Rev. Alwin Thomas

Nandri Baligal Seluthiyae Naangal – நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள்

Nandri Baligal Seluthiyae Naangal – நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள் நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள் ஆலயம் கூடி வந்தோம்துதி பலிகள் செலுத்தியே நாங்கள்உம்மை போற்ற வந்தோம் (2) கர்த்தர் செய்த நன்மைக்காகநன்றி செலுத்த வந்தோம்நம்மை மறவா அவர் கிருபைஎண்ணியே துதிக்க வந்தோம் 1. உடன்படிக்கை எனக்குத் தந்து உந்தனின் பிள்ளையாய் தெரிந்தெடுத்தீர்மரணத்தின் விளிம்பில் நின்ற என்னைஜீவனின் பாதையில் திருப்பி விட்டீர் 2. வாதைகள் என்னை சூழ்ந்தபோதுசெட்டைகளாலே எனை மறைத்தீர்பாதைகள் எல்லாம் காக்கும்படிதூதர்கள் அனுப்பி உதவி […]

Nandri Baligal Seluthiyae Naangal – நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள் Read More »

Norungipona en idhayam – நொறுங்கி போன என் இதயம்

Norungipona en idhayam – நொறுங்கி போன என் இதயம் நொறுங்கி போன என் இதயம்தள்ளாமல் காத்திடும்இயேசு கிறிஸ்துவின் அன்புமரிப்பேன் என நினைத்த என்னைஉயிரோடு காத்த அன்புஆச்சர்யமான அன்பு-2 தாய் போலவே-என்னைஅணைத்துக்கொள்வார்வழுவாமல் காத்திடுவார்என் கண்ணீரை துடைத்துகரங்களில் ஏந்தி அனுதினமும் நடத்திடுவார் பெலவீனங்களில் என்னைபெலவானாய் மாற்றிடும்இயேசு கிறிஸ்துவின் அன்புமரிப்பேன் என நினைத்த என்னைஉயிரோடு காத்த அன்புஅற்புதமான அன்பு-2-தாய் போலவே இயேசையா இயேசையா-4இயேசையா…. Lyrics: Norungipona en idhayam thallaamal kaathidumYesu Krishthuvin AnbuMarippen ena ninaitha ennai uyirodu

Norungipona en idhayam – நொறுங்கி போன என் இதயம் Read More »

Veerigi naligina nanu – విరిగి నలిగిన నను చెదరనీయదెన్నడు

Veerigi naligina nanu – విరిగి నలిగిన నను చెదరనీయదెన్నడు Lyrics: విరిగి నలిగిన నను చెదరనీయదెన్నడు యేసయ్య నీ ప్రేమ ఒంటరిగా ఎన్నడూ నను విడువదు ఆశర్యమైన ప్రేమ తల్లిలా నను లాలించును….పడనీయదు నన్నెన్నడు నా కన్నీరంతా తుడచును కౌగిలిలో హత్తుకొనున్ నా బలహీనతలో నా బలం యేసయ్య నీ ప్రేమా (2 )ఒంటరిగా ఎన్నడూ నన్ను విడువదు ఆశర్యమైన ప్రేమ తల్లిలా నను లాలించును….పడనీయదు నన్నెన్నడు నా కన్నీరంతా తుడచును కౌగిలిలో హత్తుకొనున్ యేసయ్యా

Veerigi naligina nanu – విరిగి నలిగిన నను చెదరనీయదెన్నడు Read More »

யெகோவா ராஃப்பா சுகத்தை – Jehovah Rapha Sugathai

யெகோவா ராஃப்பா சுகத்தை – Jehovah Rapha Sugathai Lyrics:1. யெகோவா ராஃப்பா சுகத்தை தருபவர்வியாதிகள் இன்று எனக்கில்லையேயெகோவா ராஃப்பா என் பெலன் ஆனதால்வாதை நோய்களும் எனக்கில்லையே சிலுவையில் எனக்காய் ஜீவனை தந்ததால்எகிப்தின் ரோகங்கள் எனக்கில்லையேமரணத்தை ஜெயித்து உயிரோடு எழுந்ததால்மரண பயமும் எனக்கில்லையே உம்மை நம்புவோர்க்கு பயமில்லையேஉம்மை தேடுவோர்க்கு குறையில்லையே-2 2. யெகோவா ஷாலோம் சமாதானம் தருபவர்கரங்கள் பிடித்தென்னை நடத்துவாரேயெகோவா ரூவா என் நல்ல மேய்ப்பராய்அமர்ந்த தண்ணீரண்டை நடத்துவாரே யெகோவாயீரே எல்லாம் தருபவர்என்னை போஷிக்க வல்லவரேஈசாக்கின் விதையை

யெகோவா ராஃப்பா சுகத்தை – Jehovah Rapha Sugathai Read More »

