A

அதோ மாட்டுத் தொழு பார் – Atho maattu thozhu paar

அதோ! மாட்டுத் தொழு பார்! “Who is He in yonder Stall” – 104 (Tune 319 of ESB) 1. அதோ! மாட்டுத் தொழு பார்! மேய்ப்பர் போற்றும் பாலன் யார்? பல்லவி இவர் தான் மா வல்ல கர்த்தர் இவர் மகிமையின் ராஜா திருப்பாதம் பணிவோம் ராஜ கிரீடம் சூட்டுவோம் 2. கஷ்டமாய் வனத்தில் யார் உபவாசம் செய்கிறார்? – இவர் 3. அன்பின் வார்த்தை சொல்வதார் ஜனம் துதிசெய்வோர் யார்? – […]

அதோ மாட்டுத் தொழு பார் – Atho maattu thozhu paar Read More »

அண்ணல் கிறிஸ்தேசையனே-annal kristheyseiyaney

அண்ணல் கிறிஸ்தேசையனே பல்லவி அண்ணல் கிறிஸ்தேசையனே – அரும்பாவிக்கும் திண்ணமாய் இரட்சை ஈயும் புண்ணிய புனிதனே! சரணங்கள் 1. இருண்ட பாவ உளையில் புரண்ட பாவி எந்தனை திரண்ட தயவால் தூக்கி திரும்ப இந்நிர்ப்பந்தனை திருவழியில் – அவரருளொளியில் – தினம் தேற்றி நடத்தி ஆளும் – அண்ணல் 2. மனதுக்கோர் வழிகாட்டி மார்க்க நெறியிலோட்டி தினம் மறை அமுதூட்டி திருவருள் தனைச் சூட்டி தினம் காப்பாரே; என்னருள் மேய்ப்பரே – எந்தன் தேசிகரும் அவரே! –

அண்ணல் கிறிஸ்தேசையனே-annal kristheyseiyaney Read More »

Anjalodu Nenjurugi -அஞ்சலோடு நெஞ்சுருகி

அஞ்சலோடு நெஞ்சுருகி ஆவலாய் வந்தேன் – ஏழை ஆரென்றடியேனலறும் அபயம் கேள் ஐயா! 1. சஞ்சலம் தவிர்க்க உந்தன் தஞ்சமேயல்லால் – இத் தரணியில் யாதும் காணேன் தாரகம் நீயே – அஞ்சலோடு 2. நித்திரையில் விக்கினத்துட் புக்கிடாமலே – நின் சித்தம் வைத்தெனை ரட்சித்த தேவே ஸ்தோத்ரமே – அஞ்சலோடு 3. இன்றடியான் செய்யும் வேலை யாவிலு முந்தன் – நல் இன்ப ரூபம் தனை என் முன்பில் இயங்கச் செய்யுமேன் – அஞ்சலோடு 4.

Anjalodu Nenjurugi -அஞ்சலோடு நெஞ்சுருகி Read More »

Agamazhinthadi panivomey naam அகமகிழ்ந்தடி பணிவோமே நாம்

அகமகிழ்ந்தடி பணிவோமே நாம் தேவ பாலனை தாவீதின் ஊரதில் ஜோதியாய் உதித்த – எம் மேசியா இயேசுவைப் போற்றி 1. ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தம் பாடி ஆர்ப்பரிப்போமின்று கூடி, தீன பந்தா மெம் திவ்விய னேசுவை தினமதில் துதிப்போம் கொண்டாடி – அக 2. தேவதிருச் சுதன் இயேசு நமக்காய் ஈன வுருவ மெடுத்தார் ஏவையின் பாவ வேரையறுத் தெமக் கினிய இரட்சையுமளித்தார் – அக 3. பூவுலகோருக்குப் புண்ணியனிவரே! மேலுலகோருக்கும் கோனே! பாவிகள் மோட்சப் பதவியடைந்திட

Agamazhinthadi panivomey naam அகமகிழ்ந்தடி பணிவோமே நாம் Read More »