N

நீர் எனக்கு இனிமை ஆனவர்

நீர் எனக்கு இனிமை ஆனவர் நீர் எனக்கு உண்மை ஆனவர் நிழல் என்னை தொடர்வது போல் நீர் என்னை தொடருகின்றீர் என் கால்கள் விலகாமல் என்னை சூழ்ந்து நிற்கின்றீர் நெஞ்சுக்குள் வாசம் செய்யும்நேசத்தால் என்னை நனைக்கும் உம்மை பிரிந்து வாழ முடியாதே என் ஏக்கம் எல்லாமே ஏசுவே நீர் தானே என் ஆசை எல்லாமே ஏசுவே நீர் தானே Neer Enaku Inimai AanavarNeer Enaku unmai Aanavar Nizhal Ennai Thodarvadhu PolNeer Ennai ThodaruginreerEn […]

நீர் எனக்கு இனிமை ஆனவர் Read More »

நீங்க மட்டும் இல்லாதிருந்தா

TAMIL LYRICS: நீங்க மட்டும் இல்லாதிருந்தா DmM // 85 // 4/4 நீங்க மட்டும் இல்லாதிருந்தா – என்துக்கத்தில் நான் அழிந்திருப்பேன் – உங்கவார்த்தை மட்டும் தேற்றாதிருந்தா – மன சஞ்சலத்தில் மரித்திருப்பேன் (2)இயேசய்யா உம் அன்பு போதுமே – என்நேசரே உம் கிருபை போதுமே (2) 1. தண்ணீர்கள் மத்தியில் நடந்தபோதுமூழ்காமல் காத்ததும் கிருபையப்பா (2)அக்கினியில் நடந்த போது –2 (கடும்)என்னைமீட்டதும் கிருபையப்பா – (2) 2. நிந்தைகள் அவமானம் சூழ்ந்த போதுஆற்றியே அணைத்ததும்

நீங்க மட்டும் இல்லாதிருந்தா Read More »

நள்ளிரவு நேரம் பெத்லகேம் ஓரம் -Nalliravu Nearam Bethlaham Ooram

பாடல் 17 நள்ளிரவு நேரம் பெத்லகேம் ஓரம் பாலன் இயேசு இன்று பிறந்தார் நடுக் குளிர் காலம் பனிவிழும் நேரம் பரமன் இயேசு இன்று பிறந்தார் Happy Christmas பாடு பாடு Merry Christmas பாடு பாடு 1.கவிதைகள் மலர்ந்ததேனோ இராகங்கள் பிறந்ததேனோ தாளங்கள் உதித்ததேனோ பாலன் இயேசுவையே போற்றவோ 2.மேகங்கள் பொழிவதேனோ – விண் மீன்களின் சிமிட்டல் ஏனோ நிலவின் சிரிப்பும் ஏனோ பாலன் இயேசு வந்ததாலே 3.வானகம் துறந்ததேனோ வையகம் வந்ததேனோ தாழ்மையின் கோலம்

நள்ளிரவு நேரம் பெத்லகேம் ஓரம் -Nalliravu Nearam Bethlaham Ooram Read More »

Namakkoer Paalakan Piranthaarae – நமக்கோர் பாலகன் பிறந்தாரே

நமக்கோர் பாலகன் – பிறந்தாரே நமக்கோர் பாலகன் – பிறந்தாரேநமக்கோர் குமாரன் கொடுக்கப்பட்டார்கர்த்தத்துவம் அவர் தோளிண் மேலேயேசுவின் நாமம் அதிசயமே ( 2) ஆலோசனைகளின் கர்த்தர் அவர்வல்லமையுள்ள நித்ய பிதாசமாதனப் பிரபு எனப்படுவாராம்இயெசுவின் நாமம் அதிசயமே ஆகமங்கள் புகழ் கூறவேஆருமை இரட்சகர் பிறந்த்தாரேபாவியாம் உன் பாவக் கறைகள் நீக்கவேஇறைவன் உன் உள்ளில் பிறப்பாரோ! Namakkoer Paalakan – Piranthaarae Namakkoer Paalakan – PiranthaaraeNamakkoer Kumaaran KotukkappattaarKarththaththuvam Avar Thoelin MaelaeYaesuvin Naamam Athisayamae ( 2)