பூமிக்கொரு புனிதம் -Boomikoru Punitham

LYRICS:பூமிக்கொரு புனிதம் இம்மண்ணில் வந்ததுஉள்ளமெல்லாம் சந்தோஷம் இன்று பொங்குதுபரலோக தந்தையின் செல்லம் வந்ததுமண்ணான என்னையும் தேடி வந்ததுஅகிலத்தைப் படைத்தவர் அணுவானதுஅறிவுக்கெட்டா பெரும் விந்தையிது & 2 எங்க இயேசு ராஜா எங்க செல்ல இராஜாகன்னி மரி வயிற்றில் பரிசுத்தமாக பிறந்தார் 1. எளியோனை நேசித்த மாமன்னவர்ஏழையின் கோலத்தில் பிறந்தாரன்றோஅறிஞரின் ஞானத்தை அவமாக்கியேபுல்லணை மீதினில் பிறந்தாரன்றோஉலகத்தின் பாவத்தை தாம் போக்கவேதேவாட்டுக்குட்டியாய் பிறந்தாரன்றோ & 2விந்தையாம் கிறிஸ்துவைக் கொண்டாடுவோம் 2. இருளான நம் வாழ்வில் ஒளியேற்றவேவிடிவெள்ளி நட்சத்திரம் உதித்தாரன்றோமருளாலே கட்டுண்டோர்

பூமிக்கொரு புனிதம் -Boomikoru Punitham Read More »

மாட்டுவண்டி பூட்டிக்கிட்டு -Maatuvandi Pootikitu

Lyrics:மாட்டுவண்டி பூட்டிக்கிட்டுப் போறவரே – கேளும்எங்க ராசா இயேசு கிறிஸ்து பொறந்தாரு 1. நம்மளை யெல்லாம் காப்பாத்த நாயகன் இயேசு வந்தாருநிமக்கினி ஒன்னும் குறைவு இல்லை இரட்சகன் இயேசு பொறந்தாரு பொன்னும் பொருளும் கேட்கலையேகாசு பணமும் கேட்கலையே -2 –இருதயத்திலே இடம்மட்டுந்தானே கேட்டாரு 2. பாவத்தை தீர்க்க வந்தாரு சாபத்தை முறிக்க பிறந்தாருநோய்களையெல்லாம் தீர்ப்பாரு நத்திய வாழ்வு தருவாரு பொன்னும் பொருளும் கேட்கலையே காசு பணமும் கேட்கலையே -2 –இருதயத்திலே இடம்மட்டுந்தானே கேட்டாரு

மாட்டுவண்டி பூட்டிக்கிட்டு -Maatuvandi Pootikitu Read More »

இன்னும் துதிப்பேன் Innum Thuthipaen | Nandri Vol. 8

Lyrics:இன்னும் துதிப்பேன் இன்னும் போற்றுவேன்இன்னும் உம்மை ஆராதிப்பேன் & 2 எக்காலமும் நான் துதிப்பேன்எந்நேரமும் நான் போற்றுவேன் & 2 1. வியாதியின் வேதனை பெருகினாலும்மரணத்தின் பயம் என்னை சூழ்ந்தாலும் & 2மீண்டும் எழுப்பிடுவீர் பெலன் கொடுத்திடுவீர்உந்தன் தழும்புகளால் குணமாக்கிடுவீர் & 2 2. நம்பிக்கை யாவுமே இழந்தாலும்எல்லாமே முடிந்தது என்றாலும் & 2எந்தன் கல்லறையின் கல்லை புரட்டிடுவீர்என்னை மறுபடியும் உயிர்த்தெழும்பச் செய்வீர் & 2 Bridgeநல்லவர் வல்லவர் சர்வ வல்லவர் & 4 இன்னும் துதிப்பேன்

இன்னும் துதிப்பேன் Innum Thuthipaen | Nandri Vol. 8 Read More »

எப்பத்தா திறக்கப்படுவதாக -Epphatha Thirakka paduvathaka

எப்பத்தா திறக்கப்படுவதாக – 4 வானம் திறந்து தெய்வம் பேசணும்வாசல்கள் எல்லாம் இன்றே திறக்கணும் எப்பத்தா திறக்கப்படுவதாக – 4 1. திறந்த வாசலை உன் முன்னே வைத்தேன்என்று சொன்னவரேஒருவரும் பூட்டக்கூடா வாசல்கள் திறப்பேன்என்று உரைத்தவரேதாவீதின் திறவுகோலைத் தோளின்மேல் வைத்து & 2திறக்கச் செய்பவரே என் வாசல்கள்திறக்கச் செய்பவரே 2. ஆபிரகாமும் சாராளும் ஈசாக்கைப் பெறவேகர்ப்பத்தைத் திறக்கலையோ…அன்னாளின் கண்ணீர்க்கு சாமுவேல் தந்துதீர்க்கனாய் எழுப்பலையோ…இல்லாதவைகளை இருப்பவைப்போல &2அழைத்துத் தந்தருளும் என் வாழ்விலேஉருவாக்கித் தந்தருளும் கூடுதல் சரணங்கள்3. எலியாவின் ஜெபம்

