Arjun Vasanthan

இரட்சிப்பின் மகிமை – RATCHIPPIN MAGIMAI

இரட்சிப்பின் மகிமை – RATCHIPPIN MAGIMAI இயேசுவே இயேசுவேஉம்மை உயர்த்தி பணிகின்றேன்-2இரட்சிப்பின் மகிமை உமக்கேமாட்சிமை வல்லமை உமக்கே-2 மேலே வானத்திலும் கீழே பூமியிலும்உமக்கில்லை இணை இயேசுவேமேன்மை யாவும் விட்டு பூவில் வந்திறங்கிமீட்டு கொண்டீர் என் இயேசுவே இரட்சிப்பின் மகிமை உமக்கேமாட்சிமை வல்லமை உமக்கே -2 1.எனக்கெதிரான கையெழுத்தையெல்லாம்குலைத்துப் போட்டீர் என் இயேசுவேதுரைத்தனங்களும் அதிகாரங்களும்கீழடக்கி வென்றீர் இயேசுவே-2-இரட்சிப்பின் 2.பாவியான என்னை பரிசுத்தனாக்கபலியானீர் என் இயேசுவேபாவ சாபம் எல்லாம் என்னை விட்டகற்றிபரலோகில் சேர்ப்பீர் இயேசுவே-2-இரட்சிப்பின் Yesuvae YesuvaeUmmai Uyarthi panikintreanRatchipin […]

இரட்சிப்பின் மகிமை – RATCHIPPIN MAGIMAI Read More »

என் உள்ளத்தை உணர்ந்த எந்தன் இயேசு -En Ullathai Unarntha Enthan Yaesu

என் உள்ளத்தை உணர்ந்த எந்தன் இயேசு -En Ullathai Unarntha Enthan Yaesu***************************************************** என் உள்ளத்தை உணர்ந்த எந்தன் இயேசு போதுமேEn ullathai unarntha enthan yaesu pothumae உம்மை என்றும் நான் மறவா இதயம் தாருமேUmmai entrum naan maravaa ithayam tharumae என் துன்பத்தை துடைக்கும் எந்தன் இயேசு போதுமேEn thunpathai thudaikkum enthan yaesu pothumae உமக்காக நான் ஓட பெலனைத் தாருமேUmakkaka naan ooda pelanaith tharumae பெலனை தாருமே உம்

என் உள்ளத்தை உணர்ந்த எந்தன் இயேசு -En Ullathai Unarntha Enthan Yaesu Read More »

கிருபை நிறைந்தவரே – Kirubai Nirainthavarae

கிருபை நிறைந்தவரே – Kirubai Nirainthavarae D-minorகிருபை நிறைந்தவரேஉம் கரம் எனக்காதரவே-2வருவீர் என் பாதையில்தருவீர் எனக்கானந்தமே-2கிருபை நிறைந்தவரே… 1.கண்ணீரின் பாதையிலேஉம் கரத்தால் தாங்கிடுமே-2நெருக்கத்தின் நேரத்திலேஎனக்காக (துணையாக) நீர் நின்றிடுமே-2கிருபை நிறைந்தவரே… 2.பாதங்கள் இடறும் போதுநல்ல பாதையில் நடத்திடுமே-2சோதனை பெருகும் போதுஉம் மார்போடு அணைத்திடுமே-2கிருபை நிறைந்தவரே-கிருபை Kirubai NirainthavaraeUm Karam Enakaatharavae-2Varuveer En PaathayilTharuveer Enakkaananthamae-2Kirubai Nirainthavarae… 1.Kanneerin PaathayilaeUm Karathaal Thaangidumae-2Nerukkathin NerathilaeEnakkaga (Thunaiyaaka) Neer Nindridumae-2Kirubai Nirainthavarae 2.Paathangal Idarum bothuNalla Paathaiyil Nadathidumae-2Sothanai Perugum

கிருபை நிறைந்தவரே – Kirubai Nirainthavarae Read More »

கர்த்தாவே உம் சத்தம் கேட்டிட – Karthaave Um saththam kaetida

கர்த்தாவே உம் சத்தம் கேட்டிட – Karthaave Um saththam kaetida கர்த்தாவே உம் சத்தம் கேட்டிட செய்யும் உம் அடியேன் கேட்கிறேன்-2 உம் வார்த்தையை கற்றுத்தரும் அதில் உம்மோடு நான் நடக்க-2-கர்த்தாவே 1.உம் வார்த்தை படித்து உம் சத்தம் கேட்டு என்னை சரி செய்துகொள்வேன்-2 உம்முடைய வழியில் நடக்க எனக்கு எப்பொழுதும் கற்றுத்தாரும்-2-கர்த்தாவே 2. பேசிடும் தேவா ஒவ்வொரு நாளும் உம் சத்தம் நான் கேட்கவே-2 உமக்ககா வாழ உம் சித்தம் செய்ய உம் கையில்

