தா

தாய்மடி போலவே என் இயேசுவே -Thaaimadi Polave en yesuve

தாய்மடி போலவே என் இயேசுவேஉம்மடி தேடி நானும் வந்தேனையா-2தாயைப்போலவே என்னை தேற்றுவீர்தாயைப்போலவே என்னை தாங்குவீர்-2நீரே தஞ்சம் என்று உணர்ந்து வந்தேனையா-2-தாய் மடி 1.நம்பின உறவுகள் உடைந்தே போனதையாநம்பின வார்த்தைகளும் சிதைந்து போனதையா-2உடைந்து போனேனைய்யா சிதைந்து போனேனைய்யா-2நீரே தஞ்சம் என்று உணர்ந்து வந்தேனையா-2-தாய் மடி 2.பாசம் காட்டியே மோசம் செய்தனர்பாதாளம் வரை என்னை உதறி தள்ளினர்-2தோற்று போனேனையா தனிமை ஆனேனையா-2நீரே தஞ்சம் என்று உணர்ந்து வந்தேனையா-2-தாய் மடி

தாய்மடி போலவே என் இயேசுவே -Thaaimadi Polave en yesuve Read More »

Thaarum Devaa Unthan – தாரும் தேவா உந்தன்

1. தாரும் தேவா உந்தன் பூரண இரட்சிப்பு காரும் என் ஆத்மா தேகமும் மாறாது சுத்தமாய் பல்லவி தூய ஆடை நான் தரித்து நேயரோடுலாவுதற்கு ஆக்கு தவர் இரத்தம் 2. பூரண இரட்சிப்பின் தீரம் எனக்கீயும் தீங் ககற்றி நன்மை செய்ய தாங்கிடும் வல்லவா! 3. அன்பு சமாதானம் உன்னத ஆறுதல் கல்வாரி ஜீவன் ஆவியும் என் பங்காகச் செய்யும்! 4. முற்றாய்ப் பாவம் விட்டு வற்றா கிருபை கொண்டு புறம் அகம் யாவும் உம்மைப் போல்

Thaarum Devaa Unthan – தாரும் தேவா உந்தன் Read More »

தாயானவள் மறந்தாலும் நீர் என்னை

தாயானவள் மறந்தாலும்நீர் என்னை மறப்பதில்லைசேயாகுமுன் தெரிந்தழைத்தீர்நீர் என்னை விடுவதில்லை (2) தஞ்சம் தஞ்சம் இயேசுஎந்தன் நெஞ்சின் தெய்வம் இயேசு (2) 1.கர்த்தருக்கு காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை (2)கண்ணிமையில் காப்பதுபோல்கர்த்தர் நம்மைக் காத்தாரே (2) தஞ்சம் தஞ்சம் இயேசுஎந்தன் நெஞ்சின் தெய்வம் இயேசு (2) 2.உள்ளங்கையில் வரைந்தவரேஒரு நாளும் கை விடாதவரே (2)வழித்தப்பி போனவர்க்குவழித்துணை ஆனவரே (2) தஞ்சம் தஞ்சம் இயேசுஎந்தன் நெஞ்சின் தெய்வம் இயேசு (2) 3.இன்று நேசிக்கும் மனிதரெல்லாம்என்றும் நேசிக்க முடிவதில்லை (2)என்றும் நேசிக்கிறார்இயேசு என்றும்

தாயானவள் மறந்தாலும் நீர் என்னை Read More »

Thaagam Theerkkum Jeevanathi lyrics

தாகம் தீர்க்கும் ஜீவநதி தரணியில் உண்டோ எனத் தேடினேன் தேடினேன் தேடியே ஓடினேன் 1.அருவியின் நீரை பருகி விட்டேன் ஆற்றினில் ஊற்றை அருந்திவிட்டேன்(2) துரவுகள் கடலும் தாகம்தீர்க்கவில்லை தூரத்துக் கானலாய் ஆகியதே (2) 2.கானகம் சோலையும் தேடியபின் வானகம் நோக்கியே அபயமிட்டேன் கண்களை மெல்ல நானும் திறந்திட கன்மலை ஒன்று தோன்றக் கண்டேன்(2) 3.பருகினேன் வாழ்த்தினேன் தாகமில்லை அருகினில் சென்றேன் கன்மலையுமில்லை காயங்கள் தன்னில் செந்நீர் சுரக்க கன்மலையாம் என் இயேசு நின்றார் 4.ஐயனின் திருவடி வீழ்ந்தேன்

Thaagam Theerkkum Jeevanathi lyrics Read More »

தாய்போல தேற்றி- Thai Pola Thetri lyrics

தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றிதோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யாஉம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையேஉம்மை போல அரவணைக்க யாருமில்லையேநீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா மலைபோல துன்பம் எனை சூழும் போது அதைபனிபோல உருகிட செய்பவரேகண்மணி போல என்னை காப்பவரேஉள்ளங்கையில் பொறிந்த்தென்னை நினைப்பவரேநீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும்உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர்நிழல் போல என் வாழ்வில் வருபவரேவிலகாமல் துணை நின்று காப்பவரேநீர்

தாய்போல தேற்றி- Thai Pola Thetri lyrics Read More »