எப்பத்தா திறக்கப்படுவதாக -Epphatha Thirakka paduvathaka Read More »

Unatha devanuku arathanai – உன்னத தேவனுக்கு ஆராதனை song lyrics

உன்னத தேவனுக்கு ஆராதனைமகத்துவ ராஐனுக்கு ஆராதனைசர்வ வல்ல தேவனுக்கு ஆராதனைஎங்கள் ஆராதனை எங்கள் ஆராதனை அல்லேலூயா பாடி துதிப்போம்எங்கள் இயேசு ராஜனைவாழ்த்திப் போற்றுவோம் 1.பிதாவாம் தேவனுக்கு ஆராதனைகுமாரனாம் இயேசுவுக்கு ஆராதனைஆவியாம் கர்த்தருக்கு ஆராதனைஎங்கள் ஆராதனை எங்கள் ஆராதனை – அல்லேலூயா 2.அதிசயம் செய்தவரை ஆராதிப்போம்அற்புதங்கள் செய்தவரை ஆராதிப்போம்கரம் பற்றி நடத்தினீர் ஆராதிப்போம்கன்மலைமேல் உயர்த்தினீர் ஆராதிப்போம் – அல்லேலூயா 3.பாவங்களை மன்னித்தாரே ஆராதிப்போம்பரிசுத்தம் தந்திட்டாரே ஆராதிப்போம்அக்கினியால் புடமிட்டாரே ஆராதிப்போம்பொன்னாக மின்னச் செய்தார் ஆராதிப்போம் – அல்லேலூயா

Unatha devanuku arathanai – உன்னத தேவனுக்கு ஆராதனை song lyrics Read More »

Paaduvaen Aaduvaen Magzhil Kondaduvaen Tamil Christian song by Pas.Alwin Thomas

Paaduvaen Aaduvaen Magzhil KondaduvaenNanmaigal SeithaaraeiEnnalum Thuthipaen Achchamilllai PayamumillaiyaeNesarukkai AadipaaduvaenAalleluah… Aalleluah… 1.Yesuvin NaamathilSaathanai JeyippaenKristhuvin RathathalNugangal Murippen 2.Ichchaiyai JeyippaenYeti yeti UdaipaenKartharin PelathaalMotcham Seruvaen

Paaduvaen Aaduvaen Magzhil Kondaduvaen Tamil Christian song by Pas.Alwin Thomas Read More »

Magizhchiyodae avar sannithi munnae மகிழ்ச்சியோடே அவர் சந்நிதி முன்னே song lyrics

மகிழ்ச்சியோடே அவர் சந்நிதி முன்னேஆனந்த சத்தத்தோடே ஆராதனை -2 கரங்களை உயர்த்தி குரல்களை எழுப்பிகெம்பீரமாய் துதித்திடுவோம் -2 கொண்டாடுவோம் இயேசு ராஜாவைகொண்டாடுவோம் செய்த நன்மையை(கொண்டாடுவோம் நன்றி சொல்வோம்) 1 கோர பயங்கர புயல்கள் நடுவினில்நேச கரம் கொண்டு காத்தீரையாசொன்னதை செய்து முடிக்கும் வரையில்உன்னை மறவேன் என்றீரையாஉம் கிருபை விலாகததேவாக்கும் மாறாததே -2 – கொண்டாடுவோம். 2 பகைஞர் முன்பு பந்தி ஒன்றைஆயத்தம் செய்து வைத்தீரையாஅநுகூலமான அற்புதம் ஒன்றை யாவரும் காண செய்தீரையாஉம் கிருபை விலாகததேவாக்கும் மாறாததே -2

Magizhchiyodae avar sannithi munnae மகிழ்ச்சியோடே அவர் சந்நிதி முன்னே song lyrics Read More »

Aaraadhanai naayagan neerae Tamil christian song lyrics

ஆராதனை நாயகர் நீரேஆராதனை வேந்தனும் நீரேஆயுள் முடியும் வரைஉம்மை தொழுதிடுவேன் 1. ஆயிரம் பேர்களில் சிறந்தோர்ஆண்டவர் இயேசு நீரேவிடிவெள்ளியே எந்தன் பிரியம் நீரேஎன்றென்றும் தொழுதிடுவேன் – ஆராதனை 2. மாந்தர்கள் போற்றிடும் தெய்வம்மகிமையின் தேவன் நீரேமுழங்கால் யாவும் முடங்கிடவேமகிழ்வுடன் துதித்திடுவேன் – ஆராதனை 3. முடிவில்லா ராஜ்ஜியம் அருளதிரும்பவும் வருவேன் என்றீர்ஆயத்தமாய் நான் சேர்ந்திடவேஅனுதினம் வணங்கிடுவேன் – ஆராதனை Aaraadhanai naayagan neeraeAaraadhanai vaendhanum neerae (2)Aayul mudiyum varaiUmmai thozhudhiduvaen (2) 1. Aayiram paergalil

Aaraadhanai naayagan neerae Tamil christian song lyrics Read More »