Devan Manithanaai Aaaginaar- தேவன் மனிதனாய் ஆகினார்
1. தேவன் மனிதனாய் ஆகினார் தீயோர் பிணையாய் பூ மேவினார்; தேவலோகம் களிகூருதே தேவ குமாரனைப் போற்றுதே பல்லவி போற்றுவோம் போற்றுவோம் புண்ணிய நாதன் இயேசுவையே 2. காலம் நிறைவேறினபோது கன்னி கற்பத்தி லுற்பவித்து; தாலம் புரக்கப் பெத்லகேமில் இயேசு பிறந்தார் சந்தோஷமே – போற் 3. கூளிச் சிரசை நசுக்கவும் கூறிய சாப மளிக்கவும் வேதியர் மா மறை ஓதினார், வேதனும் பாலகனாயினார் – போற் 4. மேய்ப்பர்க்கு நற்செய்தி கிட்டுது, மேலோக சேனைகள் பாடுது; […]
Devan Manithanaai Aaaginaar- தேவன் மனிதனாய் ஆகினார் Read More »