நான் இருளில் இருந்து |Naan Irulil Irunthu

பல்லவி

நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன்
ஏசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர்
( இந்த புதிய நாளில் )பழையவை புதிதானது
ஏசுவே உம்மை சந்தித்தபோது

அனுபல்லவி

என்னை அழைத்தீர் ..உம்மை சந்தித்தபோது …-2

சரணம்

01. என் துவக்க நாளின் முதலே தள்ளப்பட்டேன்
என் நடைகளை எல்லாம் நீர் பார்த்தீரே
சந்தோஷத்தை தந்தீரே ( பெற்றுகொண்டேனே )
ஏசுவே உம்மை சந்தித்தபோது – என்னை அழைத்தீர் .

02. புதிய வருஷத்தில் நல் நாட்களை
உம் புதிய கிருபையாலே தாங்குமே
வாக்குத்தத்தம் செய்தீரே ( பெற்றுகொண்டேனே)
ஏசுவே உம்மை சந்தித்தபோது

பிரிட்ஜ் – எனக்கு யாவையும் செய்து முடித்தீர்
நீதியின் கர்த்தராக நித்தம் நடத்துவீரே
உந்தன் தயவால் புது புது கிருபை
நீர் மட்டும் போதும் கர்த்தரே
உம அழைப்பு மாறாதது – என்னை அழைத்தீர்

Tamil Christians songs lyrics -Home

நான் இருளில் இருந்து |Naan Irulil Irunthu

Leave a Comment