விசுவாசியின் காதில்பட -Visuvaasiyin Kaathil Pada
பல்லவி விசுவாசியின் காதில்பட, யேசுவென்ற நாமம்விருப்பாயவர் செவியில் தொனி இனிப்பாகுது பாசம். சரணங்கள் 1. பசித்த ஆத்துமாவைப் பசியாற்று மன்னாவதுவே;முசிப்பாறுதல் இளைத்தோர்க்கெல்லாம் முற்றும் அந்தப் பெயரே. — விசு 2. துயரையது நீக்கிக் காயமாற்றிக் குணப்படுத்தும்;பயங்கள் யாவும் யேசுவென்றால் பறந்தோடியே போகும். — விசு 3. காயப்பட்ட இருதயத்தைக் கழுவிச் சுத்தப்படுத்தும்,மாயைகொண்ட நெஞ்சையது மயக்கமின்றிவிடுக்கம். — விசு 4. எல்லை இல்லாக் கிருபைத்திரள் ஏற்றுநிறைந்திருக்கும்,எல்லா நாளும் மாறாச்செல்வம் யேசுவென்ற பெயரே. — விசு 5. என்னாண்டவா, என் […]
விசுவாசியின் காதில்பட -Visuvaasiyin Kaathil Pada Read More »