Namakkoer Paalakan Piranthaarae – நமக்கோர் பாலகன் பிறந்தாரே Read More »

Nadu Iravinil Kadum Kulirinil – நடு இரவினில் கடும் குளிரினில்

நடு இரவினில் கடும் குளிரினில்என் பாலன் பிறந்தார் புவியினில்-2 எங்கும் இருள் சூழ்ந்ததேஎல்லா வாசல்கள் அடைந்திட்டதேபெத்லகேம் வீதியிலேதங்க இடம் தேடி அலைந்தனரேசத்திரத்தில் இடமில்லைஒரு மாட்டுத்தொழுவத்தை அடைந்தனர் இயேசு இராஜன் இன்று பிறந்தார்சிறு பாலனாய் நம் மண்ணில் உதித்தார்-2 உலகத்தின் இரட்சகர்நமக்காக வந்தார்நம்மை மீட்க வந்தார்உன்னையும் என்னையும்அவரோடு சேர்த்துக்கொள்ளஉலகில் வந்துதித்தார்உலகில் வந்துதித்தார் தம் சொந்த குமாரனை நமக்கு தந்தார்அவர் அன்பிற்கு அளவே இல்லைதேவனின் சித்தத்தை செய்ய வந்தார்அவர் அன்பிற்கு இணையே இல்லை மாட்டுத்தொழுவத்தை தெரிந்து கொண்டார்உலகத்தை இரட்சிக்கவேகல்வாரி சிலுவையை

Nadu Iravinil Kadum Kulirinil – நடு இரவினில் கடும் குளிரினில் Read More »

Namakaga Deva Paalakan Piranthu Vittar – நமக்காக தேவ பாலகன் பிறந்துவிட்டர்

நமக்காக தேவ பாலகன் பிறந்துவிட்டர்நமக்காக தேவ குமாரன் கொடுக்கப்பட்டார் -2 அவர் அதிசயமே ஆலோசனை கர்த்தர்சர்வ வல்லவரே நித்திய பிதா சமாதான பிரபு அவரே. யூதாவிலுள்ள பெத்லகேமென்னும் ஊரின்மாட்டு தொழுவத்திலேராஜாதி ராஜனாம் இயேசு கிறிஸ்துஏழ்மையின் கோலமெடுத்துபாவத்தை மன்னிக்க சாபத்தை போக்கிடநோய்களை தீர்த்து மீட்டிடநம்மை படைத்தவர் நம் ரட்சகர்மன்னவன் பிறந்தாரே- அவர் அதிசயமே இருளிலே இருக்கின்ற மாந்தர்கள் எல்லோருக்கும்வெளிச்சம் தந்திடவேஆதியும் வார்த்தையுமான தேவன்உலகத்தில் வந்தாரேஅன்பான தகப்பனாய் நல்ல நண்பனாய்நம் உள்ளத்தில் வந்திடுவார்நம்மை நடத்திடுவார் நம்மை தாங்கிடுவார்என்றும் மாறிடா நேசர்

Namakaga Deva Paalakan Piranthu Vittar – நமக்காக தேவ பாலகன் பிறந்துவிட்டர் Read More »

Nalliravil Maa Thelivaai – நள்ளிரவில் மா தெளிவாய்

1. நள்ளிரவில் மா தெளிவாய்மாண் பூர்வ கீதமேவிண் தூதர் வந்தே பாடினார்பொன் வீணை மீட்டியே“மாந்தர்க்கு சாந்தம் நல் மனம்ஸ்வாமி அருளாலே”அமர்ந்தே பூமி கேட்டதாம்விண் தூதர் கீதமே. 2. இன்றும் விண் விட்டுத் தூதர்கள்தம் செட்டை விரித்தேதுன்புற்ற லோகம் எங்குமேஇசைப்பார் கீதமே;பூலோகக் கஷ்டம் தாழ்விலும்பாடுவார் பறந்தேபாபேல் கோஷ்டத்தை அடக்கும்விண் தூதர் கீதமே. 3. விண்ணோரின் கீதம் கேட்டுப் பின்ஈராயிரம் ஆண்டும்,மண்ணோரின் பாவம் பகை போர்பூலோகத்தை இன்றும்வருந்தும் ; மாந்தர் கோஷ்டத்தில்கேளார் அக்கானமேபோர் ஓய்ந்தமர்ந்து கேட்டிடும்விண் தூதர் கீதமே. 4.

