அளவில்லா ஆழிபோல -Azhavilla aazhipola
அளவில்லா ஆழிபோல 1. அளவில்லா ஆழிபோல உலகெல்லாம் பொங்குதாம் அது இயேசுவின் நேசமாம்! அங்கலாய்க்கும் பாவியை அருளதாம் ஆக்குமாம் நல்லோனாக 2. ஆகாயத்தில் பிரகாசிக்கும் அளவில்லா ஜோதிபோல் இயேசு நாதர் வாக்குத்தத்தம் இலங்கி ஜொலிக்குது; எப்பாவிக்கும் நம்பினால் மீட்பு உண்டு 3. சுத்தாகாயம் விலையின்றி நித்தம் நாம் முகரும்போல் அத்தனேசு அரும் பாடால் அளித்த இரட்சண்யத்தை அடைவோமே அசுத்தம் அகலுமே! 4. பாவக் கறையிலிருந்து தேவ கிருபை மீட்டிடும் சாகுமட்டும் அவர் பெலன் சுத்தமாயென்றும் காக்கும்; போற்றிடுவோம் […]