளித்து குறைகள் தீர்;த்திட வருபவரே பாடுவேன் அல்லேலுயா துதி அல்லேலுயா கிருபையை புகழ்ந்திடுவேன் –

Paaduven Hallelujah Thudhi Hallelujah  lyrics Read More »

Neerae Podhum Neerae Podhum  lyrics

நீரே போதும் நீரே போதும் நீரே போதும் இயேசுவே (2) கழுகைப்போல என்னை எழும்பச் செய்வீர் உயரங்களில் என்னை பறக்கச் செய்வீர் (2) – நீரே போதும் சிங்கத்தின் பிள்ளையாய் எனை மாற்றினீர் சாத்தானை ஜெயித்திடும் பெலன் அளித்தீர் (2) -நீரே போதும் பனையைப்போல என்னை செழிக்கச் செய்வீர் கேதுருபோல வளரச் செய்வீர் (2) -நீரே போதும் இயேசு நீரே நீரே போதும் நீரே போதும் இயேசுவே (2) -நீரே போதும்   Neerae Podhum Neerae

Neerae Podhum Neerae Podhum  lyrics Read More »

Undhan Aaviyai Neer Ootrum  lyrics

உந்தன் ஆவியை நீர் ஊற்றும் உந்தன் விடுதலை நீர் தாரும் உந்தன் ஆவியை நீர் ஊற்றும் ஊற்றுமே (2) ஊற்றிட வேண்டுமே என்னை நிரப்பிட வேண்டுமே தந்திட வேண்டுமே உம் அக்கினி   உந்தன் அக்கினியை நீர் ஊற்றும் என்னை அக்கினி பிளம்பாய் மாற்றும் உந்தன் அக்கினியை நீர் ஊற்றும் ஊற்றுமே (2) – ஊற்றிட வேண்டுமே ழு ழுழுழுழு ழுழுழு ழுழுழுழு ழு ழுழுழுழு ழுழுழு ழுழுழுழு ( 2) – ஊற்றிட வேண்டுமே வானம்

Undhan Aaviyai Neer Ootrum  lyrics Read More »

Enakku Ummai Vitta Yaarum Illapaa lyrics

எனக்கு உம்மை விட்டா யாரும் இல்லப்பா உங்க அன்பை விட்டா எதுவும் இல்லப்பா (2) என் ஆசை நீங்கப்பா என் தேவை நீங்கப்பா என் சொத்து நீங்கப்பா காண்கின்ற எல்லாம் ஓர் நாள் கரைந்து போகுமே தொடுகின்ற எல்லாம் ஓர்நாள் தொலைந்து போகுமே (2) – என் ஆசை உலகத்தின் செல்வம் எல்லாம் நிலையாய் நிற்குமோ அழியாத செல்வம் நீரே போதும் இயேசுவே (2) – என் ஆசை Enakku Ummai Vitta Yaarum Illapaa Unga

Enakku Ummai Vitta Yaarum Illapaa lyrics Read More »

Yesuvae Immanuvelarae lyrics

ஆதியில் வார்த்தையாக இருந்த எங்கள் இயேசுவே மனிதனை மீட்க நீரே மண்ணில் வந்தீரே இருளிலில் ஒளியாக வந்த எங்கள் வெளிச்சமே வழியாய் வந்த இயேசுவே (2) இயேசுவே இம்மானுவேலரே மனிதனை மீட்க வந்த மகா பிரபுவே -2 பொன்னை கேட்கல உன் பொருளையும் கேட்கல சொத்த கேட்கல உன் சம்பத்த கேட்கல உன்னை கேட்கிறார் உன் உள்ளத்தை கேட்கிறார் மகனாய் உன்னை மாற்றுவார் (2) -இயேசுவே சாபத்தின் கட்டுகளை உடைக்க வந்த இயேசுவே எனக்காய் சாபமானீர் சிலுவை

Yesuvae Immanuvelarae lyrics Read More »

Paathirar Neerae Parisuthar Neerae lyrics

சேராபீன் தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர் மகிமையை உடையாக அணிந்துள்ள மகத்துவர் (2) பாத்திரர் நீரே பரிசுத்தர் நீரே ஸ்தோத்திரம் பாடியே புகழ்ந்திடுவேன் – 2 தழும்புள்ள கரங்களினாலே காயங்கள் ஆற்றிடுவீரே (2) கண்ணீரை துருத்தியில் வைத்து பதில் தரும் நல்லவரே (2) -பாத்திரர் நீரே-2 சுத்தர்கள் தொழுதிடும் நாமம் பரலோக தகப்பனின் நாமம் (2) ராஜ்ஜியம் வல்லமை கனமும் உமக்கே சொந்தமாகும் (2) -பாத்திரர் நீரே-2 சேராபீன் தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர் மகிமையை உடையாக அணிந்துள்ள மகத்துவர்

Paathirar Neerae Parisuthar Neerae lyrics Read More »