Nalliravil Maa Thelivaai – நள்ளிரவில் மா தெளிவாய் Read More »

Nadu Kulir Kaalam – நடுக் குளிர் காலம்

1. நடுக் குளிர் காலம் கடும் வாடையாம் பனிக்கட்டி போலும் குளிரும் எல்லாம், மூடுபனி ராவில் பெய்து மூடவே நடுக் குளிர் காலம் முன்னாளே. 2. வான் புவியும் கொள்ளா ஸ்வாமி ஆளவே, அவர்முன் நில்லாது அவை நீங்குமே நடுக் குளிர் காலம் தெய்வ பாலர்க்கே மாடு தங்கும் கொட்டில் போதுமே. 3. தூதர் பகல் ராவும் தாழும் அவர்க்கு மாதா பால் புல் தாவும் போதுமானது கேரூபின் சேராபின் தாழும் அவர்க்கே தொழும் ஆடுமாடும் போதுமே.

Nadu Kulir Kaalam – நடுக் குளிர் காலம் Read More »

Nanum Neeyum Paaduvoma – நானும் நீயும் பாடுவோமா

நானும் நீயும் பாடுவோமாபேபி ஜீசஸ் பிறந்தாரே கேரல் சாங்ஸ்சும் கிறிஸ்துமஸ் ட்ரீயும் சொல்லும் செய்தி என்ன ?என்ன ? -2 கைகள் தட்டியே பாடுங்கள் கர்த்தர் சமூகத்தில் ஆனந்தமே இயேசு பிறந்தார் பாலனாக சந்தோஷம் எங்கும் உற்சாகமே -2 நானும் கன்டேன் வின் தூதர் கானம் பாடி மகிழ்ந்திடவே ஆஹா !ஆர்பரிப்போம் ஆஹா ! ஆனந்திப்போம் ஆஹா ! என்றென்றும் ! ஆனந்திப்போம் ஆடும் மாடும் உம் அருகில் காண வந்தார் ஆட்டு இடையர் – ஆஹா

Nanum Neeyum Paaduvoma – நானும் நீயும் பாடுவோமா Read More »

Nadu Vaanilae Minnuthae – நடு வானிலே மின்னுதே

நடு வானிலே மின்னுதே மின்னுதே அழகாகவேஒரு நட்சத்திரம் ரட்சகர் பிறந்ததை கூறுதேபெத்லகேம் ஊரில் முன்னணை மீதில்மெதுவாகவே நகர்ந்ததே நின்றதே நடு வானிலே கேட்குதே கேட்குதே சங்கீதமேவிண் தூதரின் சேனைகள் பாடிடும் பாடலேவிண்ணில் மகிமை மண்ணில் அமைதிமனுஷர்களின் மனதிலே பிரியமே நடு வானிலே மேகங்கள் னடுவினில் ஒரு நாளிலேஎன் ரட்சகர் தோன்றுவார் தூதர்கள் சூழவேஅவரோடு நானும் சேர்ந்திடுவேனேஎந்நாளுமே இன்பமே இன்பமே

Nadu Vaanilae Minnuthae – நடு வானிலே மின்னுதே Read More »

Nalla Naalithu Paalan Pirantha Naal -நல்ல நாளிது பாலன் பிறந்த நாள்

நல்ல நாளிது நல்ல நாளிதுபாலன் பிறந்த நாள் இந்த பூமியில் இந்த பூமியில் தேவன் உதித்த நாள் மரி மடியில் மழலையானார் நம் மனதில் மகிழ்வுமானார் எந்த நாளிலும் பொழுதிலும் ஆனந்தம் ஆனந்தமே இனிய உறவுகள் இதய நினைவுகள் இனிமை காணும் நேரம் புதிய பாதைகள் புதிய பயணங்கள் எம்மில் தொடரும் நேரம் இந்த பூமியில் அவதரித்தார் நம் வாழ்வினில் மலர்ந்துவிட்டார் கவலைகள் இனி இல்லை எந்த நாளுமே ஆனந்தமே வாழ்வின் தெளிவுகள் பாதை தெரிவுகள் உதயமாகும்

Nalla Naalithu Paalan Pirantha Naal -நல்ல நாளிது பாலன் பிறந்த நாள் Read More »