Nehemiah Roger

உடைக்கப்பட்ட நேரங்களில் உருவாக்க – Udaikkapatta Nearangalil Uruvakka

உடைக்கப்பட்ட நேரங்களில் உருவாக்க – Udaikkapatta Nearangalil Uruvakka உடைக்கப்பட்ட நேரங்களில் உருவாக்க வந்தவரேஅனாதை எங்களுக்கு ஆதரவு தந்தவரே – (2) உறவுகள் வெறுத்த போதும் உயர்த்தி வைக்க வந்தவரேநம்பினேர் மறந்திட்டாலும் மாறாத நேசர் நீரே நீரே எங்கள் வாழ்க்கையாக இறுதி வரை இருக்க வேண்டும்உம்மையே நம்பி எங்கள் ஊழியம் தொடர வேண்டும் – (2) 1.ஒன்றும் இல்லா நேரங்களில் நீர் ஒருவர் இருந்திரேமனம் மாறும் மனிதர் மத்தியில் மாறதவராய் – (2) கைவிடப்பட்ட நேரத்தில் கிருபை […]

உடைக்கப்பட்ட நேரங்களில் உருவாக்க – Udaikkapatta Nearangalil Uruvakka Read More »

என் பாதை எல்லாம் – En Paathai Ellam

என் பாதை எல்லாம் – En Paathai Ellam என் பாதை எல்லாம் அடைக்கப்பட்டு என் சூழ்நிலைஎல்லாம் நெருக்கும்போது உம் காரம் கண்டேன் அது தயச்செய்ய கண்டேன் எதிரான மலைகளெல்லாம் உருக கண்டேன் -2நீர் எனக்காக நிற்க்க கண்டேன் உம் கரம் என்னில் கோர்க்க கண்டேன் -2 1. என் கண்ணீரெல்லாம் உம் கணக்கில் வைத்து நிறைவான பலன்தந்திரேஎன் அலசல்எல்லாம் நீர் நினைவில்கொண்டு அதை ஜெயமாக மாற்றினீரே -2 உம்கரம்கண்டேன் அது தயச்செய்ய கண்டேன் எதிரான மலைகளெல்லாம்

என் பாதை எல்லாம் – En Paathai Ellam Read More »

யார் என்ன சொன்னாலும் – Yarr Enna Sonnalum

யார் என்ன சொன்னாலும் – Yarr Enna Sonnalum யார் என்ன சொன்னாலும்நான் உம்மை நம்பிடுவேன்யார் விட்டு சென்றாலும்நான் உம்மை பின் தொடர்வேன்-2 மனிதர்க்கு முன்பாகஉம்மை நம்பும் ஒருவரையும்நீர் ஒருநாளும்வெட்கப்பட விடமாட்டீர்-2 மனிதர்க்கு முன்பாகநான் உம்மை நம்பிடுவேன்அந்த மனிதர்க்கு முன்பாகஎன் தலையை உயர்த்திடுவீர்-2 யோபுவின் சிறுமையைகண்கள் யாவும் கண்டதேயோசேப்பின் சிறுமையைகண்கள் யாவும் கண்டதே-2 அந்த கண்கள் முன்பாகமீண்டும் தூக்கி நிறுத்தினீரேவெட்கப்பட்ட மனிதர் முன்னேமேன்மைப்படுத்தினீரே-2உம்மை நம்பும் மனிதர்கள்அழிந்து போவதில்லை-மனிதர்கள் யார் என்ன சொன்னாலும் – Yaar Enna Sonnalum

யார் என்ன சொன்னாலும் – Yarr Enna Sonnalum Read More »

சாய்ந்திட தோள்கள் தாரும்

சாய்ந்திட தோள்கள் தாரும்ஏந்திட கைகள் தாரும்அப்பா உம் மடியிலே நான்எப்போதும் தங்கியிருப்பேன்-2 தகப்பனே என் தஞ்சம் நீர் தானேதகப்பனே என் பிரியம் நீர் தானேதகப்பனே எம் உறவு நீர் தானேதகப்பனே எனக்கு எல்லாம் நீர் தானே 1.தவறாமல் தினமும் துரோகம்செய்திட்ட பாவி நானேவெள்ளையான உங்க அன்புபிள்ளையாய் மாற்றினதே-2-தகப்பனே 2.தூரமாய் கண்டு என்னைஓடி வந்து அணைத்து கொண்டீர்முத்திரை மோதிரம் தந்துசுவிகாரம் ஆக்கி கொண்டீர்-2-தகப்பனே 3.நாட்களோ கடைசி நாட்கள்காலமோ பொல்லாத காலம்உம்மை மட்டும் அண்டிக்கொள்ளஉந்தன் அன்பை தாருமைய்யா-2-தகப்பனே

சாய்ந்திட தோள்கள் தாரும் Read More »