கர்த்தாவே உம் சத்தம் கேட்டிட – Karthaave Um saththam kaetida Read More »

பரிசுத்தர் நீரே பரிசுத்தம் தாருமே – Parisuthar Neerae Parisutham

பரிசுத்தர் நீரே பரிசுத்தம் தாருமே – Parisuthar Neerae Parisutham Thaarumae பரிசுத்தர் நீரே பரிசுத்தம் தாருமே உம்மை நோக்க கிருபை தாருமே பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே உந்தன் கரங்களால் வனைந்திடுமே என்னையே உமக்கே தருகிறேன் என்னை ஏற்றுக்கொள்ளும் இயேசையா என் நோக்கம் எல்லாம் நீர்தானையா என் வாஞ்சையெல்லாம் நீர் போதுமே உமக்காக வாழ என்னை அர்ப்பணித்தேன் Parisuthar Neerae Parisutham ThaarumaeUmmai Nokka Kirubai ThaarumaeParisutha Aaviyaal NirappidumaeUnthan Karangalal Vanainthidumae Ennaiyae Umakkae TharuireanEnnaiyae

பரிசுத்தர் நீரே பரிசுத்தம் தாருமே – Parisuthar Neerae Parisutham Read More »

சீக்கிரம் வரப்போகும் இராஜாதி – Seekkiram Varappogum Rajathi

சீக்கிரம் வரப்போகும் இராஜாதி – Seekkiram Varappogum Rajathi E Majசீக்கிரம் வரப்போகும்இராஜாதி இராஜாவேஉம் வருகைக்காககாத்திருக்கிறேன்-2 உம்மோடு சேர்ந்து வாழஆசைப்படுகிறேன்உம் முகத்தை பார்க்க நான்ஆசைப்படுகிறேன்-சீக்கிரம் மாராநாதா சீக்கிரம் வாரும்-4 1.வெறுங்கையாய் வர எனக்கு விருப்பம் இல்லையேஆத்துமபாரத்தால் நிரப்பிடுமே-2ஒவ்வொரு நாளும் உம்மைப்பற்றி சொல்லிட-2(நல்) இதயத்தை தந்திடுமே-2 மாராநாதா சீக்கிரம் வாரும்-4 2.தேசத்திற்காக ஜெபிக்கனுமேஅழிகின்ற ஜனங்களுக்காய் கதறணுமே-2இயேசு என்னும் நாமம் பரவனுமே-2(நாங்கள்) எழுப்புதலை பார்க்க வேண்டுமே-2 மாராநாதா சீக்கிரம் வாரும்-4 நித்யமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும்-2அல்லேலூயா கூட்டத்தில் நான்

சீக்கிரம் வரப்போகும் இராஜாதி – Seekkiram Varappogum Rajathi Read More »

புயல் வீசும் எந்தன் படகில் – Puyal Veesum Enthan Padagil

புயல் வீசும் எந்தன் படகில் – Puyal Veesum Enthan PadagilNANGOORAME song lyrics புயல் வீசும் எந்தன் படகில் என்னைத் தாங்கும், நங்கூரமே இரவோ பகலோ வெயிலோ மழையோ (2) என் நேசர் நீதானே என் ஆதரவு நீரே 1. நான் வேண்டின நேரமெல்லாம் என் விடையாய் வந்தவர் நீ நன்றி நன்றி….. . இரவோ பகலோ வெயிலோ மழையோ (2)என் நேசர் நீதானே என் ஆதரவு நீரே 2. என் உறவுகள் மறந்தாலும் என்

புயல் வீசும் எந்தன் படகில் – Puyal Veesum Enthan Padagil Read More »

Paripoorana Aanantham – பரிபூரண ஆனந்தம் Jebathotta Jeyageethangal Vol 41

Paripoorana Aanantham – பரிபூரண ஆனந்தம்Jebathotta Jeyageethangal Vol 41 – Fr.S.J.Berchmans Paripoorana Aanantham song Lyrics in Tamil பரிபூரண ஆனந்தம் நீங்க தானே நிரந்தர பேரின்பம் நீங்க தானே – 2 இயேசு ராஜா என் நேசரே எல்லாமே நீங்க தானே – 2 இம்மானுவேல் இயேசு ராஜா எனக்குள்ளே மலர்ந்த ரோஜா – 2 1 ) தேவையான ஒன்று நீங்க தானே எடுபடாத நல்லபங்கு நீங்க தானே – 2

