Nathanael Donald

Nee Asaipattathellam – நீ ஆசை பட்டதெல்லாம்

Nee Asaipattathellam – நீ ஆசை பட்டதெல்லாம் நீ ஆசை பட்டதெல்லாம் வாங்கி தருவார்எண் அன்பு தெய்வம் இயேசு ரொம்ப நல்லவர் – 2 நீ நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்அதிகமாய் செய்திடுவாரே – 2 இயேசு அதிசயம் செய்திடுவாரே – 2 1.சாலமோன் ஞானத்தை கேட்கும்போதுகேளாத வெள்ளியும் பொன்னையும் சேர்த்து தந்தாரே (2)உனக்காக மரித்தாரேநீ கேட்டால் இல்லையென்று சொவாரா (2) 2. எலிசா வரங்களை கேட்கும்போதுஆசைப்பட்ட வரங்களை சேர்த்து தந்தாரே (2)உனக்காக மரித்தாரேநீ கேட்டால் இல்லையென்று சொல்வாரா (2) […]

Nee Asaipattathellam – நீ ஆசை பட்டதெல்லாம் Read More »

இந்த சூழ்நிலையை மாற்றும் – Indha soolnilaiyai maatrum

இந்த சூழ்நிலையை மாற்றும் – Indha soolnilaiyai maatrum இந்த சூழ்நிலையை மாற்றும் தேவா எந்தன் பாரத்தை நீக்கும் தேவா -2போதும் ஏன் வேதனைகள் போதும் என் சஞ்சலங்கள் -2என்னை ஆற்றி தேற்றும் தேவா என் நிலைமையை மாற்றும் தேவா -2 1.மலை போன்ற சோதனைகள் என்றும் மாறாத கோரங்கள் -2கருணை காட்டும் தேவா தங்க பெலனை தரும் தேவா -2 என்னை ஆற்றி தேற்றும் தேவா என் நிலைமையை மாற்றும் தேவா -2 2.உம்மை நான்

இந்த சூழ்நிலையை மாற்றும் – Indha soolnilaiyai maatrum Read More »

Norungunda iruthayathai – நொறுங்குட இருதயத்தை

Norungunda iruthayathai – நொறுங்குட இருதயத்தை நொறுங்குட இருதயத்தை கரம்கொண்டு தேற்றிடுவார் பிளவுண்ட கன்மலையில் புகலிடம் உனக்கு அழிவர் – 2 1 . உனக்கெதிராய் வரும் ஆயுதங்கள் வாய்க்காதே போகும் – 2 சத்துரு சோதனை நீங்கிவிடும் உன்மேல் அபிஷேகம் கடந்து வரும் – 2 2 .உள்ளத்தின் ஆழத்தை அறிகின்றவர் கண்ணோக்கி பத்திடுவார் – 2 கண்ணீரை துருத்தியில் பிடித்திடுவார் உன்னை பெயர் சொல்லி உயர்த்திடுவார் – 2 Norungunda iruthayathai karam kondu

Norungunda iruthayathai – நொறுங்குட இருதயத்தை Read More »

மனிதன் துரோகம் செய்யும் – Manithan dhrogam seiyum

மனிதன் துரோகம் செய்யும் – Manithan dhrogam seiyum மனிதன் துரோகம் செய்யும் போது துதித்தேன் துணையாய்நின்றிரேஉறவுகள் தள்ளிவிடும் போது ஜெபித்தான் ஜெயத்தை தந்தீரே என்னை தேடி வந்தவரே, பெயர் சொல்லி அழைத்தவரே , என்னோடு இருந்தவரே என் நேசர் இயேசுவே – 2 1 . கூட இருந்த மனிதர்கள் எல்லாம் தூஷணம் பேசினபோதும் தூசி தட்டி நிப்பாட்டி நேசித்த என் தேவனே – 2 ஆசையோடு என்னிடம் வந்து மார்போடு அனைத்தவரே – 2

மனிதன் துரோகம் செய்யும் – Manithan dhrogam seiyum Read More »

எப்போ வருவீரோ ஏசுவே – Eppo varuviro yesuvae

எப்போ வருவீரோ ஏசுவே – Eppo varuviro yesuvae எப்போ வருவீரோ ஏசுவே எப்போ வருவீரோ ஏன் இதய கதவை திறந்து நான் காது நிட்கிறான் -2 இயேசையா இயேசையா எப்போ வருவீரோ என்று சொல்லுங்க ஐயா – 2 1 . காலையிலே மதியானத்திலே இரவிலே நடுஜாமத்திலே – 2 என் ராஜாவே பள்ளத்தாக்கின் லீலியே – 2 என்னை வாழவைக்க வந்துவிடு தென்றலே – 2 2 . பிரியமே மணவாளனே உம்வருகைக்காய் எதிர்பார்க்கிறான்

எப்போ வருவீரோ ஏசுவே – Eppo varuviro yesuvae Read More »

உம்மை நான் மறந்து வாழ -Ummai naan maranthu vazha

உம்மை நான் மறந்து வாழ ஒரு நாளும் முடியாதே உம்மை நான் பிரிந்து வாழ ஒரு நொடியும் முடியாதே நாள்தோறும் பாதுகாத்து நடத்தினீரே நான் தேடாதபோது என்னை தேடி வந்தீரே – 2 எஜமானனே தேற்றரவாளனே உம்கரத்தை நான் பிடித்து நடந்திடுவேன் – 2 1 . நீ முடிந்து போய்ட்டா என்று பலரும் சொல்வார்கள் இனி எழும்பவே முடியாதுனு பலரும் நினைப்பார்கள்- 2 முடிவை விடிவாக்கி வாழ்க்கையை நிலைநாட்டி நடத்தின தேவனை நான் மறப்பேனோ –

உம்மை நான் மறந்து வாழ -Ummai naan maranthu vazha Read More »