Jebathotta Jeyageethangal Vol 38

Hand of God என் மேலே

Hand of God என் மேலேநான் கேட்பதெல்லாம் பெற்றுக்கொள்வேன் எஸ்றா நான் நெகேமியா நான்என் மேலே கர்த்தர் கரம்எஸ்தர் நான் தெபோராள் நான்என் மேலே கர்த்தர் கரம் கொடுக்கும்  கரம்(வழி) நடத்தும் கரம்காக்கும் கரம் விலகாத கரம் மனதுருகி குஷ்டரோகியைதொட்டு சுகம் தந்தகரம்நிமிரக்கூடாத கூனியை அன்றுநிமிரச் செய்த நேசர் கரம் ஐந்து அப்பம் கையில் ஏந்திபெருகச் செய்த அற்புத கரம்வாலிபனே எழுந்திரு என்றுபாடையைத் தொட்டு எழுப்பின கரம் தலித்தாகூம் என்று சொல்லிமரித்தவளைத் தூக்கி நிறுத்தினகரம்வெட்டப்பட்ட காதை அன்றுஒட்ட […]

Hand of God என் மேலே Read More »

மிகுந்த ஆனந்த சந்தோஷம் – Migundha Aanandha Sandhosham

மிகுந்த ஆனந்த சந்தோஷம் என் கர்த்தர் என்னோடே இருப்பதால்-2 குறையில்லையே குறையில்லையே என் கர்த்தர் என் மேய்ப்பர்-2-மிகுந்த ஆனந்த 1. ஆத்துமா தேற்றுகிறார் புதுபெலன் தருகின்றார் -2 அவர் நாமத்தினிமித்தம் நீதீயின் பாதையில் நித்தம் நடத்துகிறார் -2 குறையில்லையே குறையில்லையே என் கர்த்தர் என் மேய்ப்பர்-2-மிகுந்த ஆனந்த 2. எதிரிகள் கண்முன்னே விருந்து படைக்கின்றார்-2 புது எண்ணெய் அபிஷேகம் என் தலைமேல் நிரம்பியது என் பாத்திரம்-2 குறையில்லையே குறையில்லையே என் கர்த்தர் என் மேய்ப்பர்-2-மிகுந்த ஆனந்த 3.

மிகுந்த ஆனந்த சந்தோஷம் – Migundha Aanandha Sandhosham Read More »