Paripoorana Aanantham – பரிபூரண ஆனந்தம் Jebathotta Jeyageethangal Vol 41 Read More »

ஆதியும் அந்தமும் ஆனவரே – Aadhiyum Anthamum Aanavarae

ஆதியும் அந்தமும் ஆனவரே – Aadhiyum Anthamum Aanavarae PADAITHAVAREY | படைத்தவரே ஆதியும் அந்தமும் ஆனவரே அகிலம் படைத்து ஆள்பவரே – 2 உம்மை அல்லேலூயாசொல்லி பாடிடுவேன் படைத்தவரே உம்மைதுதித்திடுவேன்- 2 வானம் பூமி படைத்த தேவன் நிலைப்படுத்தி துவக்கினீரே -2வார்த்தையாலே நீர் நிலங்கள் இருளில் வெளிச்சம் படைத்தவரே – உம்மை அல்லேலூயா உந்தன் சாயல் கொண்டு படைத்தசித்தம் கொண்ட சிருஷ்டிகரே மண்ணை பிசைந்து உம்சுவாசம் தந்துஆண்டு சுகிக்க வைத்தவரே -2 – உம்மை அல்லேலூயா

ஆதியும் அந்தமும் ஆனவரே – Aadhiyum Anthamum Aanavarae Read More »

El ROI ennai Kaanbavarae – எல் ரோயி என்னை காண்பவரே

El ROI ennai Kaanbavarae – எல் ரோயி என்னை காண்பவரே எல் ரோயி என்னை காண்பவரே எல் ரோயி என்னை காண்பவரேஎந்நாளும் என்னை காப்பவரே எப்போதும் கூட வருபவரே-2 1பள்ளத்தாக்கில் நடந்தாலும் பாதை மாறி போனாலும்கரம் பிடித்து வருபவரே பள்ளத்தாக்கில் நடந்தாலும் பிறர் என்னை கை விட்டாலும் என்னோடு இருப்பவரேஎல் ரோயி என்னை காண்பவரேஎல் ரோயி கூட இருப்பவரே -22மலையை போல கஷ்டங்கள் என்னை சூழ்ந்து கொண்டாலும் அதை பனி போல உருக செய்வீர் -2எல்

El ROI ennai Kaanbavarae – எல் ரோயி என்னை காண்பவரே Read More »

En Thalaiva – தலைவா

En Thalaiva – தலைவா LYRICS: En Thalaiva Kanivudan enai kaakum iraiva Kaneerodu vandha enaiKalipaaga maatrineer Visaalathil vaithu enai sezhipakineerAnbae umakae en aaradhanaiAzhagae azagae en aaradhanai Thunaiyaaga enakaagaYarendru azhuthaenIyaa Yarendru azhuthaen Kalangaathae naanundhan Thunai endreerae Kaneerin muzhangaal veenavathilaiEnakaaga yutham seiveer – neerEnakaaga yutham seiveer Saambalaium singaaramaai maatrum valla dheivamaeRettaium pattudupai maatriviteeraeAnbae ummakae Dhinanthorum enai paarkumUm mugam

En Thalaiva – தலைவா Read More »

Ennai Azhaithavare entrum – என்னை அழைத்தவரே என்றும்

Ennai Azhaithavare entrum – என்னை அழைத்தவரே என்றும் Lyrics: என்னை அழைத்தவரே என்றும் நடத்துவீரேஉங்க கரம் இருக்க பயமில்லையே-2எந்த பாதையையும் தாண்டிடுவேன்எந்த சூழ்நிலையும் மேற்கொள்ளுவேன்-2உங்க கரம் இருக்க பயமில்லையே-2 1.கருவிலே என்னை கண்டவரேபெயர்சொல்லி என்னை அழைத்தவரே-2நன்மைகள் எனக்காய் செய்பவரேவழுவாமல் என்னை காத்தவரேஇனிமேலும் என்னை காப்பவரே-என்னை 2.புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவீர்அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவீர்-2மரணத்தின் பள்ளத்தாக்கு சூழ்ந்திட்டாலும்வாக்கென்னும் கோலினால் பெலப்படுத்திஎனக்கான நன்மையை காண செய்வீர்-என்னை Ennai Azhaithavare Endrum NadathuveeraeUnga Karam Iruka Bayam Illayae-2Entha Paathaiyaiyum ThaandiduvaenEntha

Ennai Azhaithavare entrum – என்னை அழைத்தவரே என்றும் Read More »