Roger samuel

YAARUMILLA PAADHAIYIL – யாருமில்லா பாதையில்

YAARUMILLA PAADHAIYIL – யாருமில்லா பாதையில் யாருமில்லா பாதையில்என்னுடன் நீர் நடந்தீர் – 2உண்மையான தோழனாய் என்னை அணைத்துக் கொண்டீர்உண்மையான நேசத்தை என் இதயத்தில் வைத்தீர் Ch- உமக்காக வாழ்வேன்உம் சித்தம் என்றும் செய்வேன்இதயத்தை தந்தேன் உமக்காகவேஎன் இதயத்தை தந்தேன் உமக்காகவே இமைப்பொழுதும் மறவாமல்என்னை நீர் நினைத்தீர் -2உம் பாச கயிறுகளால்என்னை இழுத்துக் கொண்டீர்உண்மையான அன்பினை என்னை ருசிக்க செய்தீர் உமக்காக வாழ்வேன்உம் சித்தம் என்றும் செய்வேன்இதயத்தை தந்தேன் உமக்காகவே -2 முன்குறித்தவர் நீர் உண்மையுள்ளவர்என்னை அழைத்தவர் […]

YAARUMILLA PAADHAIYIL – யாருமில்லா பாதையில் Read More »

Ennai padaitha en devan – என்னை படைத்த என் தேவன்

Ennai padaitha en devan – என்னை படைத்த என் தேவன் LYRICS: என்னை படைத்த என் தேவன் பெரியவரேஎன்றும் ஆராதிப்பேன்எனக்கு உதவின தேவன் உயர்ந்தவரேஎன்றும் ஆராதிப்பேன்-2 அவர் நாமம் யெகோவாசத்திய தேவனே இருக்கின்றவர் அவர்இருக்கின்றவர்அவர் என்னோடுஇருக்கின்றவர்-2 (1) குழியில் விழுந்தபொதெல்லாம்குனிந்து தூக்கினீர்-2 தனிமையில் அழுதபொதெல்லாம்தாங்கியே நடத்தினீர்-2 அவர் நாமம் யெகோவா (2) பார்வோனின் சேனை முன்னேசெங்கடலை கடந்து நடந்தேன்-2பாதை முடியும் வரை என்னை பாதுகாத்து நடத்தினீரேகானான் செல்லும் வரை என்னைகரம்பிடித்து நடந்தினீரே அவர் நாமம் யெகோவாசத்திய

Ennai padaitha en devan – என்னை படைத்த என் தேவன் Read More »